🌍🌏🌎ஆமை சுமந்த சித்தர்🌍🌏🌎

 

🌍🌏🌎ஆமை சுமந்த சித்தர்🌍🌏🌎


திருப்பாற்கடலில் அமுதம் கடைந்த போது கூர்ம(ஆமைவடிவம் வடிவம்) பெருமாளாகிய திருமால் யோக சயனம் கொண் தாங்கிய டிருந்த திருக்காட்சியை முதன் முதலில் காணும் தரிசனம் பெற்றமையால் இவருக்கு இந்தப் பெயர்.

கூர்ம வடிவில் இறைவனை முதுகிலே சுமந்து வலம் வரவேண்டுமென்று உறுதிபூண்டு ஆமை வடிவிலேயே அவரை சுமந்து கொண்டு திருவண்ணாமலையை சுற்றி கிரிவலம் வந்ததாலும் இவருக்கு இந்தப் பெயர் ஏற் பட்டது.

தவிர இவருக்கு கூர்மஜோதி பிரபாகர், கூர்மபிரகாச சித்தர் என்ற பெயர்களும் உண்டு.

விநாயகப் பெருமாள் கஜ(யானை) வடிவில் கூர்ம மூர்த்தியை முதன் முதலில் சுமந்து தேவலோகத்தில் வலம் வந்ததைப் போல் இச் சித்தரும் அவரை சுமந்து கூர்ம மூர்த்தியின் வழிபாட்டிற்கான கூர்ம தந்திர நெறி முறைகளை வகுத்து தந்திருப்பதால் இவருக்கு ஆமை சுமந்த சித்தர் என்ற பெயர் வந்ததாகவும் கருதப்படுகிறது. கூர்ம வாஸ்து இலக்கணங்களையும், யோகங் களையும், கூர்ம ஞானத்தையும் தந்திருப்பவரும் இவரே!

கூர்ம மூர்த்தி முதன் முதலாக இப்பூமியிலே தோன்றிய இடம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரிஷி வந்திய தலத்தை நோக்கிய திசையில் காணப்படும் ரிஷிமுகபர்வதம் என்னும் இடத்தில்தான்.

அதேபோல் கூர்ம மூர்த்தி (திருமால்) முதன் முதலாக அமர்ந்தது, இந்த ஆமை சுமந்த சித்தரின் தோள்களில் தான். அதன் பிறகுதான் கருடாழ்வாரும், ஆதிசேஷனும் அவரைத் தாங்கும் இந்த பாக்கியத்தைப் பெற்றிருக் கின்றனர்.

திருமாலின் கூர்ம மூர்த்தி அவதார சிறப்புகளையும், மகத்துவங்களையும் இன்றும் நமக்கு சூட்சும வடிவில் உணர்த்தி வருகிறார் இந்த சித்தர் பெருமான்! மயன் மற்றும் விஸ்வகர்மா போன்ற தேவலோக சிற்பிகள் எல்லாம் இந்த சித்தருடைய கூர்ம தந்திர இலக்கணப் படிதான் மதுரை மீனாட்சி ஆலயம், அரசர்கோயில் பெருமாள் ஆலயம் போன்ற ஆலயங்களையும், தெய்வ வடிவங்களையும், அவற்றுக்குரிய வாகனங்களையும், தெய்வ லோகங்களையும் வடிவமைத்து தந்திருக்கின்றனர்.

சிவனின் அடிமுடி காண விண்ணுக்கும், மண்ணுக்கும் சென்ற பிரம்மா, திருமாலின் கதையை நாம் அறிவோம். திருமால் பூமியிலே வராக மூர்த்தி (பன்றி அவதாரம்) கொண்டு சிவனின் திருவடியைக் காணச் செல்கையில்... பூமியில் அடியிலே அவர் ஸ்பரிசித்த லிங்கங்கள் யாவும் ஒன்று சேர்ந்து திருவண்ணாமலையிலேயே ஐக்கியமாகி விட்டதாக சொல்லப்படுகிறது.

பூமிக்கடியில் வராகமூர்த்தி குடைந்து சென்ற பகுதி களை புள்ளியிட்டு இணைத்ததால் அதுவே தற்போதைய திருவண்ணாமலை ஷோடச கிரிவலப் பாதைகள் என்று சொல்லப்படுகின்றன.

பர்வதமலை, செஞ்சிமலை, நட்சத்திர மலை போன்ற பல பகுதிகளை இணைத்து வரும் பதினாறு வகையான அருணாசல கிரிவலப் பாதைகள் யாவும் இன்றுவரை சித்தர்களின் தேவ ரகசியங்களாக துலங்குகின்றன. இதனை இப் பூவுலகிற்கு தெரிவித்தவரே இந்த ஆமை சுமந்த சித்தர்தான்.

இதைத் தவிர வராகப் பெருமாள் மூர்த்தி குடைந்து சென்ற பகுதிகள் எல்லாம் கோண வடிவப் (angles) புள்ளிகளில் அமைக்கப்பட்டதால் அவைகள் யாவும் திருவண்ணாமலை பூமிக்கு மேலே எண்ணற்ற தரிசன முகடுகளாக, தாவரப் பொருட்கள் இருக்குமிடமாக,


விசேஷ தரிசன வழிகளாக அமைந்திருப்பதை புள்ளி விவரங்களாகக் குறித்து வைத்திருக்கிறார் இவர்.

இக் கலியுகத்திலே திருவண்ணாமலை கிரிவலத்திற் கென பதினாறு (16) விதமான கிரிவலச் சுற்று முறைகள் இருப்பதாக அகஸ்திய விஜயம் என்னும் தெய்விக நூல் உரைக்கின்றது அவைகளில் மகாகிரிவலப் பாதை என்று கூறப்படுகின்ற சிங்காவரம், செஞ்சி, சந்திரகிரி, பர்வதகிரி போன்ற பதினாறு பாதைகளிலும் வாரந்தோறும் தினமும் முறையாக அண்ணாமலையை கிரிவலம் வந்தவர் இந்தச் சித்தர்.

இவர் திருவண்ணாமலையிலே கிரிவலம் வந்து கொண்டிருந்த காலங்களில் அடர்ந்த காடுகள் இருந்த தால், ஒரு முறை கிரிவலம் வருவதற்கே 86 மைல்கள் சுற்ற வேண்டியிருந்ததாம்.

கூர்மதந்திர நியதிகள் மற்றும் வழிபாட்டு முறைகள் யாவும் மிகுந்த அபரிதமான பலன்களை அளிக்கக் கூடியவை. இதனால்தான் பெருமாளின் மற்ற அவதார மூர்த்திகளுக்கெல்லாம் ஆலயங்கள் பல இருந்தாலும் ஆமை வடிவிலே இருக்கிற கூர்ம அவதார பெருமாள் மூர்த்திக்கு மட்டும் கோயில்களும், சன்னிதிகளும் மிக அபூர்வமாகவே காணப்படுகின்றன.

ஆமைக்குரிய சிறப்பு விசேஷம் என்னவென்றால், சம காலத்தில் 1000 ஆண்டுகளை யோகப்பூர்வமாக அறிந்து இப் பூவுலகில் வாழும் தன்மைகளைக் கொண்டிருப்பது தான். எனவே கூர்ம சக்தித் தலங்களில் செய்யப்படும் 64 தலைமுறைகளுக்கான தர்ப்பணம் மற்றும் படையல் வழிபாடுகள் மிகவும் புண்ணியமானவை. பல நற் பலன்களைத் தரக்கூடியவை.

இவற்றையெல்லாம் பரிபூரணமாக காணப்பெற்ற ஆமை சுமந்த சித்தர் திருவண்ணாமலையை சூட்சும வடிவில் கிரிவலம் வரும் நாள் மிகவும் அரிய பொன்னாள்!

ஆண், பெண் சந்ததி இல்லாமல் தவிக்கும் தலைமுறையினரும், தத்தெடுத்து தம் தலைமுறைகளை விருத்தி செய்து கொண்டவர்களும், தங்கள் குடும்ப நலத்திற்கு வேண்டி இந்த ஆமை சுமந்த சித்தர் கிரிவலம் வரும் நாள்களில் கிரிவலம் செல்வது சிறப்பு...பைரவர் அருள் தரும் ஒன்பது முக ருத்ராட்சம்🙏🙏🙏

👍ஒரிஜினல் ஒன்பது முக ருத்ராட்சம் தேவை என்பவர்கள் அணுகவும்.👍

      ❤️ +91 7550334350 ❤️

பைரவ வழிபாடு செய்யும்போதும், பைரவ ஜபம் செய்யும் போதும் ஒன்பது முக ருத்ராட்ச மணி அணிந்து கொள்வது சிறந்த பலனைத் தரும். ஏனெனில் ஒன்பது முக ருத்ராட்சம் பைரவரின் அருள் பெற்றதாகும்.

இந்த மணி அனைத்துவித பாவங்களையும் போக்கும். அச்சமின்றியும், மன உளைச்சல் இன்றியும் வாழ வழி வகுக்கும். ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையைத் தரும். மனிதர்களைப் பீடிக்கும் பாவங்களை எரிக்கும் அக்னியாக இந்த ருத்ராட்சம் செயல்படுகிறது.

ருத்ராட்ச ஜாபலா உபநிஷதம் இந்த மணி ஒன்பது வித சக்திகளைப் படைத்ததாகக் கூறுகிறது.

இதை அணிபவர்க்கு அகால மரணமோ, துர்மரணமோ நிகழாது. மரண பயம் உட்பட பலவித அச்ச உணர்வுகளைக் கொண்டவர்கள் இதை அணிந்தால், அச்ச உணர்வு மாறும்.

இதனுடன் பத்து, பதினொரு முக மணிகளைச் சேர்த்து அணிந்தால் சகலவிதப் பாதுகாப்பும் உண்டாகும். சகல வளமும் தரக்கூடியது.

கணவன், உறவினர், குழந்தைகளால் வாழ்வில் பிரச்சனைகள் உள்ள பெண்கள் இதைத் தனியாகவோ மற்ற முக மணிகளோடு சேர்த்தோ அணிந்தால் பிரச்சனைகள் விலகும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘