🌍🌏🌎நம்முடைய மனத்தை ஒருமுகப்படுத்தி விட்டால் உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் ஒருமைப் பாட்டைக் காண முடியும்?🌎🌏🌍
🌍🌏🌎நம்முடைய மனத்தை ஒருமுகப்படுத்தி விட்டால் உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் ஒருமைப் பாட்டைக் காண முடியும்?🌎🌏🌍
வ்ருத்தி ஸாரூப்ய மிதரத்ர ||
நாம் நம் மன அலைகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் போது அந்த மன அலைகளுக்கு ஏற்பவே செயல்படுகிறோம், நம்முடைய உண்மைத் தன்மையில் இருந்து விலகி விடுகிறோம்.
நம் எண்ணங்களுடனும், நம் உடம்புடனும் நம்மை நாம் இணைத்துப் பார்க்கிறோம்.
"நீ வேறு எதனோடும் உன்னை இணைத்துக் கொண்டு பார்க்காமல் இருந்தால் அப்போது நீ யார்? என்று உன்னைக் கேட்கிறேன். அதற்கு நீ என்ன பதில் சொல்வாய்?"
"நான் ஒரு மனிதன்” என்று சொல்வாய்.
இதற்கு என்ன பொருள்? நான் ஒரு உருவத்துடன் இருக்கிறேன் என்பதுதானே! ஆண்
"நான் ஒரு பேராசிரியர்” என்கிறாய்.
இதற்கு என்ன பொருள்? பல எண்ணங்களை உன் மூளையில் ஏற்றுக்கொண்டிருக்கிறாய் என்பதுதானே!
"நான் ஒரு கோடீஸ்வரன்" என்கிறாய். இதற்கு என்ன பொருள்? உன்னுடைய வங்கிக் கணக்குடன் உன்னை
இணைத்துச் சொல்கிறாய் அவ்வளவுதானே!
இதுபோலவே, "நான் ஒரு தந்தை" என்கிறாய். அப்போது உன் குழந்தையுடன் உன்னை நீ இணைத்துக்
கொள்கிறாய்.
"நான் ஒரு கணவன்" என்கிறாய்.
அப்போது உன் மனைவியுடன் உன்னைச் சம்பந்தப் "நான் உயரமானவன், நான் குள்ளமானவன், நான்படுத்திக் கொள்கிறாய்.சிவப்பாக இருக்கிறேன். நான் கருப்பாக இருக்கிறேன்" என்று
சொல்கிறாய்.
இப்போது உன் உடம்பின் நிறத்தையும் அளவையும் உன்னுடன் சம்பந்தப்படுத்திக் கொள்கிறாய்.
இந்த மாதிரி வேறு எதனோடும் உன்னைச் சம்பந்தப் படுத்திக் கூறாமல் 'நீ யார்' என்று எனக்குச் சொல்ல முடியுமா?
இதைப்பற்றி நீ எப்போதாவதுசிந்தனை
செய்திருக்கிறாயா? இதைப்பற்றி நீ சரியாகத் தெரிந்து கொள்ளும் போது 'நாம் எல்லாரும் ஒன்று' என்ற உண்மையை உன்னால் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு உயிருக்கு வெளியே இருக்கும் எல்லாப் பொருள்களிலும் இருந்தும் உன்னை நீ பிரித்து அறிந்து கொள்ள முயலவேண்டும். அதில் நீ வெற்றி பெற்று விட்டால் உன் உள் இருக்கும் உயிரை - உயிரை இயக்கிக் கொண்டு இருக்கும் உயிருக்கு உயிராகிய இறைவனை அதன் முழு வடிவத்தில் - உண்மை வடிவத்தில் தெரிந்து கொள்வாய்.
ஒரு உயிரை நாய் என்று சொல்கிறாய். காரணம் அந்த உயிர் நாயின் உருவத்துடன் விளங்குகிறது.
மனிதனுக்கும் நாய்க்கும் உள்ள உயிர் ஆற்றலில் வேறுபாடு கிடையாது.
இந்த உண்மை,உயிர்இல்லாத ஜடப்பொருள்களுக்கும் பொருந்தும்.
ஒரு கல்லிலோ; சுவரிலோ, ஒரே வகையான உயிர் ஆற்றல்தான் இருக்கிறது.
நான் இந்த ஜடப்பொருள்களிலும் உயிர் ஆற்றல் இருக்கிறது என்று சொல்கிறேன். அப்போது நீ அதை நம்புவதற்கு யோசனை செய்வாய். அதே சமயத்தில் ஒரு விஞ்ஞானி, 'இந்த ஜடப்
பொருள்களில் எல்லாம் சக்தியின் ஆற்றல் இருக்கிறது' என்று
சொன்னால் அதை நீ சந்தேகப்படாமல் ஏற்றுக் கொள்வாய். விஞ்ஞான மொழியில் சொன்னால் எங்கும் எதிலும் சக்திதான் நிறைந்திருக்கிறது.
அணுவுக்குள் கூட சக்தியின் ஆற்றல் இருக்கிறது.
ஒரே சக்தியின் ஆற்றல் வெவ்வேறு பொருள்களில்
வெற்வேறு வடிவங்களில் தோன்றும்போது, அவற்றுக்கு வெவ்வேறு பெயர்களைக் கொடுக்கிறோம்.
ஒரே சக்தியின் வெவ்வேறு வடிவங்கள்தான் நாமரூப வேறுபாடுகள் ஆகின்றன.
நாம் நம்முடைய மனதை ஒருமுகப்படுத்தி எல்லாப் பொருள்களின் அடிப்படையையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது வேறுபாட்டுக்கு எல்லாம் அடிப்படையான, மூல ஆதாரமாக இருக்கும் ஒன்றை அறிந்து கொள்ளலாம். எல்லாப் பொருள்களுக்கும் இடையில் இருக்கும் ஒருமைப்பாட்டையும் உணர்ந்து கொள்ளலாம்.
இதுதான் உண்மையான யோக வாழ்க்கையின்
ரகசியமாகும். இப்படிச் சொல்வதன் மூலமாக மாறுபாடுகளைக் கவனிக்காமல் இந்த உலகத்துக்குப் பயன்படாமல் வாழ்கிறோம் என்று எண்ணிவிடக் கூடாது.
எல்லா உலகப் பொருள்களில் உள்ள ஒற்றுமை சக்தியை நம் யோக அனுபவத்தினால் காண்கிறோம். இதனால் எல்லா உயிர்களுக்கும் பயன்படக்கூடிய மகோன்னதமான வாழ்க்கையையே நாம் வாழ்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுள்ள பரிபூரணமான வாழ்க்கையாகும்.
ஓம
இந்த நிலையில்தான் நாம் நம் பக்கத்து வீட்டுக் காரரையும் மற்ற உயிர்களையும் நம் உயிரைப் போலவே எண்ணி நேசிக்க முடியும்.
இந்த ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை, யோக முறையை மேற்கொள்வதன் மூலமாக அல்லாது வேறு எந்த வகையிலும் அடைய முடியாது.
இரண்டு உடம்புகள் எந்த வகையிலும் ஒன்றாக இருக்க முடியாது. அவற்றிற்குள் எப்போதும் வேறுபாடு
இருந்தே தீரும்.
நான் என் மனத்துடன் அதன் எண்ணங்களுடன் வாழ்ந்தால் அதைப் போலவே இன்னொருவரும் அவருடைய மனத்துடனும் எண்ணங்களுடனும்தான் வாழ முடியும்.
எந்த இரண்டு பேருடைய உடம்பும் ஒரே வகையாக இருக்க முடியாது. ஒரே மாதிரியான மனத்தையும் பெற்று இருக்க முடியாது. இரட்டைக் குழந்தையாகப் பிறந்தவர்களுக்கு இடையில் கூட இந்த வேறுபாடு இருக்கவே செய்யும்.
அரை அங்குல நீளமுள்ள கட்டை விரல்களில் கூட
ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமை இருக்காது.
கைரேகை நிபுணர்களைக் கேட்டீர்களானால் ஒருவர் கைவிரல் ரேகையைப் போல இன்னொருவர் கைவிரல் ரேகை இருக்காது என்பதை விஞ்ஞான பூர்வமாகவே நிரூபிப்பார்கள்.
இவ்வளவு வேறுபாடு உடம்பாலும், மனதாலும் அதன் எண்ணங்களாலும் இருந்தாலும், உயிர் அளவில் எந்த வேறுபாடும் கிடையாது.
எப்போதும் மாறிக் கொண்டு இருக்கும் இந்த உலகப் பொருள்களில் ஒருபோதும் மாறாத ஒன்று இருக்கிறது. அதுதான் சைதன்யம்.
அந்த ஒன்றுகூட மாறுவது போலப் பல சமயங்களில் தோன்றும். அதற்குக் காரணம் நம் மனத்தின் சலனங்கள்தான்.
மனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலமாக எல்லவற்றையும் நாம் ஒருமுகப்படுத்தி விடலாம்.
இந்த உண்மையை மட்டும் நாம்புரிந்து கொண்டோமானால் வெளி உலகில் ஒரு தவறும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளலாம். எல்லாம் நம் மனத்தின் கோளாறுதான் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
நம்முடைய மனத்தை ஒருமுகப்படுத்தி விட்டால் உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் ஒருமைப் பாட்டைக் காண முடியும்.
மஞ்சள் காமாலை நோய் உள்ளவனுக்கு எல்லாப்பொருள்களும் மஞ்சள் நிறம் உள்ளதாகவே காட்சி அளிக்கும்.
மஞ்சள் காமாலை நோயைப் போக்கிக் கொண்டால் தான் ஒவ்வொரு பொருளின் உண்மையான நிறமாகிய சிவப்பு, பச்சை, வெள்ளை முதலிய அதனதன் இயற்கை நிறங்களைப் பார்த்து அனுபவிக்க முடியும்.
தன்னைத்தானே உணர்ந்து கொள்வதும், தன்னை அடக்கி ஆள்வதும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன் உணர்வை மாற்றிக் கொள்வதிலும்தான் உண்மையான யோகம் அடங்கி இருக்கிறது.
இந்த யோகப் பயிற்சியில் நாம் வெற்றி பெற்றோமானால் நாம் ஒரு புதிய உலகத்தையே பார்த்து மகிழ்ந்து அனுபவிக்கத் தொடங்கி விடுவோம்.
இதனால்தான் நாம் எதையும் சார்ந்திராமல்தனித்திருக்க வேண்டும்.
அப்போதுதான் நாமே நம்மைப் புரிந்து கொள்ளவும் முடியும்.
தவறான எண்ணங்களில் இருந்தும் விடுதலை பெறவும் முடியும்.
அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை
என்கிறார் திருவள்ளுவர்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக