🌎🌍🌏வாழைப்பழச் சித்தர்🌎🌍🌏

 

🌎🌍🌏வாழைப்பழச் சித்தர்🌎🌍🌏

துவையிலே நடமாடிய சித்தர்களுள் இவரும் ஒருவர். இவரது பூர்விகம் மற்றும் பின்னணி பற்றிய தகவல் ஏதும் தெரியவரவில்லை. புதுச்சேரி சாரம் பகுதியிலே (இப்போது அது சத்யாநகர்) சில வருடங்களுக்கு முன்பு இந்த வாழைப்பழச் சித்தர் இருந்ததாக கூறப்படுகிறது.




சாரம் கிராமத்துப் பகுதி தோட்டத்தில் வாய்க்கால்ஓரம் அசுத்தங்கள் நிறைந்த சாக்கடையோரம் ஆனந்தமாகபடுத்தபடி, கால் மேல் கால் போட்டுக் கொண்டு சுருட்டுஒன்றை புகைத்தபடி இருப்பார். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்.

 இடுப்பில் ஒரே ஒரு அழுக்கான வேட்டியை அணிந் திருப்பார். பகலில் அது வேட்டியாகவும், இரவில் அது போர்வையாகவும் மாறி பாதுகாப்பளித்து வந்திருக்கிறது.

இச் சித்தரின் திருவருளால் தினமும் காலை பசு ஒன்று 'அம்மா' என்று குரல் கொடுத்துக் கொண்டு வந்து இவர் அருகில் நிற்க, இவர் அதை வணங்கி தம் கையில் இருக்கும் இரட்டை வாழைப்பழத்தை அதற்குக் கொடுத்து அன்போடு அதைத் தட்டிக் கொடுப்பார். அதன் பின்னர் அந்த பசு சென்று விடும். இவ் வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது.

வழக்கமாக தினசரி சொல்லி வைத்தாற்போல் பசுமாடு எப்படி இவர் இருக்கும் இடம் தேடி வருகிறது? அதுவும் எங்குமே செல்லாது இருக்கும் இவரிடம் எப்படி இரட்டை வாழைப்பழம் கிடைக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. அனைவருக்கும் இது ஒரு அதிசய மாகவே இருந்திருக்கிறது.

இருந்த இடத்திலிருந்தபடியே இருக்கும் இவருக்கு தினமும் கோ தரிசனமும், இரட்டை வாழைப்பழமும் கிடைத்தது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். முதலில் இவரை ஒரு பைத்தியம் என்று நினைத்து அருவருத்து ஒதுக்கியவர்கள் இவரது பெருமை உணர்ந்து இவரை வழிபடத் தொடங்கினர். பசுமாட்டிற்கு தினமும் வாழைப் பழம் தரும் இவரை வாழைப்பழச் சாமியார் என்று அழைக்கத் தொடங்கினர்.

நகரத்து மக்களின் இடைஞ்சல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டியே, பன்றிகளும், நாய்களும் படுத்துக் கிடக்கும் சாக்கடையோரப் பகுதியில் அசுத்தம் நிறைந்த இடத்தில் வசித்தார் இந்தச் சித்தர்.

தம்மை பார்க்க வந்த பக்தர்களை எல்லாம் தம்மைவிட்டுப் போகும்படி திட்டுவது உண்டு. தொந்தரவு மிகவும்அதிகமான சமயங்களில் மிகவும் கோபப்பட்டிருப்பதும் உண்டு. இவரது பெருமை அறிந்து அங்கே சென்றவர்கள் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. நாளடைவில் மக்களின் தொந்தரவு தாளமுடியாமல் தான் இருந்த இடத்திற்கு எதிர்ப்புறம் இருந்த பூங்குளம் குளக்கரைக்கு வந்து சில நாட்கள் அங்கேயே தங்கி இருக்கிறார்.

தம்மிடம் இருந்த இரண்டு சீடர்களிடம், "இன்னும் சில நாட்கள் கழித்து இப்பகுதியில் ஒரு அம்மன் சிலை கிடைக்கும். இப்பகுதியும், அதற்கு எதிரே இருக்கும் பகுதியும் அரசு அலுவலகக் கட்டடங்களாக மாறும்'' என்று கூறியிருக்கிறார்.

அதன் பின்னர் இச் சித்தரை அங்கே காணவில்லை. அவர் என்ன ஆனார்? எங்கே போனார்? என்கிற தகவலே யாருக்கும் தெரியவில்லை அவரது சீடர்களுக்கும் தெரிய வில்லை.

சித்தர் வாக்குப் பொய்க்காது என்பார்கள். அவர் சொன்னபடியே அரசு கட்டடம் கட்ட அந்த பகுதியை தோண்டியபோது, அங்கு அம்மன் கற்சிலை ஒன்று கிடைத்திருக்கிறது. மக்கள் அதற்கு சக்திசிலை என்று பெயரிட்டு, ஆலயம் ஒன்று அமைத்து அதனை அங்கே நிறுவி, அது வாழைப்பழச் சாமியாரின் நினைவு வடிவம் என்று கருதி வணங்கி வந்திருக்கின்றனர்.

சித்தர் நடமாடி வந்த அந்தப் பகுதி இப்போது அரசு பணிமனை, பெட்ரோல் பங்க், அரசுநில அளவை பதி வேட்டுத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன் றவைகளாக மாறிவிட்டிருக்கிறது. அந் நகரப் பகுதிக்கு இப்போது 'சக்தி நகர்' என்று பெயர்.

வாழைப்பழச் சித்தரைப் பற்றிய சரியான தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில்... மிகக் குறைந்த காலமே அவர் இருந்தாலும்கூட அவருடைய சக்தியையும், பெருமையையும் இன்னும் அங்குள்ள மக்கள் மறக்க வில்லை.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘