🌎🌍🌏உங்களுக்குள் இருக்கும் சித்தார்த்தன்🌎🌍🌏

 

🌎🌍🌏உங்களுக்குள் இருக்கும் சித்தார்த்தன்🌎🌍🌏

🌹ஆன்மா என்னும் புத்தகம் 🌹

ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸே ஜெர் எழுதிய பிரபலக் குறுநாவல் 'சித்தார்த்தன்'. ஜெர்மானிய மொழியில் 1922-ம் ஆண்டு வெளியான இந்தக் குறு நாவல், 1951-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகுதான், உலகம் முழுவதும் பிரபலமானது. தமிழில் இந்தப் புத்தகத்தை திரிலோக சீதாராம் மொழிபெயர்த்திருக்கிறார்.

பௌத்தம், தாவோயிஸம், கிறித்தவம், இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், இறுதியில் பொதுவான சமயக் கருத்துக்களை நிராகரிக்கிறது. கவுதம புத்தர் வாழ்ந்த காலகட்டத்தின் பின்னணியில் இந்தக் குறுநாவலை எழுதியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. புத்த நிலையை அவரவர் வழியில் அனுசரித்தே அடைய வேண்டுமென்கிறார் நூலாசிரியர்.

தனிமனிதனின் தேடல்

வாழ்க்கையின் உண்மை, அடையாளத்தைத் தேடும் அகப் பயணமாக இந்தக் குறுநாவலை எழுதியிருக்கிறார். அவரது பெரும்பாலான படைப்புகளை இந்த 'அகப் பயண'க் கருவை அடிப்படையாக வைத்தே படைத்திருக்கிறார். இந்த 'சித்தார்த்தன்'-ஐ அவர் தன் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களின் எதிரொலியாக எழுதியிருக்கிறார். இந்தக் குறுநாவலின் முதன்மைக் கதாபாத்திரமான சித்தார்த்தனின் வாழ்க்கைக் கதையின் மூலம் விடுதலையின் பாதையை விளக்கியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே.

அந்தணர் குலத்தில் பிறக்கும் சித்தார்த்தன், அறிவின் மீதான தேடலுடன் வளர்கிறான். அவனது இந்த அறிவுத்தேடல் அவனுக்குள் ஒருவிதமான மன அமைதியின்மையை உருவாக்குகிறது. அனைவரும்



பிரம்மத்தைப் பற்றியும் அதை அடைவதற்கான வழிமுறைகள் பற்றியும் பேசுகிறார்கள், ஆனால், அந்த நிலையை மெய்யாகவே யாராவது அனுபவித்திருக்கிறார்களா என்ற கேள்வி சித்தார்த்தனுக்கு வருகிறது.

இந்தக் கேள்விக்கான விடையைத் தேடி, தன் தந்தையின் அறிவுரையைமீறி, சமணத் துறவிகளுடன் இணைந்து பயணம் செல்ல முடிவெடுக்கிறான் சித்தார்த்தன். இந்தப் பயணத்தில் அவன் நண்பன் கோவிந்தனும் அவனுடன் இணைந்துகொள்கிறான். இந்தத் துறவு வாழ்க்கையின் மூலம் ஆசைகள், அகந்தை, பசி, தாகம், சோர்வு, வலி போன்ற உணர்வுகளைத் துறக்கவும் முயல்கிறான். ஆனால் அனைத்துச் சாதனைகளும் அகந்தையை வளர்த்துக் கண்ணாமூச்சி காட்டுகிறது.

புத்தருடனான சந்திப்பு

நண்பர்கள் மீண்டும் வெளியேறி அலைகிறார்கள். கவுதம புத்தரின் உபதேசங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, சித்தார்த்தனும் கோவிந்தனும் அவரைச் சந்திக்க செல்கிறார்கள். புத்தரின் பரிவான முகம் அவனை ஈர்க்கிறது, ஆனாலும், அவரை மற்றவர்களைப் போலத் தொடரும் எண்ணம் அவனுக்கு உருவாகவில்லை. குருவாலோ குருவின் போதனைகளாலோ வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விமோசனம் அடைய முடியாது என்றும், அவரவரின் தனிப்பட்ட வாழ்க்கை பாதையின் மூலம் மட்டுமே விமோசனம் அடைய முடியும் என்பதையும் அவன் நம்புகிறான்.

அதனால், தன் வாழ்க்கைப் பாதையைத் தானே அமைத்துக்கொள்ள முடிவு செய்து தன் பயணத்தைத் தொடர்கிறான். ஆனால், புத்தரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட கோவிந்தன் புத்தருடனே தங்கிவிட முடிவுசெய்கிறான். புத்தரிடம் நட்புடன் விடைபெற்றுத் தன் தேடலைத் தொடர்கிறான் சித்தார்த்தன்.

சம்சார வாழ்க்கை

காட்டிலிருந்து நகரத்துக்கு வரும் சித்தார்த்தன், தன் உயிரின் தாகம் எதுவரை அழைத்துச் செல்லுமோ அதைப் பின்தொடர முடிவுசெய்தான். கமலா என்ற தாசியின் அழகால் ஈர்க்கப்படுகிறான். அவளுடைய மனத்தை வெல்வதற்காக, துறவு வாழ்க்கையிலிருந்து விலகி, காமஸ்வாமி என்னும் தொழிலதிபரிடம் பணியாற்றிப் பணம் சம்பாதிக்கிறான்.

அவனது தொழிலை எந்தவொரு பதற்றமும் பயமும் பேராசையும் இல்லாமல் மேற்கொண்டதால், எளிதில் வெற்றிபெறுகிறான். கமலாவின் காதலையும் பெறுகிறான். ஆனால், ஒரு கட்டத்தில் சமண வாழ்க்கை நெறியிலிருந்து முழுமையாக விலகி சம்சார வாழ்க்கைக்குள் முழுமையாகச் சிக்கிக்கொள்கிறான்.காமமும் போதையும் லாப வேட்கையும் அவனது ஆன்மாவைக் களைப்படைய வைப்பதை உணர்கிறான். கமலாவைப் பிரிகிறான்.


படகோட்டி வாழ்க்கை

சம்சார வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து தப்பிப்பதற்காகக் காட்டுக்கு ஓடிவரும் சித்தார்த்தன் வாழ்வின் பொருளின்மையை உணர்ந்து இறப்பதற்குத் தயாராகிறான். அப்போது, எதிர்பாராதவிதமாகத் தன் நண்பன் கோவிந்தனைச் சந்திக்கிறான் சித்தார்த்தன். அவனைப் பார்த்தவுடன், தான் விலகி வந்த வாழ்க்கை பாதையின் நினைவுகள் அவனைத் துரத்துகின்றன. சம்சார வாழ்க்கையின் அம்சங்களான செல்வம், காதல், காமம் போன்றவை அவனைத் திருப்திபடுத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறான். ஆறு அவனுக்கு ஒன்றைப் போதிக்கிறது.

எந்த ஆற்றைக் கடந்து நகரத்துக்குச் சென்றானோ, அந்த ஆற்றங்கரைக்கு மீண்டும் வருகிறான் சித்தார்த்தன். அந்த ஆற்றங்கரையில் வசித்துவரும் படகோட்டி வாசுதேவனின் உதவியாளனாகச் சேர்ந்து அங்கேயே தங்கிவிடுகிறான். அது ஒரு எளிமையான வாழ்க்கை. படகோட்டிச் செல்லும் சித்தார்த்தனிடம் தினசரி ஆறு உரையாடுகிறது. எந்தவொரு குருவாலும் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கைப் பாடங்களை ஆறு அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறது.

நீண்ட காலத்துக்குப் பிறகு, அவன் வாழ்க்கையில் அமைதி திரும்புகிறது. ஒருநாள், புத்தரைச் சந்திப்பதற்காக ஒரு தாயும் மகனும் ஆற்றங்கரைக்கு வருகிறார்கள். அப்போது ஒரு பாம்பு தீண்டியதால், அந்தத் தாய் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். அங்கே வரும் சித்தார்த்தன், அந்தப் பெண் தன் முன்னாள் காதலி கமலா என்றும், அந்தச் சிறுவன் தன் மகன் என்பதையும் தெரிந்துகொள்கிறான்.

மீண்டும் மகனின் வழியாக சித்தார்த்தனுக்கு வாழ்க்கை கடைசித் தேர்வொன்றை வைக்கிறது. அந்தப் பரிட்சையை சித்தார்த்தன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதன் மூலம் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. 'ஆயிரம் மடிப்புகளாலான ஆற்றின் பாடல்' தனக்கு வாழ்க்கையைப் பற்றிய உண்மையான விழிப்பை ஏற்படுத்துவதாக இறுதியில் சித்தார்த்தன் கூறுகிறான். இன்பத்துக்குள்ளேயே துன்பத்தின் விதை உள்ளது. வாழ்வு மரணம், இளமை - முதுமை,காதல் - பிரிவு என நாம் எதிர்வு என்று நினைக்கும் எல்லாமும் ஒன்றுக்குள் ஒன்று புதைந்துள்ளதை ஆறு தனது ஒருமையால் சித்தார்த்தனுக்கு உணர்த்துகிறது.

விமோசனத்தை அடைவதற்காக உலகியலிலிருந்து பின்வாங்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை; மாறாக, வாழ்க்கையைவிட்டு விலகி ஓடுவதைவிட அதன் முழுமையோடு அரவணைத்து, அறிவதே சிறந்த வழி என்பதை 'சித்தார்த்தன்' குறுநாவலில் விளக்கியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே.


ஹெர்மன் ஹெஸ்ஸே

ஹெர்மன் ஹெஸ்ஸே, நோபல் பரிசுபெற்ற ஜெர்மன் கவிஞர், எழுத்தாளர், ஓவியர். 1877-ம் ஆண்டு, ஜெர்மனியைச் சேர்ந்த கால்வ் நகரத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் இருவரும் கிறிஸ்தவ மதபோதகர்களாக இந்தியாவில் சில காலம் பணியாற்றியதால், இவருக்குக் கிழக்கு ஆன்மிக இலக்கியத்தின் அறிமுகம் கிடைத்தது. 1911-ம் ஆண்டு, இந்தியாவுக்கு வந்த இவர், 'ரோஷால்டே' என்ற நாவலை 1914-ம் ஆண்டு வெளியிட்டார். 'டெமியன்' (1919) இவரது முதல் வெற்றி பெற்ற நாவலாகக் கருதப்பட்டது.

ஹெர்மன் ஹெஸ்ஸே

முதலாம் உலகப் போரின்போது ஸ்விட்சர்லாந்தின் மோன்டாக்னோலா கிராமத்தில் குடியேறிய இவர், ஜெர்மன் போர்க் கைதிகளுக்கான பத்திரிகையைத் தொகுத்தார். ஜெர்மனியின் ராணுவ, தேசியவாதக் கொள்கைகளையும் போரையும் தொடர்ந்து எதிர்த்துவந்த இவர் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியை வலியுறுத்தினார். 'தி ஜர்னி டு தி ஈஸ்ட்' (1923), 'நார்சிஸ் அண்ட் கோல்முன்ட்' (1930), 'தி கிளாஸ் பீட் கேம்' (1943) போன்றவை இவரது முக்கியமான சில படைப்புகள். 1946-ம் ஆண்டு, இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1962-ம் ஆண்டு மறைந்தார்.


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘