🌹🌹🌹திருமண தோஷம் நீங்க...🌹🌹🌹
🌹🌹🌹திருமண தோஷம் நீங்க...🌹🌹🌹
ஆண் - பெண் இருவரது ஜாதகத்திலும் திருமணத்தைப் பற்றி அறிய லக்னத்துக்கு ஏழாம் இடத்தை ஆராய்வார்கள். ஏழாம் இடத்தில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரகம்தான் திருமணத்தைக் கைகூட்டும். அதன்படி தசா, புக்தி, அந்தரம் ஆகியவற்றில், ஏழாம் வீட்டிற்குரிய கிரகம் நடத்தும் காலத்தை அறிந்து, அந்தக் காலகட்டத்தில் திருமணப் பேச்சை நடத்தினால், ஆண்- பெண் இருவருக்கும் தடையில்லாமல் திருமணம் நடக்கும்.
7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் திருமணம் நடக்கக் காரணமான கிரகமாக இருந்தாலும், சுக்கிரனுக்கும் முக்கிய பங்கு உண்டு. சுக்கிரன் கடகம், சிம்மம் ஆகிய வீடுகளில் பகையாகவும்; கன்னி வீட்டில் நீசமாகவும் வருகிறார். இந்த வகையில் ஜாதகம் அமையப் பெற்றவர்களுக்கு சுக்கிரனாலும் திருமண தோஷம் ஏற்படும். எனவே திருமண தோஷம் உள்ள ஆண் பெண் இருவரும் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்ய, 90 நாட்களில் திருமண தோஷம் நீங்கும்; திருமணம் தடையில்லாமல் நடக்கும்.
🌹பரிகாரம்-1🌹
உங்கள் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை விரதமிருந்து, 27 வாரம் ராகு காலத்தில் நெய்விளக்கு போட்டு வர திருமண தோஷம் நீங்கும்; 90 நாட்களில் திருமணம் நடக்கும்.
❤️பரிகாரம்-2❤️
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமணஞ்சேரி சென்று, அங்குள்ள சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாளை வழிபட்டு வந்தால் 90 நாட்களில் திருமண தோஷம் நீங்கும்.
🔥பரிகாரம்-3🔥
(பெண்களுக்கு மட்டும்)
திருமண தோஷம் உள்ள பெண்கள் தங்கள் உறவுகளில் ருதுவாகாமல் கன்னியாக உள்ள (வயது ]] முதல் 13-க்குள்) மங்கையை,ஒரு வியாழக்கிழமை தங்கள் வீட்டிற்கு வரவழைத்து சைவ உணவு
விருந்து கொடுக்க வேண்டும் விருந்து முடிந்ததும் சந்தனம் மற்றும்
மஞ்சள் வண்ண ஜாக்கெட் துணி இரண்டும், அதனோடு ஐந்து
மஞ்சள் கிழங்கு, குங்குமம், கண்ணாடி வளையல்கள் மூன்று
முழம் மல்லிகைப் பூ ஆகியவற்றோடு காணிக்கையும் ஒரு தட்டில்
வைத்து, விருந்து சாப்பிட்ட பெண்ணை கிழக்கு முகமாக நிற்கச்
சொல்லிக் கொடுக்க வேண்டும். (கொடுத்த தட்டை திரும்ப
வாங்கக்கூடாது.) இவ்வாறு செய்த 90 நாட்களுக்குள் திருமணம்முடியும்.
🙏களஸ்திர தோஷம் நீங்க...🙏
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 3-ஆம் வீட்டில் வருமேயானால் களஸ்திர தோஷமாகும்.
அதேபோல லக்னத்துக்கு 7-க்குடைய கிரகம் 5-ஆம் வீட்டிற்குவந்தாலும் களஸ்திர தோஷம் ஆகும்.
மேலும் லக்னத்துக்கு 10-க்குடைய கிரகம் 7-ல் வந்தாலும் களஸ்திர தோஷமாகும்.
மேற்கண்ட தோஷம் ஆண் - பெண் இருவருக்கும் வரும். இப்படிப்பட்ட ஜாதகம் அமைந்தவர்களுக்கு இரு தாரம் என்றும் அறியலாம். இந்த களஸ்திர தோஷம் காரணமாக திருமணம் தடைப் படும். இந்த தோஷத்தைக் கீழ்க்கண்ட எளிய பரிகாரம், ஆலயப் பரிகாரம் வாயிலாக நீக்கி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அடையலாம்.
பரிகாரம் (பெண்களுக்கு மட்டும்)
ஒன்பது செம்பருத்திப் பூக்கள், ஒரு சிவப்புநிற ஜாக்கெட் துணி, 27 கொண்டைக் கடலைகள் ஆகியவற்றை சேகரித்துக் கொள்ளவும். ஒரு வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலையில் வீட்டை கோமியம் தெளித்து சுத்தம் செய்தபின், சிவப்பு ஜாக்கெட் துணியில் செம்பருத்திப்பூ மற்றும் 27 கொண்டைக் கடலைகளை வைத்துக் கட்டி பூஜை அறையில் வைக்க வேண்டும். (மஞ்சள் துணியில் தங்களது குலதெய்வத்திற்குத் தனியே காணிக்கை எடுத்து வைக்க வேண்டும்.) பகல் முழுவதும் விரதமிருந்து மாலையில் யாருக்கும் தெரியாமல்அந்த முடிச்சை எடுத்துச் சென்று தெப்பக்குளம், கண்மாய்,
ஆற்றுப்படுகை போன்ற நீர்நிலைகளில் போட்டுவிட்டு
வரவேண்டும். இவ்வாறு செய்தால் களஸ்திர தோஷம் நீங்கும்;
திருமணம் நடக்கும். பரிகாரம் (ஆண் - பெண் இருவருக்கும்)
வள்ளி தெய்வானையுடன் கூடிய முருசுன் சந்நிதிக்கு செவ்வாய்க் கிழமையில் சென்று, கோவில் அர்ச்சகரிடம் களஸ்திர தோஷம் நீங்க வழிபாடு செய்யச் சொல்லி வழிபட்டு வர வேண்டும். சந்நிதியில் கொடுக்கும் பிரசாதத்தை (திருநீறு, குங்குமத்தை) பூஜையறையில் வைத்து வணங்கி வரவேண்டும். இவ்வாறு செய்த 90-ஆவது நாளில் களஸ்திர தோஷம் முற்றிலுமாக நீங்கிவிடும்; திருமணம் நடக்கும். நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.
திருமணத்திற்குப் பிறகு தம்பதி சகிதம் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும். மேன்மையுறலாம்) (களஸ்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி
கணவன் - மனைவி பிரிந்து வாழும் தோஷம் நீங்க...
சில குடும்பங்களில் திருமணம் நடந்த சில காலத்துக்குள் கணவன் - மனைவிக்கிடையே பல்வேறு காரணங்களால் சண்டை ஏற்பட்டு விடுகிறது. அதனைத் தொடர்ந்து பிரிந்து வாழ்கின்றனர். பிரிந்த வர்கள் கூடிட கணவன் மனைவி இருவருமே தனித்தனியாகப் போலி மந்திரவாதி, மாந்திரீகத்தின்மீது நம்பிக்கை வைத்து அவர்களை நாடுகின்றனர். அதற்காகப் பல ஆயிரம் ரூபாய்களை அவர்களிடம் கொடுத்தும் பயனில்லாமல் போகின்றது. இவர்கள் ஒன்று சேர ஒரு எளிய பரிகாரத்தை இங்கு காண்போம்.
கணவனைப் பிரிந்து வாழும் மனைவி, தன் கணவன் பயன் படுத்திய ஆடை அல்லது கைக்குட்டை போன்ற ஒரு துணியை எடுத்துக் கொண்டு, அதில் 27 கொண்டைக் கடலையை வைத்து முடிய வேண்டும். (கணவரின் துணி கிடைக்காதவர்கள் ஒரு மஞ்சள் துணியில் முடியலாம்.) அதனை தான் பயன்படுத்தும் தலை யணைக்குக் கீழ் வைத்து உறங்க வேண்டும். தொடர்ந்து 27 நாட்களுக்கு அந்த முடிச்சை வைத்து உறங்கி, 27 நாட்கள் முடிந்த மறுநாள் காலையில் அதனை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, 'பிரிந்து சென்ற என் கணவரை கொண்டு வந்து சேர் குருபகவானே!' என்று 108 முறை சொல்ல வேண்டும். பின்பு அதனைத் தண்ணீரில் போட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்த 90 நாட்களுக்குள் பிரிந்து சென்ற கணவர் வந்து விடுவார்.
மனைவியைப் பிரிந்து வாழும் கணவன், தங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இரண்டு பாம்புகள் இணைந்த நிலையில் உள்ள சிலையை வணங்கிவர வேண்டும். தொடர்ந்து 90 நாட்களுக்கு வணங்கி வர, பிரிந்து சென்ற மனைவி எந்த மறுப்பும் இல்லாமல், வெறுப்பு விலகி நீங்கள் அழைக்காமலேயே வந்து உங்களுடன் சேர்ந்து வாழ்வார்.
Om
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
.
கருத்துகள்
கருத்துரையிடுக