🌍🌏உன் கைகள் உனக்குச் சொந்தமல்ல!🌎🌏🌏

 

🌍🌏உன் கைகள் உனக்குச் சொந்தமல்ல!🌎🌏🌏


இமயமலையின் பனிபடர்ந்த சிகரங்களின் அடியில், அமைதியான காடுகள் சூழ்ந்த பகுதியில் பெரும் முனிவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அழகிய சிறு குடில்களில் எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். மலர்கள், காய்கறி, பழங்கள், தேன் இவற்றையே எளிய உணவாகக் கொண்டு எந்தக் குழப்பமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் தனக்கென்று எதையும் தேடிக் கொண்டதில்லை. பிறருக்காகவே வாழ்ந்து ஞானமார்க் கத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அப்படி ஓர் ஆசிரமத்தில் இருந்தவர் மகாத்மா சிவோகம். அவர் தன்னுடைய சீடர்களுக்கு அனுபவ பாடமாகத்தான் அறிவுரை வழங்குவது வழக்கம் ஒருமுறை அப்படி ஒரு பாடத்தை அவர் அனுபவ மார்க்கமாக அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். அதை அப்புறம் அவர்களால் மறக்கவே முடியவில்லை.

இருக்கிறார். அதைப் புரிந்துகொண் டால்

அன்று அவர்களுக்கு மகாத்மா சொல்லிக் கொடுத்த பாடம்: "பரம்பொருள் எல்லோருடைய இதயத்திலும் குடி ஒருவருக்கொருவர் வேற்றுமை காட்டாமல் பேரன்புடன் தொடர்பு கொண்டு வாழ்வார்கள்" என்பதுதான் அவர் கூறிய தத்துவம்.

"எது எல்லா விதமான மகிழ்ச்சியையும் உண்டு பண்ணுகிறதோ. எது நமக்கு இயற்கையான சுய உணர்வைத் தருகிறதோ, எது உலகத்தின் சாதாரண எல்லைகளைக் கடந்து அபூர்வ விஷயமாகப் பரிமளிக்கிறதோ, அதுவே தமது அறிவின் எல்லையாக உணரக்கூடிய பிரும்மம்.

ஓம்..



சுவாமி சின்மயானந்தரின் சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகள்


 அந்த மிக உயர்ந்த நிலை என்னுள்ளேயே அடங்கி இருக்கிறது.

எது தன்னுடைய சிறு பகுதியாலும் எல்லோரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தக் கூடியதோ, எது ஒளி வீசி எல்லாவற்றையும் ஒளிமயமாக்குகிறதோ, எது தன் மூலம் எல்லாவற்றையும் பார்க்கக்கூடிய தீர்க்கமான பார்வையை அளிக்கிறதோ, அதுவே சாசுவதமான, எல்லாவற்றிலும் மேலான பிரும்மம். அது என்னுள்ளேயே இருக்கிறது.

எது முடிவற்றதோ- எது எங்கும் பரவக்கூடியதோ- எது எல்லாவற்றுக்கும் காரணமாகவும், எல்லா ஆசைகளையும் கடந்ததாகவும் விளங்குகிறதோ- பற்றில்லாத ஒருவன் அடையக்கூடியதாகவும்- ஆனால், எந்த உருவமும் இல்லாததாகவும் எது விளங்குகிறதோ- அதுவே பிரும்மம். அது நானே என்பதை உணர்ந்துகொள்"

இப்படிச் சொல்லி முடித்தார் முனிவர் சீடர்கள் அதைப் படித்துக்கொண்டார்கள் ஆனால் புரிந்து கொள்ளவில்லை என்பதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால், இவ்வளவு கூறிய பிறகும் அவர்களிடையே போட்டியும் பொறாமையும் இருந்தது. ஒருவரையொருவர் கோபித்துக் கொண்டு, சண்டை போட்டுக்கொண்டார்கள்!

'சரி; இவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்' என்று எண்ணிக்கொண்டார் மகாத்மா சிவோகம். "குழந்தைகளே! நாளைக் காலையில் நீராடியதும் எல்லோரும் இங்கே வந்து சேருங்கள். உங்களுக்கு அறுசுவையுடன் கூடிய பிரமாதமான விருந்து காத்திருக்கும்!" என்று சொல்லி விட்டார். அவர்களுக் கெல்லாம் ஒரே சந்தோஷம்! வழக்கமாகப் பச்சைக் காய்கறிகளையும், கனிகளையுமே சாப்பிட்டு வந்த அவர்களுக்கு, வகை வகையாகச் சமைத்த உணவு கிடைப்பதென்றால் எப்படி இருக்கும்?

மறுநாள் குறித்த நேரத்துக்கு எல்லோரும் ஆவலோடு வந்து சேர்ந்துவிட்டார்கள். முனிவர் அவர்களை இரண்டு வரிசையாக எதிரும் புதிருமாக உட்கார வைத்தார். இலைகள் போடப்பட்டு உணவும் பரிமாறப்பட்டது. நாவில் நீர் ஊற அவ்வளவு பெரும் மகாத்மாவின் உத்தரவுக்காகக் காத்துக்கொண்டி ருந்தார்கள். "நீங்கள் எல்லாருமே இப்போது உணவு அருந்தலாம். ஆனால்,
அதற்கு முன்பு நீங்கள் ஒரு சிறு காரியம் செய்ய வேண்டும்" என்றார் முனிவர். பொறுமை இழந்து எல்லோரும் அவரையே கவனித் தார்கள் ஆளுக்கு ஒரு என்று நீளமான மரக்கட்டையைக் கொடுத்தார் முனிவர். அதை ஒவ்வொருவருக்கும் வலது கையை ஒட்டி வாற்போல வைத்து தாவே நீளமான கயிற்றினால் இறுக்கிக் கட்டிமுடித்த பின்பு அவர் அவர்களிடம் இப்போது நீங்கள் எல்லோருமே சாப்பிட ஆரம்பிக்கலாம்." சொன்னார்.

அவ்வளவு பேரும் திருதிரு வென்று விழித்தார்கள். கையை மடக்க முடியாமல் கட்டிவிட்ட பிறகு, எப்படி உணவை எடுத்து வாயில் போட்டுக்கொள்வது? முனிவர் வேண்டுமென்றே சோதிக்கிறாரா? அவர் களுக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.

அவர்களுடைய கலக்கத்தை உணர்ந்தவராகத் திரும்பிப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தார் மகாத்மா. “குழந்தைகளே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் கையினாலேயே அவரவர் வாயில் போட்டுக்கொள்ள வேண்டுமா என்ன? அப்படிச் செய்வதில்தானே சிரமம்? ஒரு மாறுதலுக்காக ஒவ்வொருவரும் தன் இலையில் இருப்பதை எதிரில் இருப்பவனுக்கு எடுத்து ஆசை தீர ஊட்டுங்களேன்! எல்லோருக்கும் உணவு கிடைத்துவிடும். தான் தனக்காக ஒன்றும் செய்து கொள்ளவில்லை என்ற மகிழ்ச்சியும் கிடைத்துவிடும்" என்றார்.

சீடர்கள் குழப்பம் தெளிந்தார்கள். மளமளவென்று ஒருவருக்கு மற்றவர் உணவு அளிக்கத் தொடங்கினார் கள். எல்லோருக்குமே மனநிறைவு உண்டாயிற்று. எல்லோருக்கும் வயிறு நிறைந்தது. உணவருந்தி முடித்த பிறகு எல்லோரும் முனிவரின் காலில் விழுந்து வணங்கினார்கள்.

"நான் சொன்ன தத்துவத்தை நீங்கள் யாவரும் உணரவேண்டும் என்றுதான் இப்படிச் செய்தேன். இப்போது தெரிந்துகொண்டீர்களா? எல்லா கைகளும் அவனுடையவைதாம். உணவு அருந்தும் வாய் எல்லாமே அவனுடையவைதான். அதை நாம் புரிந்துகொள்வதில் தான் நமக்கு மனத்திருப்தி கிடைக்கும். 'பரப்பிரும்மா நித்யம் ததேவாஹமாஸ்மி!" என்று கூறி முடித்தார் மகாத்மா

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘