🌎🌏🌍அருள்மழை பொழியும் ஆழ்வார்பேட்டை ஸ்ரீஅனுமன்🌎🌍🌍

 

🌎🌏🌍அருள்மழை பொழியும் ஆழ்வார்பேட்டை ஸ்ரீஅனுமன்🌎🌍🌍

தருமமிகு சென்னை" என்று வள்ளல் பெருமான் பாடிப்பரவிய 'த சென்னையின் மையப்பகுதியில் ஆழ்வார் பேட்டையில் அமைந்துள்ள மாநிலக் கூட்டுறவு நிலவள வங்கி வளாகத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார் அஞ்சனை மைந்தன்.

அற்புத சக்தி வாய்ந்த அனுமன் இந்த இடத்தில் திருக்கோயில் கொண்டு அமைந்த வரலாற்றினை அறிந்து கொள்வோம் தற்போது தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி என்று அழைக்கப்படும் மாநிலக் கூட்டுறவு நிலவள வங்கியின் பழைய அலுவலக் கட்டிடத்தின் மேல் முகப்பில் சுதை வடிவிலான அழகிய ஆஞ்சநேயர் சிலை ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. அச்சிலையாரால் அமைக்கப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை எனினும் வங்கியின்


பணியாளர்களால் பக்தியோடு அனுதினமும் பூஜிக்கப்பட்டு வந்தார் வாயு புத்திரன்,


அன்று சூரியனைக் கனி என நினைத்துத் தாவிப்பிடிதத அனுமனின் ஆற்றலை போற்றும் வண்ணம் அச்சிை லயை சாதாரணமான சுதை வடிவம் என எண்ணாமல் "பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட


வங்கியின் மேல் முகப்பில் சுதை வடிவிலான ஸ்ரீ அனுமன்


மூர்த்தி" என்று நம்பிக்கையோடு வழிபாடு செய்ததால் அந்த மூர்த்தத்திற்கும் சாந்நித்யம் ஏற்பட்டு தெய்வீக ஆற்றல் வெளிப்பட்டது.


அனுமன் அருள்பாலித்த வங்கியின் அப் பழமையான கட்டடம் மிகவும் சிதிலமடைந்ததால் 1968 ம் ஆண்டு அக்கட்டடத்தை இடிக்க வங்கியின் நிர்வாகம் முடிவு செய்தது. அக்கட்டடத்தின் உச்சியில் சேவை சாதித்த அனுமனின் சுதைச் சிற்பத்தை ஆதார பீடமாகக் கொண்டு தற்போதைய திருக்கோயில் சொல்லின் செல்வனது திருவுள்ளப்படி வங்கி நிர்வாகத்தால் நிர்மாணிக்கப்பட்டது.


"உபய வேதாந்தி" என அனைவராலும் போற்றப்பட்ட ஸ்ரீராகவ பட்டர் என்ற வைணவப் பெரியவரால் தற்போதுள்ள அனுமனின் திருவுருவச்சிலைக்கு பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா சப்ரோக்ஷணம் செய்விக்கப்பட்டது.


அளவிட முடியாத சக்தி வாய்ந்த இந்த அனுமன் அன்று முதல் துளசி மாலையும், வெற்றிலை மாலையும், வடை மாலையும், சந்தனக் காப்பும்.முத்தங்கியும், தங்கக் கவசமும், வெண்ணெய்க் காப்பும் தரித்துக் கொண்டு




ஆழ்வார்பேட்டை ஸ்ரீஅனுமன்


ஸ்ரீ ராமாயநம:


தன்னிடம் பணிந்த பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் வாரி வழங்கி அருள்பாலித்து வருகின்றார்.


தங்கக் கவசத்திலும் வெண்ணெய்க் காப்பிலும் அனுமனின் தரிசனம் காணும்போது அப்பேரழகுப் பெருமானின் திவ்ய லாவண்யத்தில் தம் நிலை மறந்து மெய்சிலிர்க்கின்றனர் அன்பர்கள்.


இத்திருக்கோயிலில் திரளும் பக்தர்கள் கூட்டத்தைக் கொண்டே சுக்ரீவனின் மதிமந்திரியான அனுமனின் தெய்வீக ஆற்றலை அறியமுடிகின்றது.


எண்ணிய எண்ணங்கள் ஈடேறவும், திண்ணிய நெஞ்சமும்,தெளிந்த நல்லறிவும் பெற ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேய பிரபுவின் பொற்பாத கமலங்களில் பணிவோம்.


தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் நல்ல உள்ளம் படைத்து அலுவர்களால் சீரிய முறையில் நிர்வாகம் செய்யப்பட் வருகின்றது அஞ்சனை மைந்தனின் திருக்கோயில்.


ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘