🌍🌎🌏12 ராசிகளுக்கு திருமால் மந்திரம் நினைத்து இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் கடன், வறுமை நீங்கி செல்வ கடாட்சம் பெருகும்.🌍🌎🌏

 

🌍🌎🌏12 ராசிகளுக்கு திருமால் மந்திரம் நினைத்து இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் கடன், வறுமை நீங்கி செல்வ கடாட்சம் பெருகும்.🌍🌎🌏


இந்த மாதம் பெருமாளுக்கே உரிய புதன்கிழமை சனிக்கிழமைகளில் புரட்டாசி மாதங்களில் ஏகாதேசி தினங்களில் பெருமாள் வழிபாடு நமக்கு கைமேல் பலனை கொடுக்கும். பெருமாள் மனதை குளிர வைக்கக்கூடிய, வறுமையை நீக்கக்கூடிய, கடனை குறைக்கக்கூடிய, செல்வ செழிப்பை கொடுக்கக்கூடிய, ஒரு அற்புதமான வழிபாட்டு முறையைப் பற்றித்தான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். புதன்கிழமை சனிக்கிழமை பெருமாளை நினைத்து ஒரு சனிக்கிழமை இந்த வழிபாட்டை மேற்கொண்டால், நிச்சயமாக உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் குறையும். குறிப்பாக உங்கள் ராசி படி நீங்கள் இந்த நாமத்தை சொல்லி பெருமாள் வழிபாடு செய்யும்போது மிகச் சிறப்பான பலன் உண்டு.

ஓம்..

சனிக்கிழமை உங்களுடைய வீட்டில் இருக்கும் பெருமாள் படத்தை சுத்தம் செய்து சந்தன குங்குமப்பொட்டு வைத்து, துளசி இலைகளால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு மிகவும் உகந்தது மாவிளக்கு. பச்சரிசி மாவை அரைத்து அதில் வெல்லம் சேர்த்து பிசைந்து விளக்கு போல தயார் செய்து பெருமாளின் திருவுருவப்படத்திற்கு முன்பு மாவிளக்கு போட வேண்டும். கூடவே பெருமாளுக்கு உகந்த பானகம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீரில் சிறிதளவு வெல்லம், சுக்கு, ஏலக்காய், பச்சை கற்பூரம், துளசி இலைகளை, போட்டு கரைத்தால் பானகம் தயார் நிவேதனமாக கொஞ்சம் நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல்.

பிறகு ஒரு விளக்கும் ஏற்றி வைத்து விட்டு பெருமாளின் முன்பு அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க பிரார்த்தனை செய்யுங்கள். தீராத பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரையும் சேர்த்து வேண்டிக் கொள்ளுங்கள். இறுதியாக உங்களுடைய ராசி படி எந்த மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து துளசி இலைகளால் பெருமாளின் திருவுருவ படத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஓம்..

மேஷம் ஓம் கேசவாய நம

ரிஷபம் ஓம் நாராயணாய நம

மிதுனம் ஓம் மாதவாய நம

கடகம் ஓம் கோவிந்தாய நம

சிம்மம் ஓம் விஷ்ணுவே நம

கன்னி மதுசூதனாய நம

துலாம் ஓம் த்ரிவிக்ரமாய நம

விருச்சிகம் ஓம் வாமனாய நம

தனுசு ஓம் ஸ்ரீதராய நம

மகரம் ஓம் ஹ்ருஷிகேசாய நம

கும்பம் ஓம் பத்மநாபாய நம

மீனம் ஓம் தாமோதராய நம.

ஓம்...

அர்ச்சனையை முடித்துவிட்டு கற்பூர ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். ஒரு வரி மந்திரம் கூட அல்ல. மூன்று வார்த்தை மந்திரம் தான். மனதார இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். உங்கள் ராசி படி கிரக சூழ்நிலை சரியில்லை என்றாலும் அதை உடனே சரி செய்து உங்களுக்கான வரங்களை உடனே அள்ளித் தரக்கூடிய சக்தி இந்த ஒரு நாமத்திற்கு உண்டு. (இந்த புரட்டாசி மாதம் மட்டுமல்லாமல் கஷ்டம் வரும்போது எல்லாம் நீங்கள் இந்த நாமத்தை சொல்லலாம். பெருமாள் உங்களுக்கு துணையாக வந்து நிற்பார்) எம்பெருமானை மனதார நம்பி புரட்டாசி மாதம் முடிவதற்குள் மேல் சந்தை வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

ஓம்..




🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘