🌍🌎🌏நம்பிக்கையும் செயலும்🌍🌎🌏
🌍🌎🌏நம்பிக்கையும் செயலும்🌍🌎🌏
1. நம்பிக்கையால் செயல் உண்டாகிறது. நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில் நின்றுகொண்டு எங்கு செல்ல வேண்டும் என்று தன்னுள் சந்தேகம் கொள்பவன் ஒரு வழியிலும் போக மாட்டான். சந்தேகம் செயலுக்கு எதிரி.
2. நமது அறிவு வளரும் நிலையில் இருக்கின்றது. எல்லாப் பொருட்களையும் பற்றிய ஆழ்ந்த அறிவு நமக்கு இல்லை. எனவே சந்தேகம் கொள்வதும் அவசியம்தான். சந்தேகத்தால் ஆராய்ச்சி பிறக்கின்றது. ஆராய்ச்சியிலிருந்து துணிவு ஏற்படும். துணிவு என்பது நம்பிக்கை. நம்பிக்கையால்தான் செயல் ஏற்படுகிறது.
3. சந்தேகத்தில் தொடங்கலாம். ஆனால் செயலில்
முடிவு பெற வேண்டும். செயலிலிருந்தே நன்மை தீமைகள் விளைகின்றன. சிந்தை இல்லாவிட்டால் செயல் ல்லை. ஆயினும், நல்லெண்ணங்கள் மட்டுமே ஒருவனை நல்லவன் ஆக்கிவிட முடியாது.
4. பெருமையும் சிறுமையும் செயலால்தான் விளை கின்றன. செயற்கரிய செய்வர் பெரியர் எனக்கூறியஇன்தமிழ்புலவர், "பெருமைக்கும் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்" என்றார். செயலே உயர்வு தாழ்வுக்குக் காரணம் ஆகும்.
5.உயர்ந்த எண்ணங்கள் அரிய செயல்களில் வெளிப்படும். செயல்களைச் செய்வதன் மூலம் அனுபவம் அடைந்தவன் சிந்தையில் துணிவுபெறுகிறான். செயலால் சந்தேகங்கள் நீங்குகின்றன.
6. இது நம்மால் முடியுமா, முடியாதா என்று சந்தேகத்துடன் உடையவனுக்கு எடுத்தச் செயலைச் செய்து முடித்தபின், அச்செயல் நம்மால் செய்ய முடிந்ததே எனத் துணிவு பெறுகிறது. அத்தகைய துணிவால் சந்தேகங்கள் நீங்குகின்றன.
7.பொருள்களின் தொடர்புகளைப் பகுத்து ஆராயும் ஆராய்ச்சியே கல்வி. பகுத்தறிவதன் மூலம் நிச்சய புத்தி கொண்டவனே கற்றறிந்தவன். சந்தேகத்தால் அலையும் தெளிவற்ற மனம் உடையவன், அறிஞர்கள் முன்னிலையில் இருக்கவும் தகுதியற்றவன்.
8.காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் எனத் தொல்லாசிரியர் மற்றொரு தொடர்பில் கூறிய இலக்கணம் இதற்கும் பொருத்தமுடையது. கண்ணால் கண்டு சந்தேகம் கொண்டு, துணிவடைந்து, குறிப்பறிந்த ஒருவன் எடுத்தச் செயலை செய்து முடித்து அறிவும் சந்தோஷமும் பெறுவான்.
அப்படியில்லாமல், காட்சியைத் தொடர்ந்து வரும் சந்தேகத்துடன் நின்றுவிட்டால் துணிவு ஏற்படாது;
செயல்களும் நடைபெறாது; செயலால் கிடைக்கும் இன்பத்தையும் அனுபவிக்க மாட்டான்.
9. 'ஐயம் எனும் பேய்' என்றார் தமிழ்ப்புலவர் ஒருவர். நன்மை வரும்போது அதைத் தடுத்து விலக்கு வது பேயின் குணம். ஐயம் என்ற பேயும் அப்படியே செய்கிறது. பகுத்தறியும் ஆராய்ச்சியாளனின் உள்ளத்தில் தோன்றும் சந்தேகம் நொடிப்பொழுதில் நீங்கிவிடுகிறது. அறிவற்றவன் சந்தேகப்படுவதில்லை. அவனிடத்தில் ஆராய்ச்சியும் இல்லை. அரைகுறை ஆராய்ச்சியாளன் ஐயம் எனும் பேயால் துன்புறுத்தப் படுகிறான். இவன் ஐயப்படாதது ஒன்றும் இல்லை.
10.மனைவி, மக்கள், அயலார், உறவினர்,நாட்டு மக்கள், முன்பின் தெரியாதவர், பகைவர், துணைவர், அரசன், குரு எல்லோர் மீதும் சந்தேகம். தன்மீதும் சந்தேகம், நம்பிக்கையில்லை. எதிலும் உண்மையான நாட்டம் இல்லை.
11. துணிவு என்னும் துணையுடன் தனது பாதையில் செல்பவனின் உள்ளத்தில் ஊக்கம் உண்டாகும். ஊக்கமும் நம்பிக்கையும் ஒரே தன்மை உடையவை. ஊக்கத்திலிருந்து நம்பிக்கையும், நம்பிக்கையிலிருந்து ஊக்கமும் பிறக்கின்றன.
12. முதலில் தன்னிடத்தில் நம்பிக்கை உண்டாக வேண்டும். தன்னிடத்தில் நம்பிக்கை உள்ளவன் பெரியவர்களிடம் நம்பிக்கை வைப்பான். அவர்களது சொற்களைக் கடைப்பிடித்து, இறைவன் இருக்கின்றான்என்னும் அறிவு பெற்று கடவுளிடம் நம்பிக்கை வைப்பான். அத்தகைய நம்பிக்கையால் உயிர்களிடம் அன்பு வைப்பான்.
13. எல்லா நற்குணங்களுக்கும் நம்பிக்கையே ஆதாரம். எல்லா நற்செயல்களுக்கும் நம்பிக்கையே உறைவிடம். நம்பிக்கையிலிருந்தே 'ஓம்' என்னும் சொல் பிறக்கிறது. 'ஓம்' என்பது தன்னம்பிக்கையின் மந்திரம். செய்வோம் என்று பொருள் கொண்ட இந்த மந்திரத்திற்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்விக்கும் ஆற்றல் உண்டு.
14. பெரியோர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால், அவர்கள் அனைவரும் நம்பிக்கை உள்ளவர்களாய் இருந்தார்கள் என்று அறியலாம்.
15. நம் உள்ளத்திலும் நம்பிக்கை உண்டாகட்டும்! சித்தம் தெளிவு அடையட்டும்! செயல் அனைத்தும் சிறப்பு அடையட்டும்! 'ஓம்' என்னும் தன்னம்பிக்கை மந்திரம் நம் உள்ளத்தில் ஒளி பரப்பட்டும்!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக