🌎🌏🌍பெருமாள் கட்டியசித்தடேக் விநாயகர் கோவில்🌎🌏🌍

 

🌎🌏🌍பெருமாள் கட்டியசித்தடேக் விநாயகர் கோவில்🌎🌏🌍


பெருமாளால் கட்டப்பட்ட சித்தி விநாயகர் கோவில், மகாராஷ்டிர மாநிலம் சித்தடேக்கில் உள்ளது. இவரை சித்தி விநாயகர் என்கிறார்கள்.

தல வரலாறு: திரேதாயுகத்தில் பிரம்மன் கணபதியை வணங்கி உலகத்தை படைக்க ஆரம்பித்தார். முதலில் சித்தி, புத்தி என்ற பெண்களைப் படைத்தார். அவர்களை விநாயகர் திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு உலகில் மற்ற ஜீவராசிகள் தோன்றின. அந்த சமயத்தில் விஷ்ணுவின் காதுகளில் இருந்து மது, கைடபர் என்ற அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் பிரம்மன், சேஷன், வருணன் உள்ளிட்ட தேவர்களை துன்புறுத்தினர்.

இதுபற்றி, பிரம்மா விஷ்ணுவிடம் முறையிட்டார். விஷ்ணு அந்த அரக்கர்களுடன் ஐயாயிரம் ஆண்டுகள் போரிட்டார். ஆனாலும் அவர்களை வெல்ல முடியவில்லை. இதன்பிறகு சண்டையை நிறுத்திவிட்டு தனது வீணையை எடுத்து கீதம் இசைத்தார். இந்த கீதத்தில் அனைத்து உயிர்களும் மயங்கின. சிவபெருமானும், இந்த கீதத்தை ரசித்து அதை தனது உலகிலும் ஒலிக்கச் செய்யும் வகையில் விஷ்ணுவை தன் இடத்திற்கு அழைத்து வந்தார். அங்கு வந்த விஷ்ணு, அரக்கர்களை அழிக்க முடியாததற்கான காரணத்தை சிவனிடம் கேட்டார்.




"எந்தச்செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வணங்கிய பிறகு துவங்கினால் அதில் வெற்றி கிடைக்கும்," என்று சிவன் கூறினார்.

இதன் பிறகு விஷ்ணு மலைப்பகுதியான 'சித்தடேக்' வந்து நூறு ஆண்டுகள் விநாயகரைக் குறித்து தவம் இருந்தார். விநாயகர் அவர் முன்பு தோன்றி அரக்கர்களை அழிப்பதற்கான ஆற்றலைத் தந்தார். விஷ்ணுவுக்கு சித்தி தந்த தலம் என்பதால் இவ்வூர் 'சித்தடேக்' என்றும், விநாயகருக்கு சித்தி விநாயகர் என்றும் பெயர் ஏற்பட்டது. சித்தடேக் என்பது இங்குள்ள மலையின் பெயர். பின் மகாவிஷ்ணுவே சித்தி விநாயகருக்கு கோவில் கட்டியதாகத் தலவரலாறு கூறுகிறது.

ஓம்..




பீமா நதியை படகில் கடக்கும் பக்தர்கள்

மலைக்கோவில்: பீமாநதியை படகில் கடந்து அக்கரையில்உள்ள குன்றின்மீது ஏறினால் சித்தி விநாயகரைத் தரிசிக்கலாம். குன்றில் ஏற படிக்கட்டு வசதி உள்ளது. பீமா ஆறு வெகு வேகமாகச் செல்லக்கூடியது. வெள்ளம் வரும்போது, கடும் இரைச்சலுடன் பாயும். ஆனால் கோவில் அருகே வரும்போது இந்த ஆறு அமைதியாகி விடுகிறது. அஷ்ட விநாயகர்களில் சித்தடேக் சித்திவிநாயகர் மட்டுமே வலம்புரி விநாயகராக உள்ளார். மூன்றடி உயரம் உள்ள, இந்த விநாயகர் சிலையின் நெற்றியில் பச்சைக் கல்லும், தொந்தியில் வைரக்கல்லும் பதிக்கப்பட்டுள்ளது. ஜெயன், விஜயன் என்ற விஷ்ணுவின்வாயில் காவலர்கள் இங்கு காட்சி தருகின்றனர்.

பட்டினிஇல்லை:

விநாயகர்சதுர்த்தியை ஒட்டி
இங்குள்ள மக்கள் விரதம் எதுவும் இருப்பதில்லை. பெரிய வயிற்றுக்காரரான கணபதியை பட்டினி போடக்கூடாது என்பது இவர்களின் நம்பிக்கை. எனவே விதவிதமான உணவு சமைத்து விநாயகருக்கு படைக்கிறார்கள். பூஜை முடிந்ததும் பங்கிட்டு சாப்பிடுகிறார்கள். 'மோடக்' எனப்படும் பெரிய வெங்காயம் போன்ற இனிப்பு பலகாரத்தை முக்கியமாக படைக்கிறார்கள். இதையே இங்கு மோதகம் என்கிறோம்.

இருப்பிடம்

புனேயிலிருந்து 78கி.மீ தொலைவில் உள்ளது டான்ட். இங்கிருந்து பிரியும் ரோட்டில் கடாப்சர் வழியாக சென்றால் 18 கி.மீ துாரத்தில் சிராப்பூர் வரும். சிராப்பூரில் இருந்து ஒரு கி.மீ சென்றால் சித்தடேக் பீமாநதிக்கரையை அடையலாம். இங்கிருந்து படகில் கோவிலுக்குச் செல்ல வேண்டும். படகு கட்டணமாக நபருக்கு ரூ.100 வரை வசூலிப்பார்கள். செவ்வாய்க்கிழமை கூட்டம் அதிகமிருக்கும். இங்கு தங்குவதற்கு அறைகள் உண்டு. காலை 4:00 - இரவு 9:30 மணி அலை/தொலைபேசி 094209 44734, 02489 222 760,

திறக்கும் நேரம்

காலை 4:00 - இரவு 9:30 மணி 

அலை/தொலைபேசி 094209 44734, 

02489 222 760,

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘