🌏🌎🌍சஷ்டி விரதம் திருமணத்தடை; குழந்தைபாக்கியம் பெற; ரியல் எஸ்டேட் தொழில் பெறுக.. தினத்தன்று கூறவேண்டிய மகா மந்திரம்..🌏🌎🌍

 

🌏🌎🌍சஷ்டி விரதம் திருமணத்தடை; குழந்தைபாக்கியம் பெற; ரியல் எஸ்டேட்தொழில் பெறுக.. தினத்தன்றுகூறவேண்டிய மகா மந்திரம்..🌏🌎🌍



🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🌹இன்று!

சோபகிருது வருடம், சித்திரை 13 புதன் கிழமை 26.4.2023,

வளர்பிறை சஷ்டி திதி மதியம் 12:56 மணி வரை,

அதன்பின் சப்தமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி ராகு காலம் : மதியம் 12:00 - 1:30 மணி எமகண்டம்: காலை 7:30 - 9:00 மணி குளிகை: காலை 10:30 - 12:00 மணி

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

சந்திராஷ்டமம்: கேட்டை

பொது: முகூர்த்த நாள், சஷ்டி விரதம்..

ஓம்..

❤️குறிப்பு இந்த மந்திரத்தை ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டிய செயல்கள்...❤️

ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் இந்த மந்திரத்தை கூறி வர தொழில் அமோகம் பெறலாம்..

திருமணத்தடை செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரைகள் இந்த மந்திரத்தை கூறி வந்தால் சுயம்வரம் விரைவில் நடக்கும்..

குழந்தை பெயர் இல்லாதவர்கள் கணவன் மனைவி இருவரும் அமர்ந்து இம்மந்திரத்தை காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் கூறி வந்தால் குழந்தை பேரு கிடைக்க பெற்று வாரிசுகள் வளரும்..

ஓம் சரவணபவ




ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அருளிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா

பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் தேமேவும்
நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த போதமும் காணாத போதமாய் ஆதிநடு

(4)

அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தம் தணந்த பரஞ்சுடராய் வந்த குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும் செறியும் பரம சிவமாய் அறிவுக்கு

(8)

அநாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின் பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் எஞ்சாத

(12)

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும் காரணமும் இல்லாக் கதியாகித் தாரணியில் இந்திரசாலம் புரிவோன் யாரையும் தான்மயக்கும்

தந்திரத்தில் சாராது சார்வதுபோல் முந்தும்

(16)

கருவின்றி நின்ற கருவாய் அருளே உருவின்றி நின்ற உருவாய் திரிகரணம் ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால்இலய போகஅதி காரப் பொருளாகி ஏகத்து

(20)

உருவும் அருவும் உருஅருவும் ஆகிப் பருவ வடிவம் பலவாய் இருள் மலத்துள் மோகமுறும் பல்லுயிர்க்கு முத்தி அளித் தற்குமல பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்

(24)

ஓம்..


தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து
மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்த அத்து வாக்களும்முற் கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து -மாறிவரும் 

(28)

ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனி என்பான் ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் தீர்வரிய கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போல் சென்மித்து உழலத் திரோதித்து வெந்நிரய

(32)

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்காரணம் சிறிது நண்ணுதலும் தர்க்கமிடும் தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து முன்னூல்

(36)

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச் சரியைகிரி யாயோகம் சார்வித்து அருள்பெருகு சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து ஆலோகம் தன்னை அகற்றுவித்து நால்வகையாம்

(40)

சந்திநி பாதம் தருதற்கு இருவினையும் ஒத்துவரும் காலம் உளவாகிப் பெத்த மலபரி பாகம் வருமளவில் பன்னாள் அலமருதல் கண்ணுற்று அருளி உலவாது

(44)

அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா நெறியில் செறிந்தநிலை நீங்கிப் பிரியாக் கருணைத் திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால்

(48)

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம் ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் பாழாக ஆணவமான படலம் கிழித்து அறிவில் காணரிய மெஞ்ஞானக் கண்காட்டிப் -பூணும்

(52)

ஓம்..

கந்தர் கலிவெண்பா



அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக் கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் - ஆகிஎங்கும் நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும்

(56)

வரவும் நினைப்பும் மறப்பும் பகலும் இரவும் கடந்து உலவா இன்பம் மருவித்துக் கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் மின்னிடத்துப் 

(60)

பூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளிவெற்பில் வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப்பெருகியெழு

(64)

மூன்றவத்தையும் கழற்றி முத்தருட னே இருத்தி ஆன்றபர முத்தி அடைவித்துத் தோன்றவரும் யானெனதென்று அற்றஇடமே திருவடியா மோனபேரா னந்தம் முடியாக - ஞானம்.

(68)

திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை அலரா - இருநிலமே சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே; எவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே மின்னருவம்

(72)

தோய்ந்த நவரத்னச் சுடர்மணியால் செய்த பைம்பொன் வாய்ந்த கிரண மணிமுடியும் தேய்ந்தபிறைத் துண்டம் இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் விண்ட (76)

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு அருள் பொழியும் கண்மலர் ஈராறும் பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக் குலவு மகரக் குழையும் நிலவுமிழும் பரிதி

(80)

ஓம்..



புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும் சென்மவிடாய்தீர்க்கும் திருமொழியும் வின்மலிதோள் வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூரனைத்தடிந்து தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் எவ்வுயிர்க்கும்

(84)

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர் வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்கும் கமல முகமும் விடுத்தகலாப்

(88)

பாச இருள் துரந்து பல்கதிரில் சோதிவிடும்

வாச மலர்வதன மண்டலமும் நேசமுடன் போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியும் தாகமுடன்

(92)

வந்தடியில் சேர்ந்ததோர் மகிழ வரம்பலவும் தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் கொத்தவிழ்ந்த வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த பாரப் புயசயிலம் பன்னிரண்டும்

ஆரமுதம்

(96)

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர் மேவக் குழைந்தணைந்த மென்கரமும் ஓவாது மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்

சேர அணிந்த திருக்கரமும் மார்கபத்தில்

(100)

வைத்த கா வதலமும் வாமமருங் கிற்கரமும் உய்த்த குறங்கில் ஒருகரமும் மொய்த்த சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும் கறுவுசமர் அங்குசம்சேர் கையும் தெறுபோர்

(104)

அதிர்கே டகம் சுழற்றும் அங்கைத் தலமும் கதிர்வாள் விதிர்க்கும் கரமும் முதிராத கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார், வேட்டணைந்த அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும்
பைம்பொன் 

(108)

ஓம்..

கந்தர் கலிவெண்பா

புரிநூலும் சுண்டிகையும் பூம்பட்டுடையும் அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும் நாதக் கழலும் நறுமணிப்பொற் கிண்கிணியும் பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி

(112)

இளம் பருதி நூறா யிரங்கோடி போல
வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின் மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே ஓதியஐந்து

(114)

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றோனே தாங்கரிய மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத் தொந்தமுறும் வன்னமே தொக்காகப் பந்தனையால் (120)

ஒத்த புவனத் துருவே உரோமமாத் தத்துவங்களே சத்த தாதுவா - வைத்த கலையே அவயவமாக் காட்டும் மத்து வாவின் நிலையே வடிவமா நின்றோய் பலகோடி

(124)

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க் கண்ட சக்தி மூன்றுட் காரணமாய்த் தொண்டுபடும் ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனி நடத்தும் எங்கோவே -மேவ

(128)

வரும் அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம் தரும் அட்டயோகத் தவமே பருவத்து அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள் புகலாகும் இன்பப் பொருப்பும் சுகலளிதப்

(132)

பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம் தேரின்ப நல்கும் திருநாடும், பாரின்பம்
எல்லாம் கடந்த இருநிலத்துட் போக்குவரவு அல்லாது உயர்ந்த அணிநகரும் தொல்லுலகில்

(136)

ஓம்..



ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்து ஐந்தெழுத்தைக் கூறி நடத்தும் குரகதமும், ஏறுமதம் தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம் காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் வாய்ந்தசிவ.

(140)

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா

நரகத்துள் கட்டு நறுந்தொடையும் காரணத்துள் ஐந்தொழிலும் ஒவாது அளித்துயர்த்த வான்கொடியும் வந்தநவ நாத மணிமுரசும் ; சந்ததமும்

(144)

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம் ஆக்கி அசைத்தருளும் ஆணையும் தேக்கமழ்ந்து வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே பேசும் தசாங்கமெனப் பெற்றோனே தேசுதிகழ்

பூங்கயிலை வெற்பிற் புனைமலர்ப்பூங் கோதையிடப்

(148)

பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி ஆங்கொருநாள் வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி ஐந்து முகத்தோடு அதோமுகமும் தந்து -

(152)

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும் ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப விரிபுவனம் எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும் பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் அங்கண்.

(156)

எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான் கொடுத்தளிப்ப மெல்லக் கொடுப்போய் அடுத்ததொரு பூதத் தலைவகொடு போதி எனத் தீக்கடவுள் சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் போதொருசற்று

(160)

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில் சென்னியில் கொண்டு உய்ப் பத்திரு உருவாய் முன்னர் அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி நறுநீர் முடிக்கணிந்த நாதன் -குறுமுறுவல்

(164)

ஓம்..

கந்தர் கலிவெண்பா



கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும் அன்னவள் கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் செய்ய

(168)

முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால் அகத்துள் மகிழப்பூத்து அளித்துச் சகத்தளந்த வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து உள்ளம் உவப்ப உயர்ந்தோனே கிள்ளைமொழி!

(172)

மங்கை சிலம்பின் மணி ஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து
தங்கள்
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு நெருப்பிலுதித்து 

(176)

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும் 
செங்கண் கடா அதனைச் சென்றுகொணர்ந்து-எங்கோன்
விடுக்குதி என்று உய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடு நாதா படைப்போன்

(180)

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தொன்று
உகந்த பிரணவத்தின் உண்மை புகன்றிலையால் சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம் குட்டிச் சிறையிலிருத்தும் கோமானே மட்டவிழும்

 (184)

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப முன்னம் பிரமம் மொழிந்தோனே பொன்னெடுவேல் தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக வீரவடி வேல் விடுத்தோனே சீரலைவாய்த்

(188)

தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து வெள்ளைக் கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ் மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் சயேந்திரனாம்

 (192)

ஓம்..


சூரனைச் சோதித்துவருக வென்றுதடந் தோள்விசய வீரனைத் தூதாக விடுத்தோனே காரவுணன் வானவரை விட்டு வணங்காமை யால்கொடிய தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் பானு

(196)

பகைவன் முதலாய பாலருடன் சிங்க முகனைவென்று வாகை முடித்தோய் சகமுடுத்த வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும் சூருடலம் கீண்ட சுடர் வேலோய்போரவுணன்

(200)

அங்கம் இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் சீறும் அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா ஏறி நடாத்தும் இளையோனே மாறிவருஅங்கவற்றுள்

(204)

சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என மேவத் தனித்துயர்த்த மேலோனே மூவர் குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர் சிறைவிடுத்து ஆட்கொண்டு அளித்ததேவே - மறைமுடிவாம்

சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும் தெய்வக் களிற்றை மணம்செய்தோனே பொய்விரவு காம முனிந்த கலைமுனிவன் கண்ணருளால் வாமமட மானின் வயிற்றுதித்துப் பூமருவு

(212)

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து மேன்மைபெறத் தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து.

(216)

ஆறுதிருப்பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன் கூறு மவர் சிந்தைகுடி கொண்டோனே நறுமலர்க் கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச் செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே சந்ததமும்

(220)

ஓம்..

கந்தர் கலிவெண்பா



பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் பல்கோடி காதகமும் செய்வினையும் பாம்பும் பிசாசும்அடல் பூதமும்தீ நீரும் பொருபடையும் தீது அகலா

(224)

வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும் எவ்விடம்வந்து எம்மை எதிர்த்தாலும் அவ்விடத்தில் பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும் அச்சம் அகற்றும் அயில்வேலும் கச்சைத் (228)

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் விரிகிரணம் சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும் எந்தத் திசையும் எதிர்தோன்ற வந்திடுக்கண்

(232)

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து உல்லாசமாக உளத்திருந்து பல்விதமாம் ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும் சீர்ப் பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் ஓசை

(236)

எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து ஒழுக்கமுடன் இம்மைப் பிறப்பில் இருவாதனை அகற்றி மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் தம்மைவிடுத்து (240

ஆயும் பழைய அடியாருடன் கூட்டித் தோயும் பரபோகம் துய்ப்பித்துச் சேய கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்று அருள்.

(244)

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘