🌏🌍பாம்பாட்டிச் சித்தர் அதிசயங்கள்🌎🌏🌍
🌏🌍பாம்பாட்டிச் சித்தர் அதிசயங்கள்🌎🌏🌍
பாம்பாட்டிச் சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத் திரத்தில் பிறந்தவர். இவர் ஜோகி என்னும் வகுப்பைச் சேர்ந்தவர். பாம்பாட்டிச் சித்தர் பாடல், சித்தர் ஆருடம் மற்றும் சில
வைத்திய நூல்களை இவர் எழுதியுள்ளார்.
"ஆடு பாம்பே யெழுந்தாடு பாம்பே" என்று பாம்பை முன்னிலைப்படுத்தியே எழுதியுள்ளார்.
ஆயினும் அனைத்துப் பாடல்களும் தத்துவார்த்த செறிவோடு அற்புதமான ஞானக் கருத்தைக்கொண்டதாக. அமைந் திருக்கும்.
இவர் பாம்பென்று கூறுவது பாம்புருவாக மண்டலமிட்டுக் கிடக்கும் குண்டலினி சக்தியைத்தான்.
பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆடச்செய்து வேடிக்கை காட்டுவது இவையெல்லாம் இந்தப் பாம்பாட்டிச் சித்தரின் விருப்பமான பொழுது போக்காக இருந்தன. எவ்வளவு பெரிய பாம்பாக இருந்தாலும் எவ்வளவு கொடிய விஷ நாக மானாலும் இந்த சித்தர் பிடித்து விஷத்தைக் கக்க வைத்து விடுவார்.
பாம்புகளைக் கண்டு நடுக்கமின்றி, காடு மலையெல்லாம் பிடித்துத் திரிந்த இளைஞரான பாம்பாட்டிச் சித்தரிடம் வைத்தியர் சிலர் வந்தனர்.
"தம்பி உன்னுடைய தைரியம் எங்களைப் பிரமிக்க வைக் கிறது. நவரத்தினமயமான உடம்புகொண்ட குட்டையான பாம்பு ஒன்று மலைக்காடுகளில் உண்டு. அதன் தலையில் மாணிக்கம் இருக்கும். அந்தப் பாம்பு இரவில் மட்டும்தான் உலாவும். எங்களு க்கு மருந்தாக அந்தப் பாம்பின் விஷம் தேவைப்படுகிறது. பாம்பு களுக்கு எமனான நீ எப்படியாவது பிடித்துக் கொண்டு வா. இந்த உலகத்துக்கே உதவியாக இருக்கும்.''
வைத்தியர்கள் கூறியதைக்கேட்டு அந்தப் பாம்பாட்டி சித்தர்
மிகவும் யோசித்தார்.
யாராலும் பிடிக்க முடியாத அந்த நவரத்தின பாம்பை எப்படியேனும் பிடித்தாக வேண்டும் என்று முடிவு செய்தார்.
காட்டிற்குள் வெறி பிடித்தவன் போல அலைந்து திரிந்தார். புற்று கண்ட இடமெல்லாம் இடித்துப் பார்த்துவிட்டார். ஒரு இடத்திலும் இல்லாமல் இருந்தது கண்டு மிகவும் மனம் வருந்தினார்.
அப்போது திடீரென்று காடு முழுவதும் எதிரொலிப்பது போல பலத்த சிரப்பொலி ஒன்று கேட்டது. நாலாப்பக்கமும் அவர்
திரும்பிப் பார்த்த போது ஒளிவீசும் திருமேனியுடன் சட்டை முனி எனும் சித்தர் அவர் எதிரே தோன்றினார்.
"யார், நீங்கள் எதற்காக சிரித்தீர்கள்?" "எந்தவிதமான பலனும் இல்லாத உன் செயலைப் பார்த்துச் சிரித்தேன்.''
"நவரத்தின பாம்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.
இதுவே பயனில்லாத செயலா?"
"நீ உலகத்திலுள்ள பாம்புகளையெல்லாம் பிடித்து ஆட்டக் கூடிய திறமைசாலிதான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உன் உடலுக்குள்ளே ஒரு பாம்பு ஒளிந்திருக்கிறதே. எவரும் அறி யாதது போலவே நீயும் அதனை அறியவில்லை. அதனை ஆட்டு விப்பவன்தான் அறிவாளி. அதனை அடக்கி ஆள்பவர்தாம் சித்தர் கள். அடக்கத் தெரியாதவர் அனைவரும் பைத்தியக்காரர்கள். ஆகையால்தான் கூறுகிறேன் வெளியில் திரியும் பாம்புகளை விட்டுவிடு. உன் உள்ளே இருக்கும் அந்தப் பாம்பை அடக்க வழிதேடு'' என்று கடகடவென சித்தர் சிரித்தபோது, மிரண்டு போனார் அவர்.
இதுவரை உலகத்தில் எதற்கும் அஞ்சாத துணிச்சல் இப் போது மறைந்துபோய் தாம் அறிய வேண்டிய வேறு ஏதோ ஒன்று இருப்பதை எண்ணி நடுங்கினார்.
உடனே சாஷ்டாங்கமாக அந்த சித்தர் கால்களில் விழுந்து வணங்கினார்.
''சுவாமி, காடெல்லாம் பாம்பு தேடி அலைந்து கொண் டிருந்தேன். எனக்குள் ஒரு பாம்பு இருப்பதை இது நாள்வரை நான் அறியவில்லையே. யாருமே எனக்கு இதுவரை இதனைக் கூறவில்லை. தயவு செய்து தாங்கள் தான் தெளிவாக எனக்கு அதனைத் தெரிவிக்க வேண்டும்."
'இறைவனது படைப்பில் அற்புதமானது இந்த உடம்பு தானப்பா. இதற்குள் ஆதியில் இருந்தே ஒரு பாம்பு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. குண்டலினி என்பது அதன் பெயர். இந்தப் பாம்பை யாரும் அறியவில்லை. இந்தப் பாம்பு அறிவைச் சுருக்கி உணர்வை ஒடுக்கி அறியாமை எனும் இருளை எழுப்புகிறது.'
"அப்படியா சுவாமி..."
''ஆம் அப்பனே உடம்புக்குள் இருக்கும் இந்த ஆத்ம சொரூபத்தை அறிந்து கொண்டால் தெய்வதரிசனம் கிட்டும். பரமனை உணர்ந்து பாடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அதன் காரணமாக உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி என்னும் பாம்பு விழித்துக் கொள்ளும். அதன் பின் ஜபம் செய்தால் அதன் மூலம் குண்டலினியின் வால் கீழாகவும் தலை மேலாகவும் ஆகும். அதன் பின் தியானம் செய்தால் நாம் நினைத்தபடி குண்டலினி எனும் அந்தப் பாம்பு சிவத்தில் ஒடுங்கும். நமது ஆன்மா அறிய வேண்டியவைகளை அறிந்து ஆனந்த மயமாகும்.''
சித்தர் கூறக் கூற இளைஞராக இருந்த பாம்பாட்டிச் சித்தர் மெய் சிலிர்த்துப் போனார்.
''குருநாதா இந்த அரும்பெரும் ரகசியத்தை இன்றுதான்உங்களால் அறிந்தேன்.
பாம்பாட்டிச் சித்தர் சட்டை முனியின் தாரக மந்திரத்தினால் பல்வேறு சித்திகள் அடைந்து மக்களின் பிணி போக்கி வாழச் செய்தார்.
அந்நாட்டு மன்னன் பல்வேறு தீய ஒழுக்கமும் தீயவர் சேர்க் கையும் காரணமாக ஒருநாள் இறந்து போனான்.
மன்னனைச் சுற்றிலும் அரசியாரும் மக்களும் அழுது அரற்றிக்கொண்டிருந்தார்கள்.
ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்த பாம்பாட்டிச் சித்தர் இதனைக் கண்டு மனம் இறங்கி பூமியில் இறங்கினார்.
தனது உடலை ஒருபுறம் பத்திரமாக ஒளித்து வைத்துவிட்டு
இறந்து போன ஒரு பாம்பை எடுத்து மன்னனைச்சுற்றிஅழுதுகொண்டிருந்தவர்கள் முன்பாக வீசினார்.
இறந்துபோன பாம்பென்று அறியாது எல்லோரும் பதறிப் போய் விலகி ஓடினார்கள். அரசி மட்டும் கணவரை விட்டு அகலவில்லை.
பாம்பாட்டிச் சித்தர் இறந்துபோன மன்னனின் உடம்புக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார்.
அப்போது மன்னரின் கால் கை அசைந்து உயிர் பெற்று விட்டதை அறிந்து ராணி முதலான மக்கள் பெருமகிழ்ச்சி கொண்டு ஆரவாரம் செய்தார்கள்.
Om
அந்த மகிழ்ச்சி ஆரவாரத்தில் மன்னரின் பார்வை செத்த பாம்பின் மீது விழுந்தது. அந்த பாம்பு உயிர்பெற்றுக் கூட்டத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தது.
''ஏ பாம்பே! எங்கே அவசரம். இறந்துபோன நீ உயிர் பெற்ற வுடன் உனக்கு மனைவியின் நினைவு வந்துவிட்டதா? இன்னுமா உனக்கு ஆசை விடவில்லை. உலக வாழ்வில் ஏமாந்துவிடாதே" என்று பாடலாய் பாடி இறுதியாய் ஆடு பாம்பே என்று கூற. அந்தப் பாம்பும் மகுடிக்கு கட்டுப்பட்டதுபோல் அவர் சொன்னபடியே ஆடியது.
பாம்பை முன்னிலைப்படுத்தி மன்னர் உடம்புக்குள் இருக்கும் தான் ஒரு சித்தர் என்பதையும் சூசகமாக சொல்வது போல் பாம்பாட்டிச் சித்தர் பாடியும் மக்கள் விளங்காதவர்களாக மன்னருக்குப் பைத்தியம் பிடித்தவிட்டதோ என்று அஞ்சினர்.
ராணிக்கோ ஒன்றும் புரியவில்லை. தீய ஒழுக்கங்களில் திளைத்திருந்து இறந்துபோன தன் கணவன் மீண்டும் பிழைத்த போது அருவியாக இத்தனை தத்துவக் கருத்துக்கள் எப்படி அவரால் பேச முடிந்தது என்று குழம்பினாள்.
ஒரு நாள் அதனை மன்னனிடம் அவள் கேட்டே விட்டாள்.
'சுவாமி தங்களுக்குள் இருக்கும் ஆத்மா யாருடையது என் பதைத் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும்."
"ராணி, நான் கோபம் என்னும் யானையை அறிவு என்னும் அங்குசத்தால் கொன்றுவிட்ட சித்தன். என்னைப் பாம்பாட்டிச் சித்தன் என்று சொல்வார்கள். உங்களுடைய துயரத்தினைப் போக்குவதற்காகவே தற்காலிகமாக இந்த உடலினுள் புகுந்து உபதேசிக்க வந்தேன். நான் செல்லும் நேரம் வந்துவிட்டது" என்று கூறியபடி மன்னரின் உடம்பை விட்டு வெளியேறினார் பாம்பாட்டிச் சித்தர்.
அவர் வெளியேறியதும் மன்னரின் உயிரற்ற உடல் கீழே விழுந்தது. இப்போது ராணியார் சித்தர் கூறிய உபதேசங்களை நினைவு கூர்ந்து கண்ணீரை நிறுத்தினாள்.
பாம்பாட்டிச் சித்தரும் தாம் பத்திரப்படுத்தியிருந்த உடம்புக் குள் புகுந்துகொண்டார்.
அதன்பின் எண்ணற்ற சித்திகள் மூலம் மக்களுக்கு நலன் செய்து கடைசியாக விருத்தாசலம் என்னும் இடத்தில் சித்தியடைந்தார்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக