இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌏🌍🌎ஊனம் போக்கும் சிவன்🌏🌍🌎

படம்
  🌏🌍🌎ஊனம் போக்கும் சிவன்🌏🌍🌎 அஷ்டாவக்கிரன் (அஷ்டம் எட்டு, வக்கிரன் கோணலானவன்) எனும் சிறுவன் ஒருவன் சிறு வயதிலேயே வேதங்களை நன்கு கற்று புலமை பெற்றிருந்தான். இவன், சிறந்தசிவபக்தனும்கூட. தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே தனது தாத்தா உபதேசித்த வேதங்களை நன்கு சுற்றறிந்த தோடு. தன் தகப்பனா வேதங்களையும், சாஸ்திரங்களையும் தவறுதலாக படிப்பதைக் கேட்டு சகித்துக்கொள்ள முடியாமல் தன் உடலை முறுக்கிக் கொண்டவன். இதனால் அவன் பிறக்கும்போதே முதுகில் கூன் விழுந்து கை, கால்கள் திரும்பிய நிலையில் இருந்தான். வருணனின் மகனான வந்தி, தன் தந்தை நடத்திய யாகத்திற்காக அஷ்டாவக்கிரனின் தந்தை கஹோனகர் உட்பட பல வேதபண்டிதர்களைத் தோற்கடித்து அவர்களை கங்கையில் மூழ்கடித்து மேலோகத்திற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் மீட்பதற்காக சிறுவன், வந்தியுடன் வாதத்தில் போட்டியிட்டான். சிவனின் அருளால் அவனை தோற்கடித்தான். வருணனிடம் இருந்த அனைத்து வேத பண்டிதர்களையும் மீட்டான். அவனது கூனை நிமிர்த்தி, உடல் ஊனங்களை சரிசெய்து பொலிவு பெற்றவனாக மாற்றி அருள்புரிந்தார் சிவன். இந்நிகழ்ச்சி நடந்தது தஞ்சாவூர் மாவட்டம், கூனஞ்சேரி கைலாசநாதர் கோயிலில் ஆக...

🌍🌏🌎நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?🌍🌏🌹

படம்
 🌍🌏🌎நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி?🌍🌏 நவக்கிரகங்களை சுற்றும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். நவக்கிரகங்களை சுற்றுவது எப்படி? நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு. சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும். ராகுவும் கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும். மொத்தம் ஒன்பது முறை நவக்கிரகங்களை சுற்ற வேண்டும். எல்லா தெய்வங்களையும் வணங்கி முடித்துவிட்டு கடைசியாக நவக்கிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். அத்துடன் நலத்தைத் தரும் 🌏🌎🌍#இனிய #புத்தாண்டு  #நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍 🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥 பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பண...

🌎🌍🌍விளக்கு ஏன் ஏற்ற வேண்டும்?🌎🌏🌍

படம்
  🌎🌍🌍விளக்கு ஏன் ஏற்ற வேண்டும்?🌎🌏🌍 விளக்கொளியில் லட்சுமி வசிக்கிறாள்.  காலையிலும் மாலையிலும் விளக்கேற்றினால் மிகவும் நல்லது.  பாவம் நீங்கும்.  காலையில் மகாலட்சுமியை மனதில் தியானித்து திருவிளக்கு மந்திரம் கூறி விளக்கேற்றினால் செல்வம் வளரும்.  விளக்கை வெறுமனே தரையில் வைக்காமல் கீழே பலகை வைத்து அதன்மீது வைக்க வேண்டும். 🌏🌎🌍#இனிய #புத்தாண்டு  #நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍 🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹 🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷 🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥 பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,  தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.  அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு. தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.  இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.  தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்....

🌍🌎குழல் இனிது யாழ் இனிது...🌏🌎🌎

படம்
  🌍🌎குழல் இனிது யாழ் இனிது...🌏🌎🌎 குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். (திருக்குறள் 66). குழந்தைகளைப் பற்றி இவ்வளவு சிறப்பாக சொற்சிக்கனத்துடன் யாரேனும் கூறமுடியுமா என்பது சந்தேகம் தான். இக்குறளில் ஒவ்வொரு சொல்லிலும் உயிர் இருக்கிறது. ஒன்றை எடுத்தாலும் அதன் பொருள் பிறழ்ந்து விடும். மழலை பேசும் குழந்தைகளின் மென்மையை இதைக்காட்டிலும் அருமையாக யாரும் சொல்ல முடியாது. ஜெயமோகன் இக்குறளைப்பற்றி சைதன்யபதி குறிப்பிட் டிருப்பதை 'கோட்டம் முதல் குமரி வரை' என்கிற தொகுப்பில் மேற்கோள் காட்டியிருக்கிறார்: கைகளால் தொட்டு மீட்டப்படுவது யாழ், இதழ்களால் வாசித்து இசையெழுப்புவது குழல். குழந்தைகள் ஸ்பரிசித்தாலும், முத்தமிட் டாலும் இன்பத்தை அளிக்கின்ற இனிய இசைக்கருவிகள். இந்தத் திருக்குறளை மிகச்சிறந்த சிந்தனைவாதியான இங்கர் சால் வெகுவாகப் புகழ்ந்து பேசினார். 'இறைவன் இன்னும் மனி தர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதனாலேயே குழந்தைகளைப் படைத்து உலகுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்' என்று தாகூர் குறிப்பிட்டார். குழந்தைகளாலேயே ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப்பெறுகி றது. குழலும் யாழு...

🌎🌍🌏ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர பலன் ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாகர நவக்ரமாலா ஸ்தோத்திரம்🌎🌍🌏

படம்
 🌎🌍🌏ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர பலன் ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாகர நவக்ரமாலா ஸ்தோத்திரம்🌎🌍🌏 🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎 🌹சர்வம் சிவார்ப்பணம்... 🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்... 🌹 ஓம்.. 🌹 🌎🌍🌏ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர பலன் ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாகர நவக்ரமாலா ஸ்தோத்திரம்🌎🌍🌏 காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பட்டத்தை ஆரம்பித்து வைத்து உண்பதல்தாபனத்தை வருக மகான் ஆதிசங்ரா . அவர் பிறந்த இந்த நன்நாளில் காம் பித்து தினமும் அவரவர்க்குரிய நட்சத்திர கதியை பாராயணம் செய்து வளங்கள் வரலாம். திருவாதி ைஉன் திருடர், மாத சிவராத்திரி தினங்கள், பிரதோஷ காலம், சோமவாரம் (திங்கட்கிழமை) ஆகிய புண்ணிய நிலங்களில், உடல் உள்ள சத்தியுடன் இந்த ஸ்லோகங்களைப் பாடி, வில்வதனங்களை சமாப்பித்து சிவபெருமானை வழிபட வடங்கள் விலகும் எண்ணியது டேறும் ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர பலன் ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாகர நவக்ரமாலா ஸ்தோத்திரம் ஓம்.. இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோ...

🌎🌍🌏கொங்கண நாயனார் சித்தர் ஜீவசமாதி திருப்பதி🌎🌍🌏

படம்
  🌎🌍🌏கொங்கண நாயனார் சித்தர் ஜீவசமாதி திருப்பதி🌎🌍🌏 கே எஸ் பாலாஜி சமர்ப்பணம் சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். இன்று சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும் மந்திரத்தை பார்க்கலாம். கொங்கண நாயனார் "ஊத்தைச் சடலம்என்று எண்ணாதே இதை உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே பார்த்த பேருக்கே ஊத்தையில்லை இதைப் பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே"  என்று உடலின் மேன்மையைத் திருமூலரைப் போன்றே உயர்வாகப் பாடியவர் கொங்கணச் சித்தர். இவர் கொங்கு நாட்டிலுள்ள ஊதியூர் மலையில் வசித்து வந்தார் அந்த மலைக்குக் 'கொங்கண கிரி' என்ற பெயர் உண்டென்பதால், இவர் 'கொங்கணவர்' என்று அழைக்கப்பட்டார். இவரது பாடல்களில் 'வாலை' என்ற குண்டலினியை முன்னிறுத்தியே பாடல்களைப் பாடி இருக்கிறார். 'கும்மியடியுங்கடி' என்ற தொடரைத் தம் பாடல்களில் பயன்படுத்தியிருப்பதால் இவர் எழுதிய நூல் 'வாலைக் கும்மி' என்றே வழங்கப்படுகிறது. இந்நூல் 111 பாடல்களைக் கொண்டது. இவர் போகச் சித்தரின் மாணவர் என்பதற்கும், சிவ வாக்கியருடன் சிவன் மலையில் தங்கி...