🙏🙏#இனிய #தமிழ்ப் #புத்தாண்டு #நல்வாழ்த்துக்கள்...2023.🙏🙏🙏
🙏🙏#இனிய #தமிழ்ப் #புத்தாண்டு #நல்வாழ்த்துக்கள்...2023.🙏🙏🙏
🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎
🌹சர்வம் சிவார்ப்பணம்...
🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...
🌹 ஓம்..
🌹இன்று! சோபகிருது வருடம், சித்திரை 1, வெள்ளிக் கிழமை, 14.4.2023,...
தேய்பிறை, நவமி திதி இரவு 10:02 மணி வரை, அதன்பின் தசமி திதி, உத்திராடம் நட்சத்திரம் காலை 8:05 மணி வரை...
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்த - மரணயோகம்...
நல்ல நேரம் : காலை 9:00 -10:30 மணி. ராகு காலம் : காலை 10:30 - 12:00 மணி. எமகண்டம் : மதியம் 3:00 - 4:3...மணி. குளிகை : காலை 7:31 - 9:00 மணி. சூலம் : மேற்கு...
பரிகாரம் : வெல்லம். சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்.
பொது: தமிழ்ப்புத்தாண்டு, திருவோண விரதம்...
உலகெங்கும் உள்ள இந்துமதத்தை சேர்ந்த தமிழர்களால் சித்திரை முதலாம் நாளே புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இது சூரியன் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இம்முறையின்படி, சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும்போது 12 தமிழ் மாதங்கள் பிறப்பதாக நம்பிக்கைக் கொண்டு அதன்படி கணக்கிடப்படுகிறது.
புராணங்களின்படி, நாரதர் பெற்றெடுத்த 60 குழந்தைகளே பிரபவ, விபவ எனத் தொடங்கும் 60 ஆண்டுகளாகும். இக்கணக்கில் 60 ஆண்டுகள் முடிவடைந்ததும் மீண்டும் பிரபவ ஆண்டு பிறக்கும். இதில் கி.மு., கி.பி. போல ஆண்டின் எண்ணிக்கையைக் குறிப்பிட முடியாது உதாரணத்திற்கு 2008 விரோதி ஆண்டு என்றால், 2068ஆம் ஆண்டும் விரோதி ஆண்டுதான். இந்த வகையிலேயே தமிழ்ப்புத்தாண்டு கணக்கு அமைந்திருந்தது. இதனை "இந்து தமிழ் புத்தாண்டு" என சிலர் கூறிவந்தனர். இன்னும் சிலரோ உலகில் உள்ள இந்துக்களுக்கெல்லாம்ஒரு
பொதுப்படையான புத்தாண்டு இல்லை. இதுவேதமிழ்ப் புத்தாண்டு" எனவும் கூறிவந்தனர். இலங்கை மற்றும் இந்தியாவில் அந்நிய ஆதிக்க ஆட்சிகளின்
" வருகையைத் தொடர்ந்து கிருத்தவ சமயம் தமிழர்களிடையே கிறித்தவ தமிழர்களால் இப்புத்தாண்டு கொண்டாட்ட முறை வழக்கில் இருந்து மறையத் தொடங்கியது. தோன்றவும், அதைப் போலவே இஸ்லாம் மார்க்கம் தமிழர்களிடம் தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்தும் இப் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கில் இருந்து மறையத்தொடங்கியது. ஆனால் கடைசி வரை இந்து தமிழர்களிடம் மட்டுமே இப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. கிருத்தவ, இசுலாம் சமயத் தமிழர்கள் இப்புத்தாண்டை கொண்டாட வில்லை.
தமிழர் புத்தாண்டு தை மாதம் முதலாம் நாளே என தமிழக அரசு கடந்த 2008 ம் ஆண்டில் ஆணையாக வெளியிட்டது. 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான ஆண்டு கணக்கு இருக்கவேண்டும் என எண்ணினார் தனித் தமிழ் இயக்கத்தின் திரு மறைமலை அடிகளார். இதற்காக அவர் தலமையில் தமிழ் ஆராய்ச்சியாளர்கள், புலவர்கள், சான்றோர்கள் சுமார் 500 பேர் ஒன்று சேர்ந்து செய்தனர்.
இந்த ஆய்வின் முடிவாக, இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் திருவள்ளுவர் என்றும், அவர் பிறந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தமிழர் ஆண்டுக் கணக்கு தொடங்கப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப் பட்டது. அதனடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு எனவும், தை முதலாம் நாளே தமிழரின் புத்தாண்டாக அமைதல் இம்முடிவை வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது 1971 ஆம் ஆண்டு தமிழக அரசு ஏற்றுக்கொண் டது. ஆனால் இப் போதுதான் நடை முறைக்கு வந்திருக் கிறது.
சித்திரை திரு நாளை முன்னிட்டு வீடுகள் சுத்தப்படுத் தப்பட்டு நன்றாகஅலங்கரிக்கப்படுகின்றன. வீட்டின் முன்பகுதியை பெருக்கி, தண்ணீர் தெளித்து அரிசி மாவால் அழகிய கோலமிடுவார் கள் தீமைகள் நீங்கி, புதிய நன்மைகள் பிறக்கும் நோக்கத்தில் தெய்வங்களை மக்கள் வணங்குகின்றனர்.
புத்தாண்டுகள் பலவிதம் இந்த நாளில் சிறியவர்களுக்கு பெரியவர்கள் புத்தாடை வழங்குவர் பெரியவர்களில் காலில் விழுந்து சிறியவர்கள் ஆசி பெறுவது வழக்கம் மேலும் வடை பாயாசத்துடன் விருந்து சமைக்கப்படும் இதில் வேப்பம் பூ பச்சடி வேப்பம்பூ ரசம் போன்றவைதவறாமல் இடம் பெறும்.
இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, கசப்பு, இனிப்பு கலந்துள்ள இந்த வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை வேப்பம் பூ பச்சடி வெளிப்படுத்துவதாக ஐதீகம் உள்ளது.
உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு செல்வது, பூஜைகள் செய்வது, கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வதுபோன்றவை சித்திரை திருநாளில் பாரம்பரியமாக செய்யப்படும் நிகழ்ச்சிகளாகும்.
மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சித்திரை முதல் நாளை வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
தமிழர்கள் மட்டுமல்லாது மலையாளிகள், சிங்களர்கள் ஆகியோரும் இதே நாளில் புத்தாண்டு கொண்டாடு கின்றனர்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக