🌏🌎🌍ஸ்தி தகதி வந்த பெருமாள்🌏🌎🌍
🌏🌎🌍ஸ்தி தகதி வந்த பெருமாள்🌏🌎🌍
சிலர் ஓரிடத்திற்குக் கிளம்புவார்கள். ஆனால் பாதியிலேயே வழி தவறி வேறு இடத்திற்குப் போய்ச்சேர்வதோடு அங்கேயே தங்கியும் விடுவார்கள். சிலர் வாழ்க்கையில் இந்த மாதிரியான நிகழ்வுகள் எதார்த்தமாக நடக்கும். சிலர் வாழ்க்கையிலோ பிறரால் திட்டமிட்டு செயல்படுத்தப்படும். அப்படி விநாயகரால் திட்டமிட்டு திசை திருப்பப்பட்டுதான் இலங்கைக்குச் செல்ல வேண்டிய ரங்கநாதர் ஸ்ரீரங்கம் சென்றதும், அங்கேயே தங்கியதும்!
இராவணனைக் கொன்ற பின் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயிலுக்குத் தெற்கே சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலில் வைத்து விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாக இராமர் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அதன்பின் அவனுக்குப் பரிசாக ஏதாவது தர வேண்டும் என விரும்பிய இராமருக்கு, "அவனோஇலங்கையின் வேந்தன். அவனுக்குப் பொருட் செல்வங்களைப் பரிசாகக் கொடுத்தால் அதனால் அவனுக்கு எந்தவிதமான சந்தோச முமிருக்காது' என்ற நினைப்பும் தோன்றியது. எனவே திருமாலின் தீவிர பக்தனான விபீஷணனுக்கு தான் வழிபட்டு வந்த சூரியகுலத் தெய்வமான ஸ்ரீரங்கநாதரின் (ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் திருமால் ஸ்ரீரங்கநாதர் என்றழைக்கப்படுகிறார்) விக்ரஹத்தைப் பரிசாகக் கொடுத்தார். ஆசையோடு அதைப் பெற்றுக் கொண்டவன் இலங்கைக்குக் கொண்டு செல்லும் வழியில் திருச்சியில் காவிரி ஆற்றைக் கண்டான்.
தன்னுடைய நித்திய கர்மாநுஷ்டானங்களை (காலைக் கடமைகள்) அங்கேயே முடித்துக்கொண்டு செல்ல விரும்பிய விபீஷணன் தன் கையிலிருக்கும் விக்ரஹத்தை அதுவரை யாரிடமாவது கொடுத்து வைக்க எண்ணி யாரேனும் அந்தப் பக்கம் வருகிறார்களா? எனச் சுற்றுமுற்றும் தேடினான். ஏனென்றால், விக்ரஹத்தைக் கீழே வைத்துவிட்டால் திரும்பவும் அந்த இடத்தைவிட்டு எடுக்க முடியாது. என்ன செய்வது? என யோசனை யோடு நின்றுகொண்டிருந்த விபீஷணன் முன் ஒரு அந்தணச் சிறுவன் வந்து நின்றான். அவனைக் கண்டு சந்தோசமடைந்த விபீஷணன், "குழந்தாய்! இந்த விக்ரஹத்தை ஒருமுறை தரையில்
வைத்துவிட்டால் திரும்பவும் எடுக்க முடியாது. அதனால் நான் நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துவிட்டு வரும்வரை இதைக் கையிலேயே வைத்திரு. நான் சீக்கிரமே திரும்பி வந்து வாங்கிக் கொள்கின்றேன்!" என்று அச்சிறுவனின் கையில் கொடுத்தான்.
விக்ரஹத்தைப் பெற்றுக்கொண்ட சிறுவன் நெடுநேரம் அதை வைத்துக்கொண்டு காத்திருந்தான். தன் கர்மாநுஷ்டானங்களை முடித்துவிட்டு விபீஷணன் வந்து கொண்டிருந்தான். அவன் தலை தெரிந்ததும் அது வரையிலும் தன் கைகளில் வைத்திருந்த விக்ரஹத்தை தரையில் வைத்துவிட்டு சிறுவன் ஓட்டம் எடுத்தான். சிறுவனையும், விக்ரஹத்தையும் காணாது அங்கும், இங்கும் தேடிய விபீஷணன் விக்ரஹம் தரையில் இருப்பதைக் கண்டான். சற்றுத் தொலைவில் சிறுவன் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு கோபம் கொண்ட விபீஷணன் அவனை விரட்டிச் சென்றான். சிட்டாய்ப் பறந்தோடிய சிறுவன் அங்குமிங்கும் ஓடிக் கடைசியில் ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். விடாமல் அவனைத் துரத்தி வந்த விபீஷணன் மலை உச்சியின்மீது அமர்ந்திருந்த அவனை நெருங்கி அவன் தலையில் ஒங்கி ஒரு குட்டு வைத்தான். அடுத்த விநாடி சிறுவனாக இருந்த அவன் விநாயகராகக் காட்சி தர விபீஷணன் அவரைத் தொழுது வணங்கினான். அந்த விநாயகர் தான் திருச்சி உச்சி பிள்ளையார்!
அங்கிருந்து திரும்பிய விபீஷணன் தரையில் வைக்கப்பட்டிருந்த விக்ரஹத்தை எடுக்க முயன்றான். முடியவில்லை. ஸ்ரீரங்கநாதர் காவிரிக் கரையிலேயே உறைந்தார். அவர் உறைந்த தலம்தான் ஸ்ரீரங்கம். பஞ்ச அரங்கங்களில் ஆதி அரங்கமாய்த் திகழும் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதப் பெருமாளாய் உறைந்தவர் கலக்கத்தோடு நின்ற விபீஷணனிடம், "விபீஷணா! கலங்க வேண்டாம். யாம் இங்கேயே தங்கிவிட்டபோதும் நீ இருக்கும் திசையை நோக்கியே சயனித்திருப்போம். எம் ஆசியும், அருளும் உமக்கு எப்பொழுதும் உண்டு' எனக் கூறி அருளாசி வழங்கினார். அதனால்தான் இங்கு அவர் தென்திசை நோக்கி சயனித்த வண்ணம் இருக்கிறார். சயனம் என்றால் படுத்த, கிடந்த நிலை என்று பொருள்.
அது சரி, காக்கும் கடவுளே கண்ணயர்ந்து விட்டால் யார் உலகைக் காப்பது? காவல்காரன் தூங்கி விட்டால் களவாணிப் பயல்களின் அட்டகாசம் அதிகமாகிவிடாதா? எனப் பெருமாளை, அவரின் சயனத்தைக் கேள்விகள் கேட்டு கிண்டலடிப்பது நாத்திகக் குசும்பு. நாத்திகர்களின் பொழுதுபோக்கு. ஆனால், இவர்களின் குசும்புகளைக் கண்டு கோபமோ, எரிச்சலோ அடையாத வைணவ உரையாசிரியர்கள் பெருமாளின் சயன நிலைக்குச் சொல்லும்விளக்கமோ அற்புதமானது. நுட்பமானது. இவர்கள் எல்லாம் கூக்குரலிடுவதைப் போல அவர் உறங்கவில்லை. ஆழ்ந்த கவனிப்பு நிலையில் இருக்கிறார் என்கிறார்கள்.
ஆழ்ந்த கவனிப்பு நிலையில், சிந்தனையில் இருக்கும்போது வேறு விசயங்களால் அது கலைந்துவிடாது இருக்கவேண்டும் என்பதற்காக நாம் நம் கண்களை மெதுவாக மூடிக்கொள்வோமே அதுமாதிரி தான் தன் கண்களை மூடி காது மடலில் கை வைத்துக்கொண்டு ஆழ்ந்த கவனிப்பு நிலையில் இருக்கிறார் பெருமாள். "பையத்துயின்ற பரமன் அடிபாடி" என்கிறது திருப்பாவை. பைய என்பது மெதுவாக, மெல்ல என்பதன் பேச்சு வழக்குச் சொல். ஆழ்ந்த நித்திரையில் இருப்பவர் பெருமாள் என்றால், "பையத்துயின்ற பரமன் அடிபாடி" என எப்படிச் சொல்ல முடியும்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
சரி... வியாக்யானத்தை விட்டுவிட்டு விசயத்திற்கு வருவோம். எதற்காக இப்படிக் கண்மூடிய ஆழ்ந்த கவனிப்பு?
திருப்பாற்கடல்தான் பெருமாளின் இல்லம். அங்கு ஓயாது அலைகள்ஒங்காரமாய்எப்பொழுதும் சப்தமிட்டுக் கொண்டே இருக்கும். அதேபோல அவரின் படுக்கை ஆதிசேஷன்தான். அவரின் தலை பாகத்தில் இருக்கும் ஆதி சேஷன் விடும் மூச்சோ பெரும் காற்றடிப்பதைப்போல் இருக்கும். இவ்விரு
இரைச்சல்களின் மத்தியில் எங்கே பக்தர்கள் எழுப்பும் அபயக் குரல்கள் தன் காதுகளில் விழாமல் போய்விடுமோ? என்பதால்தான் அவர்களின் குரலைக் கேட்கவேண்டி ஆழ்ந்த கவனிப்பு நிலையில் சயனித்திருக்கிறார். இதையெல்லாம் உணர்ந்து தொழுதால் வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமல்ல, வழிபடும் ஒவ்வொரு முறையும் சொர்க்க வாச லுக்குப் போய் வரலாம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக