🌍🌎🌏கடன் தீர்க்கும் மாதம்!🌍🌎🌏
🌍🌎🌏கடன் தீர்க்கும் மாதம்!🌍🌎🌏
மனிதர்கள் எவருமே கடனாளியாக இருக்க விரும்புவது இல்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போதே கடனோடுதான் பிறக்கிறானாம்! வியப்பாக இருக்கிறதா? சரி... அவை என்னென்ன கடன்கள் என்று தெரிந்துகொள்வோமா?
கருவில் நம்மை பத்து மாதங்கள் சுமந்த அன்னை, அப்போது எவ்வளவோ வேதனைகளை நமக்காக சகித்துக்கொண்டாள். ஒவ்வொரு தாய்க்கும் பிரசவம் என்பது மறுபிறவி எடுப்பதுபோல! எதுவும் அறியாத நமது குழந்தைப் பருவத்தில், கண்ணின் இமை போல் நம்மைப் பேணி வளர்த்தவர்கள் பெற்றோர். முதுமைப் பருவத்தில் அவர்களைப் பேணுவது மகன்களின் கடமை.
எனக்குத் தெரிந்த ஒருவர், பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தார். அவரிடம், "இப்படிச் செய்யலாமா?" என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.
ஓம்..
அவர் என்ன சொன்னார் தெரியுமா?
"நான் குழந்தையாக இருந்தபோது, என்னை குழந்தைகள் பாதுகாப்பகத்தில் (Crech) விட்டுவிட்டு, அவர்கள் அலுவலகம் சென்றார்களே! அப்படியிருக்க நான் செய்வது மட்டும் தவறா?" என்றார்.
நான் வாயடைத்துப் போனேன். 'இப்படியும் மனிதர்கள்இருக்கிறார்களே!' என்று நொந்துகொண்டேன். வேறு என்ன
செய்யமுடியும்?
நம் பெற்றோர் இறந்தபிறகு மறு உலகுக்குச் சென்று வாழ்கின்றனர். அடுத்த பிறவி எடுக்கும்வரை அங்கேதான் இருப்பார்கள். அவர்களுக்குச் செய்யவேண்டிய திதி தர்ப்பணம், திவசம் ஆகியவை இரண்டாவது கடன்.
இறந்துபோன பெற்றோர்களுக்கே எள்ளும் தண்ணீரும் கொடுப்பது அவசியம் என்றால், நம்முடன் வாழும்போது அவர்களை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை கேட்கவும் வேண்டுமா?
நம் குடும்பத்தில் வாரிசுகள் உருவாகிக்கொண்டே இருந்தால்தான் மேலே உள்ள பித்ருக்கள் கரையேறுவார்கள். எனவேதான் 'வம்சம் வளரவேண்டும்' என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
ஓம்..
'பூரானை கொல்லக்கூடாது' என்பர் பெரியோர். ஏன் தெரியுமா?
ஒரு பூரான் ஒரு குட்டிதான் போடும். பூரானை அழித்தால், ஒரு வம்சத்தையே அழித்த பாவம் ஏற்படும். அதனால் சந்ததி வளராமல் போகுமாம்! வால்மீகி, வியாசர் போன்ற மகரிஷிகளால் அருளப்பட்ட
ராமாயணம், பாகவதம் போன்ற நூல்களை வாழ்வில்ஒருமுறையாவது படிக்கவோ, கேட்கவோ வேண்டும். இதனால்,
நாம் ரிஷிகளுக்குப் பட்ட கடன் அடைகிறது.
மழை, உணவு, காற்று- என்று நமது வாழ்வுக்கு ஆதாரமானவற்றை அருள்பவர்கள் தேவதைகள். இவர்களுக்கான கடனை வேள்வி ஹோமம், தேவதா பூஜைகள், குலதெய்வ வழிபாடு, ஆலயம் கட்டுதல் மற்றும் பழைய ஆலயங்களை சீரமைக்க உதவுதல் ஆகியவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
பன்னிரண்டு மாதங்கள் சேர்ந்தது ஒரு வருடம். சூரியனின் சஞ்சாரத்தைக் கொண்டு, சித்திரையில் இருந்து பங்குனி வரையில் நமக்கு ஒரு வருடம். ஆகாயத்தை ஒரு வட்டமாக கற்பனை செய்தால், அது 360 பாகைகளுடன் திகழும். இதை, 12 பிரிவுகளாகப் பிரித்தால்... 30 பாகைகள் - ஒரு மாதம். சரிதானே! ஆக, ஒரு மாதத்துக்கு 30 நாட்கள்.
மேஷத்தை முதல் ராசியாகக் கொள்ளும்போது, 6-வது வீடாக வருவது கன்னி ராசி. ஒவ்வொருவரது ஜாதகத்திலும் 6-வது வீடு கடன்களைக் குறிப்பதாக அமையும்.
மாதங்களில் கன்னி மாதம் என்பது புரட்டாசி. பித்ருக்களுக்கு பட்ட கடனை அடைப்பதற்கு உகந்த மஹாளயம் வருவதும், தெய்வக் கடனை அடைப்பதற்கான நவராத்திரி வருவதும் இந்த மாதத்தில்தான். அதுமட்டுமின்றி, புரட்டாசி மாதங்களில் கோயில்களில் புராணம் சொல்ல ஏற்பாடு செய்வார்கள்.
இப்படி சிறப்புகள் நிறைந்த புண்ணிய மாதமாம் புரட்டாசியில், மேற்சொன்ன கடமைகள் யாவற்றையும் நம்மால் முடிந்த அளவில் செய்து, கடன்களில் இருந்து விடுபடுவோம். அப்போது மனதில் சாந்தி ஏற்படும். மனம் அமைதியுற்றால்... வாழ்கின்ற நாளெல்லாம் திருநாள்தானே!
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக