🌏🌎🌍கடவுள் காத்திருக்கலாமா?🌏🌎🌍
🌏🌎🌍கடவுள் காத்திருக்கலாமா?🌏🌎🌍
காஞ்சியில்உள்ள சிவாலயங்களில், கா அம்பாளுக்கு தனிச் சந்நிதி இல்லை. இதேபோல் காஞ்சி மாநகரின் முக்கியத் தலமான ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில், சிவபெருமானுக்கு சந்நிதி கிடையாது! என்ன காரணம்?
ஸ்ரீபரமேஸ்வரனது தவத்தைக் கலைத்தான் மன்மதன். கோபமுற்ற சிவனார். நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தார். ரதிதேவி கணவனை இழந்தாள். பங்குனி உத்திர நாளில், ஸ்ரீகாமாட்சி அம்பாளுக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது காமாட்சியம்மனிடம், "நீங்கள் இருவரும் ஒன்றுசேரத்தானே என் கணவர், சிவபெருமானின் தவத்தைக் கலைத்தார்! நீங்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள்; ஆனால் நானோ... கணவனை இழந்து தவிக்கிறேன். நீங்கள்தான் எனக்கு மாங்கல்யப் பிச்சை தரவேண்டும்" எனகண்ணீர் மல்க வேண்டினாள். இதில் நெகிழ்ந்த அம்பாள், "இனி மன்மதன், எப்போதும் போல ஜீவராசிகளின் இதயத்தில் மன்மத தாபத்தை உண்டு பண்ணுவான்" என வரம் தந்தருளினாள்.
இதையடுத்து மன்மதன் பழைய நிலையை அடைந்தான். இதை சோதித்துப் பார்ப்பதற்காக, ஒருகணம். அனைத்து சிவாலயங்களில் உள்ள அம்பாளை ஆகர்ஷித்து, காஞ்சிபுரத்தில் வைத்தாளாம் ரதிதேவி! ஆசு, அனைத்து தேவியரின் சாந்நித்தியமும் சேர்ந்ததொரு கோஷ்டம்தான் காமகோஷ்டம்; பின்னாளில் காமகோட்டம் என மருவியது (காமாட்சியம்மனை தரிசித்தால், அனைத்து தலங்களில்
உள்ள தேவியை தரிசித்த பலன் கிடைக்கும்)!
இதனால், அந்தந்தத் தலங்களில் சிவபெருமான், தேவியைப் பிரிந்து விரக வேதனை அடைந்ததை அறிந்து, மன்மதன் பழைய நிலையை அடைந்துவிட்டது நிரூபணமாயிற்றாம்! இதன்பின், தேவியர் அந்தந்தத் தலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் அடையாளமாக, திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீவடிவுடையம்மன், சிதம்பரம் ஸ்ரீசிவகாமி அம்பாள் முதலான சந்நிதிகளில், காமகோட்டத்து நாச்சியார் என எழுதிவைக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்!
புராதன ஆலயங்களை கும்பாபிஷேகம் செய்யும்போது, முன்னதாக பாலாலயம் செய்வர். அப்போது, கருவறையில் உள்ள மூர்த்தங்களின் சாந்நித்தியத்தை மர பிம்பம் அல்லது சித்திரத்தில் ஆகர்ஷிப்பர். அதன்பின்பே திருப்பணிகளைத் துவக்குவர். திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக நாளன்று, ஆகர்ஷிக்கப்பட்ட சக்தியை மூலமூர்த்தியிடம் சேர்ப்பர்.
1843-ம் ஆண்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்று! அப்போது காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்த சங்கராச்சார்யர், காஞ்சியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலை திருப்பணி செய்ய எண்ணி பாலாலயமும் செய்தார். பிறகு நிதி திரட்ட, சென்னைக்கு வந்து முகாமிட்டார். ஆனால், போதிய அளவு நிதி சேரவில்லை. இதனால் திருப்பணியில் சிறிய சுணக்கம் ஏற்பட்டது.
ஒருநாள்... காஞ்சி சுவாமிகள் முன் தோன்றிய காமாட்சி அம்பாள், "பாலாலயம் செய்து இத்தனை நாளாகியும் இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லையே? ஸ்நானம் செய்யாமல், என் தலைமுடி சிக்குப் பிடித்துவிட்டதைப் பார்த்தாயா? அழுக்கேறிவிட்ட என் உடையை கவனித்தாயா? ஆகாரம் எதுவும் இன்றி வாடிப் போயிருக்கிறேன்" என்றாள்.உடனே சுவாமிகள், "நான் என்ன செய்யட்டும்? திருப்பணிக்கு நிதி
வேண்டும்; அதைத் திரட்டத்தான் சென்னைக்கு வந்தேன்" என்றார். "நிதியை என்னிடம் கேட்டால் தரமாட்டேனா?" என்று சொல்லி மறைந்தாளாம் அம்பாள்! மனநிறைவு கண்ட சுவாமிகள், காஞ்சிக்கு உடனே திரும்பினார்.
அது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலம்! ஊரின் நுழைவாயில் இரவில் மூடப்பட்டு காலையில்தான் திறக்கப்படும். ஆனால், அம்பாளின் உத்தரவையடுத்து சுவாமிகள் காஞ்சிக்கு வருகிறார் என அறிந்து, எல்லை நுழைவாயில் கதவை மூடாமல் திறந்தே வைத்திருந்தனராம்! இதன்படி காஞ்சிக்குள் வந்ததும், தேவியின் அருளால் போதிய நிதி கிடைத்ததாம் சுவாமிகளுக்கு! காமாட்சியம்மனுக்கு விமரிசையாக நடந்தேறியது கும்பாபிஷேகம்!
நம்மில் பலரும் வீட்டில் பூஜை செய்கிறோம். இதில் பலநாள் பூஜை செய்வது; சிலநாள் பூஜை செய்யாமல் விட்டுவிடுவது என்பது கூடாது. தினமும் பூஜை செய்யவேண்டும். கோயில் திருப்பணியில் ஈடுபடுவோருக்கும் இது பாடம்! பாலாலயம் செய்துவிட்டு, திருப்பணியில் சுணக்கம் காட்டாமல், கும்பாபிஷேகத்தை விரைத்து முடிப்பதை முக்கியக் கடமையாகக் கொள்ள வேண்டும். திருப்பணிக்கான ஏற்பாடுகளை தயாராக வைத்துக்கொண்டு பாலாலயம் செய்வது இன்னும் சிறப்பு!
தெய்வத்தின் அருளைப் பெற நாம் காத்திருக்கலாம்; ஆனால், பக்தர்களது சேவைக்காக தெய்வங்கள் காத்திருக்கலாமா? இதை உணர்ந்து, தெளிந்து, பூஜை புனஸ்காரங்களிலும் திருப்பணிகளிலும் ஈடுபட்டால் எல்லா நாளும் திருநாள்தான்!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக