🌎🌏🌍நோய்களைத் தடுக்கும் போர் வீரன்🌎🌏🌍
🌎🌏🌍நோய்களைத் தடுக்கும் போர் வீரன்🌎🌏🌍
உடலில் ரத்த அணுக்களோடும் 'நோய்ப் பாதுகாப்பு மண்டலம்' எனஅழைக்கப்படும் நிணநீர் மண்டலத்தோடும் நெருங்கியத் தொடர்புகொண்டுள்ள உறுப்பு, மண்ணீரல் (Spleen). இது, மேல் வயிற்றின் இடது பக்கத்தில், உதரவிதானத்துக்குக் கீழே இருக்கிறது. இதற்கு முன்புறம் இரைப்பையும் பின்புறம் சிறுநீரகமும் இருக்கின்றன.
இதன் நீளம் சுமார் 12 செ.மீ. அகலம் சுமார் 7 செ.மீ. எடை 150 கிராம். இது பார்ப்பதற்கு மாநிறத்தில் குழி விழுந்த மாங்காய் மாதிரி இருக்கிறது.
குழி விழுந்த பகுதி வழியாக ரத்தக் குழாய்கள் உள்ளே சென்று வெளியில்
வருகின்றன.
உடலில் உள்ள மிகப் பெரிய நிணத்திசு உறுப்பு (Lymphatic organ) இதுவே. இதன் மேற்புறத்தில் கடினமான நார்த்திசுவாலான உறை (Capsule) ஒன்று இருக்கிறது. இதிலிருந்து நிறையத் திசுச் சுவர்கள் உள்நோக்கிச் சென்று மண்ணீரலைப் பல பகுதிகளாகப் பிரிக்கின்றன. தண்ணீர்த் தொட்டிகள்போல் காணப்படும் இந்தப் பகுதிகளுக்கு நுண்ணறைகள் (Lobules) என்று பெயர். இவை பஞ்சுபோல் மென்மையாக இருக்கும்.
இவற்றில் மண்ணீரல் கூழ் (Splenic pulp) இருக்கிறது. இது சிவப்புக்கூழ் (Red pulp), வெண்கூழ் (White pulp) என இரு வகைப்படும். சிவப்புக்கூழில் ரத்த அணுக்கள், நச்சுகளை விழுங்கும் தன்மை கொண்ட மேக்ரோபேஜ் அணுக்கள், அழிக்கப்பட்டுவிட்ட வயது முதிர்ந்த ரத்தச் சிவப்பணுக்கள்ஆகியவை காணப்படுகின்றன. இங்குதான் ரத்தச் சிவப்பணுக்களும் தட்டணுக்களும் சேமிக்கப்படுகின்றன.
வெண்கூழில் நிணத்திகக்களின் தொகுப்பு மட்டுமே காணப்படுகிறது. இதன் மையப் பகுதியில் நிணவணுக்கள் (Lymphocytes) எனும் ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தியாகின்றன. இவைதான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கருவில் வளரும் குழந்தைக்கு அதன் மண்ணீரலில்தான் ரத்தச்சிவப்பணுக்கள் உற்பத்தியாகின்றன. பிறப்புக்குப் பிறகு, அவை எலும்புமஜ்ஜையில் உருவாகின்றன. என்றாலும், அவ்வாறு உருவாகும் ரத்தச்சிவப்பணுக்கள் பக்குவமடைந்து முழு அணுக்களாக உருவெடுப்பதுமண்ணீரலிலதான்!
அதுபோல் உடலில் ரத்தம் சேமிக்கப்படும் ஒரே இடம் மண்ணீரல் மட்டுமே.உடலில் எங்காவது அடிபட்டு, காயம் ஏற்பட்டு, ரத்தம் அதிகமாக வெளியேறும்போது அதை ஈடுகட்ட இதில் சேமிக்கப்படும் ரத்தம் உடனடியாக உடலுக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது; இதன் மூலம் உயிருக்கு ஏற்பட இருக்கும் ஆபத்து தவிர்க்கப்படுகிறது.
மண்ணீரலை நோய்த் தடுப்பு மண்டலத்தின் தலைவன்' என்று சொல்வதுண்டு. காரணம், நமக்கே தெரியாமல் பல நோய்களிலிருந்து அனுதினமும் நம்மைக் காக்கின்ற பணிகளை ஓய்வில்லாமல் செய்துகொண்டிருக்கும் அரிய உறுப்பு மண்ணீரல்தான்.
உடலில் ரத்தத்தை வடிகட்டும் உறுப்பாகவும் இது திகழ்கிறது. எப்படி? நோய்ப் பாதுகாப்பில் பங்கேற்கும் 'வலைப்பின்னல் உள்ளுறை மண்டலம்' (Reticulo endothelial system) நம் உடலில் நான்கு இடங்களில் இருக்கிறது. அவற்றில் ஒன்று மண்ணீரல், இந்த வலைப்பின்னல் அணுக்கள் ரத்தத்தில் உள்ள பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை வடிகட்டிக்கொண்டே இருப்பதால் நமக்கு நோய்ப் பாதுகாப்பு கிடைக்கிறது. இது மட்டும் உடலில் நிகழவில்லை என்றால், நமக்கு தினமும் ஏதாவது ஒரு நோய் வந்து படுத்திவிடும்.
உடலில் உருவாகும் நச்சுகள், உடலுக்குத் தேவையில்லாத அந்நியப்பொருள்கள், உடலுக்கு ஒவ்வாத புரதங்கள், நுண்கிருமிகள், வயதான ரத்தஅணுக்கள் ஆகியவை நம் ரத்தத்தில் எந்த நேரமும் சுற்றிக்கொண்டிருக்கும்.இவை எல்லாமே நமக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடியவை.
இவற்றையெல்லாம் மண்ணீரலில் உள்ள மேக்ரோபேஜ் அணுக்கள் விழுங்கி
அழித்துவிடுகின்றன. இதனால் நமக்கு நோய்கள் வருவது இயல்பாகவே
தடுக்கப்படுகிறது.
ரத்தச் சிவப்பணுக்களின் சராசரி ஆயுட்காலம் 120 நாட்கள். காலாவதியாகிவிட்ட இந்த அணுக்கள் ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருந்தால்நோய்கள் ஏற்படுவது உறுதி. எனவே இவை அழிக்கப்பட வேண்டியது கட்டாயம். இந்தப் பணியை மேற்கொள்வதும் மண்ணீரல்தான். 120 நாட்களைக் கடந்துவிட்ட சிவப்பணுக்கள் மண்ணீரலில் உடைக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி மூலம் புதிய சிவப்பணுக்களை உருவாக்க எலும்பு மஜ்ஜையில் மறுபடியும் பயன்படுத்தப்படுகின்றன. அப்போது உருவாகும் பிலிருபின் எனும் நச்சுப்பொருளைக் கல்லீரலுக்கு அனுப்பி சிறுநீரிலும் மலத்திலும் வெளியேற்றி விடுகிறது. மண்ணீரல்.
எதிரிப் படைகள் நாட்டுக்குள் நுழையும்போது, நம் ராணுவ சிப்பாய்கள் யுத்தம் செய்து, அவர்களை விரட்டுவதுபோல், உடலுக்குள் வேண்டாத புரதங்கள் நுழையும்போது, மண்ணீரல் நிணவணுக்களை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இவை எதிரணுக்களை (Antibodies) உருவாக்கி, புரதங்களோடு போராடி, அவற்றைச் செயலிழக்கச் செய்கின்றன. இதனாலும் நம் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக