🌎🌍🌏மனச்சோர்வுக்கு மருந்து!🌎🌍🌏

 

🌎🌍🌏மனச்சோர்வுக்கு மருந்து!🌎🌍🌏


இ ப்போதெல்லாம் தினமும் மருத்துவமனைக்கு நோயாளிகளில் பாதிப்பேருக்கு மறைமுகமாகவோ வரும் நேரடியாகவோ, மனச்சோர்வு காரணமாக நோய்களே அதிகம்' என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். இது ஏற்படும் பள்ளிக் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் கிழவர் வரை எல்லோருக்கும் இருக்கிறது' என்கிறது மருத்துவப் புள்ளிவிவரம்.

என்ன காரணம்?

இன்றையஇயந்திரமயமான சிதைந்துபோன உறவுமுறை, மறைந்துபோனகூட்டுக்குடும்பவாழ்க்கைமுறை,மகிழ்ச்சி, அதிகரித்து வரும் மதுப்பழக்கம், தன் வேலை, தன் வீடு
எனும் குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி மனச்சோர்வுக்கு
இப்படிப் பொதுவான பல காரணங்களைக் கூற முடியும்.
குறிப்பிட்டுச் சொன்னால், குழந்தைப் பருவத்தில் ஏற்படும்மனக்காயங்கள், பாலியல் வன்முறைகள், இளவயதினருக்குக்காதல் தோல்வி, வேலையின்மை அல்லது படிப்புக்கு ஏற்ற
வேலையில்லாதது போன்றவை காரணமாகின்றன.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப் பளு, குறைந்த சம்பளம், கடுமையான பணிச்சூழல் போன்றவற்றால் மனச்சோர்வு ஏற்படுகிறது. பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், குழந்தையின்மை, அடங்காத பிள்ளைகள் முதலியவை மனச்சோர்வைக் கொண்டு வருகின்றன. தனிமை, வெறுமை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, நாட்பட்ட நோய்நிலை, நலிந்துவரும் உடல்நிலை ஆகியவற்றால் மனச்சோர்வு வந்து முதியவர்கள் துன்பப்படுகின்றனர்.


அறிகுறிகள் என்ன?

 மனச்சோர்வு என்பது எல்லோருக்கும்
ஏற்படக்கூடிய சாதாரணமாகக் பூதாகரமானப்
பிரச்னைதான் என்றாலும், அதைச் கடந்துபோகிறவர்களும் உண்டு; அதைப் பிரச்னையாக எடுத்துக் கொள்கிறவர்களும் உண்டு.

மனச்சோர்வின் முதற்கட்ட அறிகுறியாக வழக்கமான வாழ்வியல் நடைமுறைகளும் கடமைகளும் மாறும். அதீத உறக்கம் வரும். காலையில் எழுவது தாமதமாகும். சோம்பேறித்தனமாக இருக்கும். பசிக்காது. சாப்பிடப் பிடிக்காது. உடல் மெலிந்து பலவீனம் அடையும். தலைவலி, உடல்வலி, தசைவலி, கழுத்துவலி, தோள்வலி, கால்வலி எனப் பலதரப்பட்ட வலிகள் தொல்லை கொடுக்கும்.

இந்த வலிகள் எல்லாமே மனம் சார்ந்தவை என்பதால், வலி போக்கும் மருந்துகளுக்குத் தற்காலிக நிவாரணமே கிடைக்கும். பல மருத்துவர்களையும் மருந்துகளையும் மாற்றினாலும் வலிகள் மறையாது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இயலாமை தலைதூக்கும். மனம் உற்சாகம் இழக்கும். முனைப்புடன் எதையும் மேற்கொள்ள முடியாது.

அடுத்தகட்டத்தில் முகத்தில் சிரிப்பு மறைந்து, களை இழந்துவிடும். கலகலப்பாகப் பேசுவதும், பழகுவதும் குறைந்துவிடும். மற்றவர்களிடமிருந்து ஒதுங்கிப்போவதும் தனிமையை விரும்புவதும் நிகழும். வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் போகும். குடிப்பழக்கம், போதைப்பழக்கம் ஏற்படும். ஆஸ்துமா, உறக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற துணை நோய்கள் தலைதூக்கும்.

இறுதிக்கட்டத்தில் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும்குறைந்து, வாழ்க்கையில் தான் தோற்றுவிட்டதாகத் தோன்றும். தான் எதற்கும் லாயக்கில்லை, என்னால் எவருக்கும் பயனில்லை, என்னை எவருக்கும் பிடிக்கவில்லை, எதிர்காலம் இருண்டதாக இருக்கிறது போன்ற எதிர்மறை எண்ணங்கள் மீண்டும் மீண்டும் மனசுக்குள் ரீவைண்ட்' ஆவதால், 'இனிமேல் வாழ்ந்து பயனில்லை' என முடிவுக்கு வந்து, தற்கொலை முயற்சிகளில் இறங்குவர்.


என்ன சிகிச்சை?

மனச்சோர்வின் அறிகுறிகளை வைத்து அதைக் குறைந்த நிலை, மிதமான நிலை. கடுமையான நிலை எனப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. மனச்சோர்வைப் போக்கும் மருந்துகள்தான் சிகிச்சையில் முக்கியம் என்றாலும், கூடவே சிந்தனை சார்ந்த நடத்தைப் பயிற்சிகளும், உறவுகள் மேம்பட ஆலோசனைகளும் தேவைப்படும். மனச்சோர்வு கடுமையாக உள்ளவர்களுக்கு 'மின்தூண்டல் சிகிச்சை' தரப்படும்.

ஆனாலும், அறிவியல் வளர்ந்தோங்கி
நிற்கும்இக்காலத்திலும், மோசமான மனச்சோர்வு உள்ளவர்களுக்குப் பேய் பிடித்துவிட்டது; செய்வினை பில்லிசூனியம் வைத்துவிட்டனர் என செய்துவிட்டனர்; எண்ணி, வேண்டாத சிகிச்சைகளை மேற்கொள்கிறவர்களும் உண்டு.

எப்படித் தடுப்பது?

மனச்சோர்வு தானாகச் சரியாகிவிடும் என்று மட்டும் காத்திருக்காதீர்கள். மருத்துவச் சிகிச்சைகளோடு சுயமுயற்சிகளும் முக்கியம். உதாரணமாக, இதன் ஆரம்பக்கட்டத்தில் சோம்பேறித்தனம்தான் முக்கியப் பிரச்னையாக இருக்கும். அப்போதே, அதைச்சரிசெய்யாவிட்டால், வாழ்க்கைமுறையையே சீர்குலைத்துவிடும். எனவே, முதலில் உங்கள் அன்றாட நடைமுறைகளை ஒழுங்குபடுத்துங்கள். குறிப்பிட்ட நேரத்தில் எழுவது, குளிப்பது, செய்தித்தாள் வாசிப்பது, வெளியில் செல்வது என முறைப்படுத்துங்கள்.

பட்டினி கிடக்காதீர்கள். நேரத்துக்குச் சாப்பிடுங்கள். உணவு இல்லாத களைப்பு மனச்சோர்வை அதிகப்படுத்தும்.உங்கள் மீதே எரிச்சல்கொள்ள வைக்கும்; கோபம் வரும். இந்தப் போக்கு சுயமுயற்சித் தடுப்புகளைத் தகர்த்துவிடும் என்பதால் இந்த யோசனை.

ஓய்வு நேரங்களில், உங்கள் வழக்கமான பணிகளிலிருந்து விலகி, புதிதாக ஏதாவது மேற்கொள்ளுங்கள். உதாரணமாக இசை கற்கலாம். ஓவியம் தீட்டி பழகலாம். புதிய சமைய ரெசிபியை முயற்சி செய்யலாம். ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றலாம். நட்பு வட்டத்தை விரிவாக் மனம்விட்டு உரையாடலாம்.


உங்களுக்கென சில குறிக்கோள்களை வைத்துக்கொண்டு என்பதில்லை. அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள். குறிக்கோள் என்பது பெரிய அளவில்தான் இருக்க வேண்டும் சீக்கிரத்தில் இலக்கை அடைகிற ரீதியில் இருந்தாலே போதும். உதாரணமாக வீட்டை, படுக்கை அறையைச் சுத்தப்படுத்துவது, புத்தகங்களை அடுக்கிவைப்பது, தோட்டத்தில் புல் வெட்டுவது போன்றவற்றால் மனம் உற்சாகம் அடைந்து, மனச்சோர்வை விரட்டிவிடும்.

மது குடித்தால் மனச்சோர்வு மறைந்துவிடும் என்ற தவறான எண்ணம் பலரிடம் காணப்படுகிறது. மது மனச்சோர்வை இன்னும் மோசமாக்குமே தவிர சீராக்குவதில்லை. எனவே மதுவை மறந்துவிடுங்கள்.

மாறாக, மனதில் தேங்கி நிற்கும் பிரச்னைகளை நெருங்கிய நண்பரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் மனச்சுமை கொஞ்சமாவது குறையும். பிரச்னைகளை உங்களிடபே பூட்டிவைப்பதுதான் தவறு. இரும்புக் குழாயைத் துரு அரித்து விடுவதைப்போல உள்மனப் பிரச்னைகள் உங்களைப் பாடா படுத்திவிடும்.

உங்களால்முடிந்த உடற்பயிற்சிகளை
தினமும் போதும். அ மேற்கொள்ளுங்கள். முப்பது நிமிடங்கள் நடைப்பயிற்சியாகவோ நீச்சல் பயிற்சியாகவோ இருக்கலாம் இம்மாதிரியான பயிற்சிகளின்போது மூளைக்குள் 'என்டார்பின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது மனதையும் உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

மனச்சோர்வு நீங்க மருந்துகளை மட்டும் நம்பாம மேற்சொன்ன சுயமுயற்சிகளையும் மேற்கொள்ளும்போது பிரச்னைகள் தீர்வது எளிதாகிவிடும். மீண்டும் மனச்சோர் ஏற்படுவது தடுக்கப்படும்.

குடும்பத்தினரின் பங்கு

மனச்சோர்வு உள்ளவர்களுக்குக்ேை
குடும்பத்தினரி ஆதரவும், ஊக்கமும் மிகவும் அவசியம். பாதிக்கப்பட்டவரி மனநிலையைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய மிக முக்கியம். குறிப்பாக, அவருடைய இயலாமையைசுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும். அவரைத் திறந்த மனதுடன் பேச வைக்கவும், அவர் கூறுவதைப் பொறுமையுடன் கேட்டுப் பதில் சொல்லவும் குடும்பத்தினர் பழகிக்கொள்ள வேண்டும்.

அவர் சின்னச்சின்ன வேலைகளில் ஈடுபட உதவ வேண்டும். அவர் சீரான உணவு சாப்பிடவும், சரியான உறக்கம்கொள்ளவும், தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் உதவினால் இன்னும் நல்லது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாகச் சாப்பிடுகிறாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.

அவருடைய எதிர்மறைச் சிந்தனைகளைப் போக்கவும்,

வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படவும் வார்த்தைகள் தேவைப்படும். அந்த வார்த்தைகளை குடும்பத்தில் ஊக்கமூட்டும் உள்ளவர்களாலும் உறவினர்களாலும்தான் மிகச் சரியாகக் கொடுக்க முடியும். குடும்பத்தினரின் வார்த்தைகளே பலருக்கு அருமருந்தாக அமையும். உற்சாகமூட்டும்

இறுதியாக, மனச்சோர்வு உள்ளவர்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் இருந்தால், அவரை ஊன்றிக் கவனித்து, தனிமையைப் போக்கி, நல்ல உறவுச்சூழல்களை உருவாக்கக் குடும்பத்தில் உள்ளவர்களால்தான் முடியும்.

ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘