🌏🌎🌍சூஜி முத்திரையும்🌏🌎🌍

 

🌏🌎🌍சூஜி முத்திரையும்🌏🌎🌍



உடல் நலமாக இயங்க உணவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு உண்ட உணவின் எச்சங்கள் வெளியேறுவதும் முக்கியமாகும் நாள்பட்ட மலச்சிக்கலே பல நோய்கள் உருவாக அடிப்படையான காரணமாக அமைகிறது தொடர்ந்த மலச்சிக்கலால் உடலில் ஏற்படும் மாற்றங்களில் முக்கியமானவை என வற்றைக் கூறலாம். கீழ்கண்ட

உண்ட உணவு செரிமானமாகி, அதன் சாரம் உடலில் உறிஞ்சிக் கொள்ளப்பட்ட பின்னர் மீதமுள்ள சக்கை ஒரு கழிவுப் பொருளே. இது முழுமையாக வெளியேறிவிட வேண்டும். மாறாக குடலிலேயே தங்கியிருந்தால் அதில் மேலும் பல வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டு பலவகையான நச்சு வாயுக்களும், நச்சுப் பொருட்களும் உருவாகும்.

 வயிற்று வலி ஏற்படலாம்.

வயிறு பொருமல், அதிக ஏப்பம், அதிக மலக்காற்று ஆகியவை வெளியேறும்.

 பசி இராது.

செரிமான சக்தி குறையும்

குடலின் இயக்கங்கள் பாதிக்கப்படும்.

 கல்லீரலின் பணியும் குறைபடும்.

எரிச்சல், கோபம், அமைதியற்ற மனநிலை போன்றவைஉருவாகும்.

தூக்கம் கெடும்.

தலைவலி ஏற்படும்

சிலருக்கு தலைச்சுற்றல்கூட

உருவாகும். மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி உருவாக மலச் சிக்கல் ஒரு முக்கியமான காரணமாகும்.

ஆஸ்துமா, சைனஸ், தோல் அரிப்பு போன்ற அலர்ஜி நோய்களின் தீவிரம் அதிகமாகும். தொடர்ந்த மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மூலநோய் (Piles), மூல வெடிப்பு (Anal Fissures), குடல் இறக்க நோய்கள் (Jermia) போன்ற நோய்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது.

குறிப்பு:

நாள்பட்ட நோய்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு சிகிச்சை யைத் துவங்கும் முன்னர் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் அதை சரிசெய்து கொள்வது மிக மிக அவசியம். முத்திரை சிகிச்சைக்கு மட்டுமின்றி அலோபதி சிகிச்சை, அல்லது சித்தா ஆயுர்வேதா, ஹோமியோபதி என சிகிச்சைகளுக்குமே இது பொருந்தும். அனைத்து முறை

சூஜி முத்திரை, முஷ்டி முத்திரை ஆகிய இரு முத்திரைகளுமே மலச்சிக்கலை அகற்றும். கூடவே உணவுமுறைகளிலும், வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்வது மேலும் அதிக பலனைத் தரும்.

ஓம்..




சூஜி முத்திரை

செய்முறை

• இரண்டு கைகளையும்இறுசு மடக்குங்கள் (Clench).

நான்கு விரல்களும் இறுக்கமாக மடங்கியிருக்க. பெருவிரல்மேல்
நடுவிரலின் இருக்கமாகஇருக்கட்டும்.

இந்தநிலையில்கைகளைநெஞ்சுக்குஅருகில்வைத்துக்கொள்ளுங்கள்

• மூச்சை மெதுவாக உள்ளே இழுத்தபடி வலது கையை வலது பக்கமும், இடது கையை இடது பக்கமும் (இறுக மூடிய நிலையில்) மெதுவாக அகற்றிக் கொண்டே போகவும்

கைகள் நன்றாக அகன்று வந்தபின் இரு கைகளிலும் சுட்டு விரலை (Index Finger) மட்டும் வளை வின்றி நேராக நீட்டுங்கள்

• சுட்டுவிரல் மேல்நோக்கி இருக்கட்டும்.

இதே நிலையில் ஆறுமுறை நிதானமாக ஆழமாக சுவாசத்தை இழுத்து விடுங்கள்.

• பின்னர் சுட்டு விரலை மடக்கி, இரு கைகளையும் மீண்டும்

நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும்

• இதே போன்று ஆறு முறை செய்யவும்.

• கவனம் முழுவதும் முத்திரையின்மீது குவிந்திருக்கட்டும்.

அமரும்முறை:

சூஜி முத்திரை நின்றபடி செய்வது அதிக பலனைத் தரும் பாதங்கள் இரண்டும் அருகில் இருக்கும்படி நேராக நில்லுங்கள் முதுகும் கழுத்தும் தலையும் நேராக இருப்பது அவசியம்.

நின்று செய்ய முடியாதவர்கள் ஒரு நாற்காலியில்அமர்ந்தும் செய்யலாம். முதுகும் கழுத்தும் வளைவின்றி நேராக
இருக்கட்டும். பாதங்கள் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கவேண்டும்.

நீண்ட கால நோய்களால் படுத்த படுக்கையாக இருப்பவர் கள் நேராக படுத்துக்கொண்டும்கூட இந்த முத்திரையைச் செய்யலாம். தவறில்லை.

எவ்வளவு நேரம்?

காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் 6 முறை இந்த முத்திரையைச் செய்தால் காலைக் கடன்களைக் கழிப்பது சுலபமாக இருக்கும்.

வெகு நாட்களாக மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப் படுபவர்கள் காலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளில் 4 முறைவரை செய்யலாம். (ஒவ்வொரு முறையும் 6 தடவை

செய்யவும்) பிரச்சினை சரியாகும் வரை தொடர்ந்து செய்யவும். உணவு உண்பதற்கு முன்னதாக இந்த சூஜி முத்திரையைச் செய்வது நல்லது உணவு உண்டபின் தவிர்ப்பது நல்லது.

அதிக நேரம் செய்வதால் பேதி உருவாகலாம். எனவே 6

தடவை செய்வதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

பலன்கள்:

• மலச்சிக்கல் மறையும்

• தினமும் இந்த முத்திரையைச் செய்து வந்தால் உடலில் கழிவுப் பொருட்களும் நச்சுப் பொருட்களும் சேர்வது தடுக்கப்படும். உடல் தூய்மையாகும்.

• நீண்ட நாட்களாக நோய்களுக்காக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களின் உடலில் அந்த மருந்துகளின் எச்சங்கள் அதிக அளவில் தங்கியிருக்கும். இந்த எச்சங்களும் ஒருவகை நச்சுப் பொருட்களே. இவைகூட பல புதிய நோய்கள் உருவாகக் காரணமாக அமையலாம். சூஜி முத்திரையைத் தொடர்ந்து செய்து வரும்போது இந்தக் கழிவுகளும் உடலிலிருந்து வெளியேற்றப்படும்.

•மைகிரேன், சைனஸ், ஆஸ்துமா, அலர்ஜி, தோல் நோய்கள், வயிறு, குடல் நோய்கள் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த முத்திரையைத் தினமும் செய்து வந்தால் நோயின் தீவிரம் கணிசமாகக் குறைந்துவிடும்.


ஓம்..

எப்படி வேலை செய்கிறது?

• நமது பெருங்குடல் சக்தி ஓட்டப்பாதை நமது கட்டு விரலி லிருந்துதான் துவங்குகிறது.

பிறவிரல்களை இறுக மூடிக் கொண்டு சுட்டு விரலை மட்டும் நீட்டும்போது, பெருங்குடல் சக்தி ஓட்டப்பாதை திறக்கப்படு கிறது.

• அந்த ஓட்டப்பாதையில் சக்தி அதிக அளவில் பாய்கிறது. இதனால் பெருங்குடல் தூண்டப்பட்டு, அதன் இயக்கம் அதிகமாகி மலச்சிக்கல் மறைகிறது.

ஓம்..


܀ .🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘