🌍🌏🌎விபத்துகளில் இருந்துகாத்தருள மகாவிஷ்ணு அதி அற்புத மந்திரம்..🌍🌏🌎
🌍🌏🌎விபத்துகளில் இருந்துகாத்தருள மகாவிஷ்ணு அதி அற்புத மந்திரம்..🌍🌏🌎
🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎
🌹சர்வம் சிவார்ப்பணம்...
🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...
🌹 ஓம்..
🌹இன்று! சுபகிருது வருடம், மாசி 10, புதன் கிழமை, 22.2.2023, வளர்பிறை துவிதியை திதி காலை 9:47 மணி வரை,...
அதன்பின் திரிதியை திதி, பூரட்டாதி நட்சத்திரம் காலை 10:14 மணி வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்,...
நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி ராகு காலம் : மதியம் 12:00 - 1:30 மணி எமகண்டம் : காலை 7:30 - 9:00 ...
பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : மகம் பொது : பெருமாள் வழிபாடு...
அஸ்யஸ்ரீ சுதர்ஸன மஹா மந்த்ரஸ்ய அஹிர்புந்தின்யோ
ரிஷி - அனுஷ்டும் - சந்தக ஸ்ரீசுதர்ஸன மஹாவிஷ்ணூர்தேவதா!!
ரம் - பீஜம்:ஹூம் சக்தி://
பட் கீலகம்:1
ஸ்ரீ சுதர்ஸன ப்ரஸாத சித்தியர்த்தே ஜபே
விநியோக:
ஓம் ஆசக்ராய ஓம் விசக்ராய
ஓம் ஸுசக்ராய ஓம் ஜ்வாலா சக்ராய
இதி அங்ககான்யாஸ:
ஓம் பூர் புவஸ்ரோ மிதி திக் பந்த:
சுதர்ஸன மந்திரம்
ஓம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தா
கோபீஜன வல்லபாய பராய பரமபுருஷாய
பரமாத்மனே பரகர்ம மந்த்ர யந்த்ர ஔஷத்
அஸ்திர சஸ்திராணீ ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய
ஓம் நமோ பகவதே மகா ஸுதர்சனாய:
தீப்த்ரே ஜ்வாலா பரீதாய ஸர்வதிக்க்ஷோ
பணகராய ஹும் பட் ப்ரஹ்ம்மனே
பரஞ்ஜ்யோதி ஷே ஸ்வாஹா!
இது சர்வோபத்ர யந்த்ரமாகும். 8 x 8 = 64 கட்டங்கள் கொண்ட மஹாவிஷ்ணுவின் ரதம் ஆகும். இந்த யந்த்ரத்தை தாமிர தகட்டில் வரைந்து தூபதீப நைவேத்யம் கொடுத்து "ஸ்ரீசர்வோபத்ராய நம:" என்று 108 தரம் ஜெபம் செய்து உங்களது நாள், நட்சத்திரத்தைச் சொல்லி, எல்லாவிதமான ஆபத்துக்கள், விபத்துக்களில் இருந்து காப்பாற்றி ரட்சிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவும்.
இந்த யந்தரத்தை பாக்கெட்டில் ஒரு பிளாஸ்டிக் உரையில் வைத்துக்கொள்ளவும். எப்போதும் இந்த யந்த்ரம் உடன் இருக்கவேண்டும். சைக்கிள், ஸ்கூட்டர், கார், லாரி ஆகிய வாகனங்களுக்கும் இந்த யந்த்ரத்தை தாமிர தகட்டில் வரைந்து பதித்து விடவும். டேஷ் போர்டில் வைத்துக் கொள்ளலாம். விண்ட்ஸ்கிரீன் பக்கம் ஏதாவது படம் வைக்கிறீர்கள் அல்லவா? அந்த இடத்தில் இதை பிரேம் போட்டு கார், லாரி, பஸ்களில் பதித்துவிட்டால் விபத்துக்கள் ஏற்படாது மஹாவிஷ்ணு காப்பாற்றுவார்.
வெளியில் செல்பவர்கள் அனைவரும் விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும், பத்திரமாக போய் வரவும் இந்த யந்த்ரத்தை தாமிர தகட்டில் சிறிய அளவில் 1"x1" சதுரம் - 1/2 x 1/2 சதுரம் அளவில் கட்டங்கள் காம்பஸ் ஊசிமுனை யால் வரைந்து 8x8 வீடுகளாக, (படத்தில் காட்டியபடி) கட்டங்கள் வித்யாசமில்லாமல் வரைந்து கொள்ளுங்கள்.
கைப்பைகள், பர்சுகளிலும் வைத்துக்கொள்ளலாம்.
வசதி உள்ளவர்கள் பொன் - வெள்ளியில் டாலராக செய்து ஒரு பக்கம் இந்த யந்த்ரத்தை வரையச்சொல்லி கழுத்தில் உருத்ராஷமாலை, துளசி மாலை, செயின்களில் மாட்டிக் கொள்ளலாம்.
வாங்க இயலாத நண்பர்கள் உங்களுடைய போனில் இந்த இயந்திரம் உள்ள படத்தை வைத்துக்கொண்டு வெளியே செல்லும்போது இந்த மந்திரத்தை கூறிவிட்டு செல்லுங்கள் வரும் ஆபத்துகளில் இருந்து விடுபடலாம்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் ..
இந்த தகடு எப்படி வரைந்து கொள்வது என்பதை படம் பார்க்க வேண்டுமானால் ஓம் ஒரு லைக் போட்டுவிட்டு எங்கள் வெப்சைட்டில் சென்று பார்க்கலாம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக