🌎🌍சிவபெருமானின் நித்யத்துவம்🌏🌎🌍
🌎🌍சிவபெருமானின் நித்யத்துவம்🌏🌎🌍
சௌனகாதி முனிவர்கள், சூதபுராணிகரை நோக்கி *“மகாத்மாவே! சிவபெருமான் என்பது யார்? உருத்திரன் என்பவர் யாவர்? இவர்களில் இவ்வுலகங்களுக்கெல்லாம் கர்த்தாவாக இருப்பவர் யார்? நிர்க்குண ஸ்வரூபியானவர் யார்? நிர்க்குண ஸ்வரூபியாக இருந்தும் பஞ்சக்கிருத்தியம் (ஐந்தொழில்) காரணமாக குணசொரூபியாக உலகச் செயல்களைச் செய்பவர் யார்? இந்த விஷயத்தில் எங்களுக்குள்ள சந்தேகத்தை நீங்கள் விளக்கியருள வேண்டும். என்று கேட்டார்கள். சூதபுராணிகர் சொல்லத் தொடங்கினார்.
ஓம்..
"ஞானசீலர்களே! நிர்க்குணமாயுள்ள எந்தப் பரமாத்மாவினால்இந்த உலகங்கள் தோன்றினவோ அந்தப் பரமாத்மாவே சிவபெருமான் என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. அத்தகைய பரமாத்மாவினால் இருவர் படைக்கப் பட்டனர். புருஷனாகிய விஷ்ணுவின் மகிழ்ச்சியினால் ஜலமானது சராசரப் பிரபஞ்சம் முழுவதும் வியாப்தமாகையில் விஷ்ணு தவஞ்செய்து இளைத்து, அந்த உண்டாகிய ஜலத்திலேயே நித்திரை செய்தார். அந்த ஜலசயன முதல் புருஷனுக்கு நாராயணன் என்ற பெயர் உண்டாயிற்று. பிரகிருதிக்கும் நாராயணி தனப் பெயர் வந்தது. அந்த விஷ்ணு யோக நித்திரையில் இருக்கும்போது அவருடைய உந்திக் கமலத்திலிருந்து பிரமன் தோன்றினான்.
அவன் பலகாலம் தவம் செய்து தனக்குக் காரணபூதனான விஷ்ணுவைக் கண்டான். அந்த விஷ்ணு வைகுண்டப் பதவியிலிருந்து மஹாப்பிரளயத்தில் சிவபெருமானிடத்தில் முக்தி நிலையடைவர். இத்தகைய விஷ்ணுவும் பிரமனும் ஜகத் கர்த்தாக்களாக விவாதம் செய்தபோது, பரமேஸ்வரன் அவர்களுக்குக் காட்டிய உருவமே மகாதேவவுரு. இந்த மஹாதேவனுடய கபோலத்தால் தோன்றிய வடிவமே உருத்திரன். அந்த மூர்த்தமே தியான யோக்கியமான சிவசொரூபம். மற்ற விஷ்ணுவாதி தேவர்கள் பிரகிருதி சம்பந்தமானவர்கள். ஆகையால் காலாநுக்கிரகமாக நாசமடையத் தக்கவரும் தவஞ்செய்து முக்தியடைய வேண்டியவருமாவர். உருத்திரன் அப்படி நாசமடையாமல் சிவபெருமானிடத்திலே ஐக்கியமாவான்! பிரமாதி தேவர்கள் மகரிஷிகள் அனைவரும் உருத்திரனைத் தோத்திரஞ் செய்ய வேண்டியவர்களேயாவார்கள்.
பிருமா, விஷ்ணு முதலானவர்களை பக்தி செய்பவர்கள் அவர்களிடத்தில் ஐக்கியமடைய அத்தேவர்கள் காலக்கிரமத்தில் முக்திபெறும் போது அவர்களோடு முக்தியடைவார்கள். உருத்திரபக்தி செய்பவர்கள், இதரர் அபேக்ஷையில்லாமலேயே தக்ஷணம் சிவசாயுஜ்யம் பெறுவார்கள் என்று க்ஷரம் பிரதானம் முதலிய வேதங்கள் கூறுகின்றன. ஹிரண்யகர்ப்ப பிபீலிகாதி வரையில் காணப்படும். உலகத்தில் உள்ளவர்களுக்கு அஞ்ஞானம் பலவகைப்படும். விஞ்ஞானமோ நித்ய சுத்த புத்த முக்த ஜீவசுவபாவத்தால் பலதிறப்பட்டதாய் ஆனால் அகண்ட ஏகரசமாக ஒன்றியாக இருக்கும். இவை யாவும் சிவஸ்வரூபமே! இதை விசாரிக்கவேண்டியதில்லை. சர்வேஸ்வரனுக்கு சதாசிவன் என்னும் பெயர் எவ்வாறு உண்டாயிற்று என்று தெரிந்து கொள்ளுங்கள். முற்பட்டவர். லயத்துக்குப் பிற்காலத்திலும் சிவபெருமானே சிருஷ்டிக்கு இருப்பவர் சிருஷ்டிக்குப் பிற்காலத்திலும் இருப்பவர்.
ஆகையால் சதாசிவம் என்னும் பெயர் நிர்க்குணராகிய சிவபெருமானுக்கு உண்டாயிற்று. முதலில் தன் நிசுவாசத்திலுண்டான வேதம் என்ற பெயரையுடைய வாக்கையும் பலவகைப்பட்ட மந்திரங்களையும் தியானத்தையும் பூஜைகளையும் ஈஸாநஸ் ஸர்வ வித்யாநாம் முதலிய ஸ்ருதிகளால், ஸர்வ வித்தைகளுக்கும் பிரபுவான சிவபெருமான் தன்னாற் படைக்கப்பட்ட பிரபஞ்சம் முழுவதும் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று கிருபா நோக்க முடையவராய் விஷ்ணுமூர்த்திக்குக் கொடுத்தார். ஆகையால் ஜகத்துக்குச் சிருஷ்டித்துவமும் (படைத்தலும்) இரக்ஷணத் துவமும் (காத்தலும்) சாட்சியும் (சான்றும்) சம்ஹாரத்துவமும் (அழித்தலும்) ஜகதீஸ்வரரான சிவபெருமானிடத்தில் உள்ளனவே அன்றிப் பிறரிடத்தில் இல்லை. விஷ்ணுவாதி இதர தேவர்களுக்கு காலவரையுள்ளதேயன்றி சர்வேஸ்வரனான சிவபெருமானுக்குக் காலக்கணிதம் கிடையாது.
ஓம்..
சிவபெருமானுக்கு மஹாகாலன் என்று பெயர். இவரது கட்டளைப்படி காலம் இயங்குவதேயன்றி, அது இவரை ஒன்றும் செய்யாது. அனைத்திற்கும் இவரே காரணபூதர். விஷ்ணுவாதியர் காரியபூதர். சிவபெருமானது இச்சையால் படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய கிருத்தியங்கள் நடக்கின்றன. சிவத்துவேஷியாக இருப்பவரும் சிவபெருமானைச் சங்கரிப்பவரும் ஒருவரும் இல்லை. ஒரு விதையானது இலை, கிளை, பூ, காய் முதலிய பலரூபங்களாகக் காணப்பட்டு கடைசியில் யாவும் அழிய அவ்விதையே மீதமாக இருப்பது போல, இவர் தமக்குத் தாமே காரணவடிவமாகவும் ஒன்றியாகவும் இருந்தும் சிருஷ்டியாதி காரணமாக அநேகராய் பிரளய காலத்தில் ஒன்றியாகிறார். இதை ஞானியர்கள் அறிவார்கள். இவர் மனோவாக்கு காயங்களுக்கு எட்டாதவர்.
இவ்வாறு சூதமுனிவர் கூறியதும் சௌனகாதி முனிவர்கள் அவரை நோக்கி, "சிவபெருமானே பிரபஞ்சம் என்றும், பிரபஞ்சமே சிவபெருமான் என்றும் சொன்னீர்களே, அதன் விளக்கத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும்" என்று கேட்டார்கள்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக