🌏🌎🌍ரத்தக்கொதிப்பு என்ன செய்யும்?🌏🌎🌍
🌏🌎🌍ரத்தக்கொதிப்பு என்ன செய்யும்?🌏🌎🌍
செல்வதில்லை. உதாரணமாக,
ரத்தக்கொதிப்பு இருக்கிறவர்கள் நிறைய கோபப்படுவார்கள். காரண மில்லாமல் கத்துவார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. இதில் நம்பிக்கை உள்ளவர்கள், 'நான் ரொம்ப சாது. எனக்குக் கோபமே வராது எனக்கு பி.பி. ஏற சான்ஸே இல்லை!’ என காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வார்கள். உண்மையில், கோபம் ரத்தக்கொதிப்புக்கு அடையாளம் இல்லை என்கிறது அறிவியல். இப்படி ஏமாந்துபோய் ரத்தக்கொதிப்பின் உச்சக்கட்ட எல்லைக்குத் தள்ளப்படுகிறவர்களும் நம்மிடம் அதிகம்.
ரத்த அழுத்தம் அறிக!
இன்றைய சூழலில், இருபது வயதிலிருந்து முப்பது வயதுவரை உள்ளவர்கள். வருடத்துக்கு இரண்டு முறையாவது தங்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், நாற்பது வயதுக்கு மேல் இருக்கிறவர்கள் மாதம் ஒரு முறையும் சோதித்துக்கொள்வது அவசியம். 120/80 நார்மல். 139/89 வரை இருக்கலாம்.ரத்தக்கொதிப்புடன் நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, இதயத்தில் பிரச்சினை உள்ளவர்களின் ரத்த அழுத்தம் 130/80 க்கு மேல் தாண்டக் கூடாது.
ரத்தம் உடல் முழுவதும் பயணிக்கும் ஒரு திரவம் என்பதால், ரத்தக்கொதிப்பும் உடல் முழுவதும் ஊர்வலம் வந்து அழிச்சாட்டியம் பண்ணக்கூடியது. அதிலும் குறிப்பாக, இதயம், மூளை, சிறுநீரகம், கண், நரம்புகள்தான் அதன் பிரதான இலக்குகள்.
ரத்தக்கொதிப்பு அதிகமாகும்போது, ரத்தக்குழாய்களில் உள்ள தசைகள் அந்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடிக் கடினமாகிவிடும். இதனால், அந்த ரத்தக் குழாய்க்கு மீள்தன்மை குறைந்துவிடும். அது உள்ளளவில் சுருங்கி அடைத்துக்கொள்ளும். ஒரு கட்டத்தில் அந்த ரத்தக்குழாயால் சுருங்கி விரிய முடியாது. அப்போது அதில் ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகி, அது ரத்த விநியோகம் செய்யும் உறுப்புக்கு ரத்த ஓட்டத்தைக் குறைத்துவிடும்.
'ஆஞ்சைனா' எனும் நெஞ்சுவலி!
இப்படி இதயத்துக்கு ரத்த ஓட்டம் குறையும்போது, 'ஆஞ்சைனா' எனும் நெஞ்சுவலி வருகிறது; அதுவே மூளைக்குக் குறையும்போது, 'ஸ்ட்ரோக்' எனும் பக்க வாதம் வருவதற்கு 'நல்ல நேரம்' பார்க்கிறது. அது நமக்குக் கெட்ட நேரமாக விடிகிறது.
ரத்தக்கொதிப்பை வெகுநாட்களாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், அந்த அழுத்தத்துக்கு எதிராக இதயம் ஓயாமல் பம்ப் செய்து அலுத்துவிடும். அப்போது இடது இதயம் விரிவடையும். அதன் செயல்திறன் குறையும். ரத்த ஓட்டம் சரியாக நிகழாது. உடலில் ஆங்காங்கே நீர் நிற்கும். கை, கால், முகம் வீங்கும். படுத்தால் மூச்சுத்திணறும்; இருமல் வரும். இதுதான் 'ஹார்ட் ஃபெயிலியர்' எனும் இதயச் செயலிழப்பு!
அடுத்ததாக, அணை நிரம்பும்போது வலுவிழந்த கரைகள் உடைந்துவிடுவதைப்போல, மெலிதாக இருக்கும் ரத்தக்குழாய்கள் ரத்தக்கொதிப்பைத் தாங்க முடியாமல் உடைந்துபோகின்றன. இதன் விளைவாக, அந்த உறுப்பில் ரத்தக்கசிவு உண்டாகிறது. இது ரத்தக்கொதிப்பின் பொதுவான விளைவு. ரத்தக்கொதிப்பு மூளையைக்கடுமையாகத் தாக்குகிறது என்றால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இந்த ரத்தக்கசிவு அளவு கடந்துவிட்டால், உயிரையே மாய்க்கும் ஆபத்து நிறைந்தது. இதேபோல் கண்ணில் ரத்தக்கசிவு ஏற்படும்போது பார்வை பறிபோகிறது.
சிறுநீரகமும் ஸ்ட்ரைக் செய்யும்!
ரத்தக்கொதிப்பை ஆரம்பத்தில் கவனிக்கவில்லை என்றால், அது மெல்ல மெல்ல சிறுநீரகத்தையும் பாதிக்கும். முதலில் சிறுநீரக நெப்ரான்கள் அவ்வப்போது 'டோக்கன் ஸ்ட்ரைக்' செய்யும். அப்போதும் கவனிக்கவில்லை யென்றால், அவை 'மூடுவிழா' நடத்திவிடும்.
"உங்களுக்கு இரண்டு கிட்னியும் ஃபெயிலியராயிடுச்சு. இனி 'டயாலிசிஸ்'தான் பண்ணணும். வேறு வழி இல்லை!" எனச் சிறுநீரக டாக்டர்கள் கைவிரிக்கும் கட்டம் இது. இதற்கு அடுத்ததாக, 'டயாலிசிஸ் செஞ்சும் பலனில்லை. இனி, மாற்றுச் சிறுநீரகம் பொருத்துறதுதான் ஒரே வழி என ரத்தக்கொதிப்பின் கோரமுகத்தைக் காட்டும் மோசமான கட்டமும் வருவதுண்டு.
ரத்தக்கொதிப்பால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதைப் போலவே, வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும்போதும் ரத்தக்கொதிப்பை உண்டுபண்ணும். காரணம் எதுவாக இருந்தாலும், காலத்தோடு அதைக் கட்டுப்படுத்திவிட்டால், காலனுக்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அது எப்படிச் சாத்தியம்?
கர்ப்பிணிகளே உஷார்!
பெண்களில் 100-ல் 5 பேருக்குக் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே உயர் ரத்த அழுத்தம் உள்ளது. 100 கர்ப்பிணிகளில் சுமார் 8 பேருக்குக் கர்ப்ப காலத்தில் மட்டும் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இரண்டுமே ஆபத்தானவை. உயர் ரத்த அழுத்தம் எவ்வழியில் வந்தாலும், அது கர்ப்பிணியையும் குழந்தையையும் பல வழிகளில் பாதிக்கும். முக்கியமாக, குழந்தை குறைவான எடையுடன் பிறக்கும். ஆகவே, கர்ப்ப காலம் முழுவதும் ரத்த அழுத்தத்தை மிகச் சரியாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். சில கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் கட்டுப்படாமலேயே இருக்கும். அவர்களுக்குப் பிரசவ வலிப்பு வரக்கூடும். கர்ப்பிணிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, சிறுநீரில் வெண்புரதம் வெளிப்படுவது, விடாத தலைவலி, தொடர்ச்சியான வாந்தி, பார்வை இரண்டு இரண்டாகத் தெரிவது, உடல் எடை மிக வேகமாக அதிகரிப்பது, கை, கால்கள் மற்றும் முகம் வீங்குவது, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருந்தால், எச்சரிக்கை அவசியம்
வேண்டாமே!
இது மாம்பழ சீசன். எங்கு பார்த்தாலும் மாம்பழங்கள் குவிக்கப்பட்டுள்ளன. பார்த்தாலே, நாவில் எச்சில் ஊறுகிறது. வாங்கித் தின்னாமல் இருக்க முடியவில்லை. தற்போது நாட்டில் வணிக அறம் குறைந்துவருகிறது. மாம்பழங்கள் இயற்கையாகப் பழுக்கும்வரை, வியாபாரிகள் காத்திருப்பதில்லை. கால்சியம் கார்பைடு கற்கள் மூலம் செயற்கையாகப் பழுக்கவைப்பதுதான் அதிகம். இப்படிப் பழுக்க வைத்த பழங்கள் வெள்ளை பவுடர் பூசியதுபோல இருக்கும். பழத்தின் மேல் பாகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும். இந்தப் பழங்களைச் சாப்பிட்டால், உடல் நலம் கெடும். அஜீரணக் கோளாறு, தலைவலி, வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் போன்றவை வரும். புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது, எனவே, மாம்பழங்களைப் பார்த்து வாங்க வேண்டும் அல்லது இந்த சீசனில் விற்கப்படும் மாம்பழங்களை 'வேண்டாம்!" எனச் சொல்ல வேண்டும்!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக