🌏🌍🌎உணவு உண்ணும் முறைகள் 23 சிறப்புகள்!!!🌏🌍🌎
🌏🌍🌎உணவு உண்ணும் முறைகள்23 சிறப்புகள்!!!🌏🌍🌎
🔥குறிப்பு 🔥
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் அது போன்று உணவு கட்டுப்பாடு வேண்டும் இல்லை எனில் உன் நோயினால் நாம் அவதிப்பட வேண்டி இருக்கும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்..
உணவு முறைகள்
1.எந்தக் காரணத்தைக் கொண்டும் வடதிசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக் கூடாது.
நீண்ட ஆயுளைப் பெற கிழக்கு திசை
நல்ல புகழை அடைய தெற்கு திசை
நிறைய செல்வம் அடைய மேற்கு திசை
அமர்ந்து கொண்டு சாப்பிட வேண்டும்.
2.உபவாசம் இருந்து மறுநாள் காலையில் சாப்பிடுபவர் அவரவர் வீட்டிலேயே விரதம் முடிக்க வேண்டும்.
3. உண்ணும் உணவை சகிக்கவில்லை என்று யாருமே இகழக்கூடாது.(உணவே கடவுள். சாப்பாடு மேல் கோபம் வேண்டாம்).
4. சமைக்கும் போது மனதைப் பக்குவப்படுத்தி, ஒரு நிலைக்குள் கொண்டு வந்தால் சமையல் ருசியாக இருக்கும். சிலர் சாப்பிடும் முன் உணவிருக்கும் இலையை நீரால் சுற்றுவர். (இறைவனுக்கு நாம் சாப்பிடுவதை நிவேதனம் செய்வதாக பொருள்).
5. அளவாகச் சாப்பிட்டால் உடலில் வியாதிகள் வராது. ஆரோக்கியம் நிலைத்திருக்கும். அன்னத்தை வீணாக்கக் கூடாது. (அன்னம் 'தெய்வ சொரூபம்' என்பதை மக்களுக்கு உணர்த்தவே அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது).
6. பசித்தவனுக்கு உணவு அளித்தால் விருப்பத்துடன் சாப்பிடுவான். வயிறு நிரம்பியதும் 'போதும், போதும் பரமதிருப்தியா சாப்பிட்டேன்!' என்று கூறுவான். (பணத்தைத் தானமாகக் கொடுத்தால் இன்னும் போதாது' என்று திரும்பத் திரும்பக் கேட்பான்).
7. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். மகிழ்ச்சியோடு சாப்பிட வேண்டும்.
8.தண்ணீரை ஒட்டகம் குடிப்பது போலக் குடிக்கக் கூடாது. (வாய் முழுவதும் நீரை நிரப்பி சிறிது சிறிதாக குடிக்க வேண்டும்). செரிமானம் நன்கு நடைபெறும்.
9. சாப்பிடும்முன் சொல்ல வேண்டிய மந்திரம்
அன்னபூர்ணே ஸதாபூர்ணே
சங்கரபிராண வல்லமே
ஞானவைராகிய எபித்யர்த்தம்
பிக்ஷமாம் மே தேஹி பார்வதி
10. குழந்தைகளுக்குக் கண்டிப்பாக வீட்டில் சமைத்த உணவை மட்டுமே கொடுக்க வேண்டும்.
]]. காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும். (''சிச்சிறு' வென டென்ஷனுக்குக் காரணம் காலை உணவு எடுக்காததே).
12.சமையல் செய்யும் அரிசியை மூன்று முறைநீரினால் களைந்து சாதம் சமைக்க வேண்டும்.
13. காக்கைக்கு உணவு அளிப்பதால் நம் முன்னோரும், நாய்க்கு உணவளிப்பதால் பைரவரும் திருப்தி அடைவர். காகம் சனீஸ்வர பகவானின் வாகனம். அதற்கு உணவிடுதல் மூலம், சனீஸ்வரனின் தீப பயன்கள் நம்மைத் தொடராது.
14. பழங்களை மிக்ஸியில் போட்டு ஜூஸ் ஆக்காமல் பழத்தை அப்படியே உண்டால் வைட்டமின்களை முழுமையாகப் பெறலாம்.
15. சமையலில் எண்ணெயைக் குறைக்க வேண்டும்.
16.வாசனைப்பொருட்களைக்குறைவாகப்
பயன்படுத்த வேண்டும்.
17. படுக்கும் முன்பும், காலை எழுந்தவுடனும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
18. உணவு உண்ணும் போது உப்பில்லை, சப்பில்லை என்று குறை கூறிக் கொண்டு சாப்பிடக் கூடாது. இது இறைவன் கொடுத்த உணவு. ஆற்றலும் ஆரோக்கியமும் இந்த உணவு கொடுக்கும் என்று மகிழ்ச்சியோடு உண்ண வேண்டும்.
19. வீடுகளில் மிஞ்சும் காய்கறி, கழிவுகளைக் குப்பையில் கொட்டாமல் பசுக்களுக்குக் கொடுக்கலாம். இலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் இது.
20. காலையில் நீராடியதும், திருநீறு பூசுவதும், பசி என வந்தவருக்கு உணவிடுவதும் அவசியம். திருநீறு இல்லாத நெற்றியும், தானம் செய்யாத கையும் விரும்பத்தக்கவை அல்ல.
21. வேத காலத்திலேயே உணவுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. வேதத்தில்
, 'யோ புங்தே அஹமேவ பங்தே' என்ற சுலோகம் இருக்கிறது.
இதற்கு 'யார் என்னை அதிகம் சாப்பிடுகிறானோ, அவனை நான் சாப்பிடுகிறேன்' என்று பொருள். எதையும் அளவோடு சாப்பிட வேண்டும்.
22. உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடலாம். அவன் தாகத்தோடு இருந்தால் பானம் கொடுக் கலாம். (மோர் போன்றவை) (இதை நினைத்து வெட்கப்படுவான்).
23. சாப்பிடும் உணவை சிந்தாமல் சாப்பிட வேண்டும். பெரியவர்கள் குழந்தைகளைச் சிறுவயது முதலே உணவைக் கீழே சிந்தாமல் சாப்பிடுவதற்குப் பழக்க வேண்டும். இறைவனே அன்னத்தின் வடிவமாக இருக்கிறார். உண்ணும் உணவின் மீது கோபத்தைக் காட்டுவது இறைவனையே அவமதிப் பது போலாகும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக