🌎🌍🌏சிவபெருமானின் சக்தி வாய்ந்த ஆசனம் சிவாசன உறுப்பு🌎🌍🌏
🌎🌍🌏சிவபெருமானின் சக்தி வாய்ந்தஆசனம் சிவாசன உறுப்பு🌎🌍🌏
சிவாசன உறுப்பு
கூர்மாசனம்
பிருதிவி தத்துவம்தாமரைக்கிழங்கு அது ஆதாரசக்தியின் சிரசில் இருக்கிறது. நிவிர்த்திகலையினால் வியாபிக்கப்பட்டி ருக்கிறது.
காலாக்கினி ருத்திர புவனம் முதலாக பத்திரகாளி புவனம் வரையுமுள்ள புவனங் கள் 108. சக்தியின்இவை ஆதார
சக்தியின்உறுப்புக்களாகும்.
அநந்தாசனம்
சலதத்துவம் கிழங்கை நெகிழ்விக்கும். இதில் அமரேசம் முதலிய புவனங்கள் எட்டு.
அக்கினி தத்துவம் ஒன்றுபடுத்தி நீரை உறிஞ்சும். இதில் அரிச்சந்திரம் முதலிய புவனங்கள் எட்டு.
வாயுதத்துவம் இயக்கி கூட்டும். கெயம் முதலான புவனங்கள் எட்டு
ஆகாசம் இடம் கொடுக்கும். வஸ்திரபாதம் முதலான யுவனம் எட்டு
சுந்தம், ரசம், ரூபம், ஸ்பரிசம், சத்தம் என்ற ஐந்து தத்துவங்களும் தாமரையின் முளையாகும். இதில் சகலண்டர் முதலிய புவனங்கள் எட்டு
வாக்கு, பாதம், பாணி, உபத்தம், சுரோத்திரம், துவக்கு,சட்சு, சிஹ்வை, ஆக்கிராணம் என்னும் பத்து தத்துவங்கள்ஒன்பது துளைகள்.
கருமேந்திரிய தத்துவங்களில் காலாஞ்சன புவனமிருக் கும். ஞானேந்திரியத்தில் சங்கு கர்ண புவனமிருக்கும்.
மனம், அகங்காரம், புத்தி என்னும் தத்துவங்கள்அகத்துநின்று தொழிற்படுத்தும்
மனத்தில் தூலேசுவர புவனம்
அகங்காரத்தில் தலேசுவர புவனம்.
சிம்ஹாசனம்
புத்தியின் பாவாஷ்டகங்களாகிய தருமம் முதலானவை சிம்ஹ வடிவங்களாக இருக்கும்.
புத்தியில் ஐந்திரம் முதலிய புவனம் எட்டு
இந்திர புவனத்தில் உள்ளவர்கள் தருமகுணமும். சௌமிய புவனத்தார் ஞானமும், பிராசபத்திய புவனத்தார் வைராக்கிய குணமும், பிரம்ம புவனத்தார் ஐஸ்வர்ய குணமும், கந்தருவ புவளத்தார் அதர்ம குணத்தையும், இயக்க புவனத்தார் அஞ்ஞானத்தையும், இராக்கத புவனத்தார் திடவைராக்கியம் இல்லாத குணத்தையும், பைசாச புவனத்தார் அனைசுவரிய குணமும் உடையவராக இருப்பார் கள்.
யோகாசனம்
பிரகிருதித் தத்துவம். இதில் அகிர்தம் முதலியபுவனங்கள் எட்டுஇவை பிரதிட்டா கலையினால் வியாபிக்கப்பட்டவை.
புருஷ தத்துவம்-இதில் வாமம் முதலான புவனங்கள் ஆறு
அராக தத்துவம்- இதில் பிரசண்டம் முதலான புவனங்கள் ஐந்து
வித்யா தத்துவம் இதில் குரோதம், சண்டம் ஆகிய புவனங்கள் இரண்டு
கலா தத்துவம்
இதில் தியுதி, சம்வர்த்தம் ஆகிய புவனங்கள் இரண்டு
நிய தத்துவம்
இதில் சூரம், பஞ்சாந்தகம் ஆகிய புவனங்கள் இரண்டு
கால தத்துவம்
இதில் ஏகவீரம், சிகேதம் ஆகிய இரண்டு
ஜல தத்துவம்-ஆகிய இருபத்தொன்பதும் நாளவடிவாகும்.அமரேசம் முதலான புவனங்கள் எழுபத்தியைந்தும் அந்த நாளத்தின் மீதுள்ள முட்களாகும்.
அசுத்த மாயா தத்துவம் புறவிதழாக விளங்கும். இதில் மகாத்யுதி முதலான புவனங்கள் எட்டு.
இந்தத் தத்துவங்கள் வித்யா கலையினால் வியாபிக்கப்பட்டவை.
பதுமாசனம்
சுத்த வித்யா தத்துவத்தில் அஷ்ட வித்யேஸ்வர ரூபங் களாகிய எட்டுத் தளங்கள் இருக்கும். தளாக்கிரங்களில் சூரிய மண்டலம் காணப்படும்.
விமலாசனம்
சதாசிவ தத்துவம் 64 கேசரங்கள். அவை கலாசக்திகளின் வடிவங்களாக அமைந்திருக்கின்றன. இவை சாந்தி கலையை உடையவை.
கேசராக்கிரத்தில் சந்திர மண்டலம், கிழக்கு முதல் எட்டெட்டாக உடைய 64 கேசரங்களிலும் வாமை முதலான எட்டு சக்திகள் குடிகொண்டிருப்பர்.
ஓம்..
சாதாக்கியத்தில் சாதாக்கிய புவனம் நான்கு
சக்தி தந்துவம் பொருட்டு வடிவமாகும். இதன் நுனியில் அக்னி மண்டலம்.
பொகுட்டில் மனோன்மணி இருக்கும். இதில் நிவிர்த்தி முதலான புவனங்கள் ஐந்து.
சிவதத்துவம் ஐம்பது பீஜ வடிவாகும்.
அவை ஐம்பது வர்ணங்களை அதிதேவதையாகப் பெற்றவை. இதில் இந்திகை முதலான புவனங்கள் நாற்பது. சந்தி மண்டலம், பிரணவ ஆசனம்.
இந்த வகையில் ஆதார சக்தி முதலாக குடிவாசக்தி அந்தமாக உடைய முப்பத்தாறு தத்துவங்களையும், 224 புவனங்களை உறுப்புக்களாக உடையதும், அநந்தாசனம், சிம்ஹாசனம், யோகாசனம், பதுமாசனம், விமலாசனம். என்னும் ஐந்து பிரிவுகளை உடையதுமாகிய பெருமை வாய்ந்தது சிவமூர்த்தியின் ஆசனம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக