🌎🌏🌍கடன் தோஷம் நீங்க... 🌎🌏🌍
🌎🌏🌍கடன் தோஷம் நீங்க... 🌎🌏🌍
கணித்தவர்:-
பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்
வாட்ஸ்அப் எண் +91 75 50 33 43 50.
ஓம்..
மனித வாழ்வில் பணம் படைத்தவர்கள், நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் என அனைவரது வாழ்விலும் கடன் தொந்தரவுகள் உள்ளன. ஒருசிலருக்கு வாங்கிய கடனைக் கொடுக்கும் பாக்கியம் உள்ளது. சிலருக்கு கடனே வாழ்க்கையாக அமைந்து, பிணியைக் கொடுத்து வாழ்க்கையை முடித்து விடுகிறது. முடிவில்
கடன்பட்ட நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் (இராவணன்)' என்று கடன் பட்ட வர்களின் மன வேதனை குறித்துச் சொல்வார்கள். இப்படிப்பட்ட கடன் தொந்தரவுகள் எதனால் ஏற்படுகிறது என்றால், ஒருவர் பிறக்கும்போது நவகிரகங்கள் எந்த ராசியில் எப்படி அமர்கிறதோ அதனை வைத்துதான் கடன் வாழ்க்கை, கடன்படாத வாழ்க்கை ஆகியவை அமைகின்றது. இந்த நிலைகள் ஒருவர் முற்பிறவியில் செய்த தீவினைகள், நல்வினைகள் ஆகியவற்றால் ஏற்படுகிறது.
லக்னத்துக்கு 1 முதல் 12 வரை உள்ள கிரகங்கள் 6-ஆவது வீட்டில் அமர்வதால் ஏற்படும் கடன் தொல்லைகளை கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம், படிப்படியாகக் குளிகன் நேரத்தில் கடனைச் செலுத்தி, வரும் காலத்தைக் கடன் இல்லாத காலமாக நீங்களே அமைத்துக் கொள்ள லாம்.
பரிகாரம்-1
சென்ற பிறவியில் செய்த தவறுகளால் இந்தப் பிறவியில் ஏற்பட்ட கடன் தொல்லை யிலிருந்து மீள, மூன்று பௌர்ணமி நாட்களில் அவரவர்
குலதெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன் தொல்லை படிப்படியாகக் குறையும்; அடைத்துவிடலாம்.
பரிகாரம்-2
குலதெய்வம் அருகில் இல்லாமல் வெகு தூரத்தில் வசிப்பவர்கள், அவர்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை வைத்து அல்லது குலதெய்வம் உள்ள ஊர் திசையை நோக்கி ஐந்துமுக நெய்விளக்கு ஏற்றி, ஒன்பது பௌர்ணமி நாட்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் கடன் சுமை குறையும். 90 நாட்களுக்குள் கடனை அடைத்துவிடலாம். உங்களுக்கு வரவேண்டிய பாக்கி இருந்தாலும் வசூலாகிவிடும்.
பரிகாரம்-3
ஒன்பது பௌர்ணமி நாட்கள் குலதெய்வப் பூஜை
செய்வதோடு, படித்தவர்களாக இருந்தால் கீழ்க்கண்ட கலோகத்தை தினசரி காலையில் ஒரே நேரத்தில் முறை சொல்லி வழிபட்டு கடன் சுமை படிப்படியாகக் குறைந்து, நாட்களில் பெருமளவு கடனைக் பெறலாம். வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகிவிடும்.
கடனைக் குறைக்கும் லட்சுமி நரசிம்மர் துதி..
தேவதா கார்ய ஸித்யர்த்தம்
ஸபாஸ் தம்ப ஸமுத்பவம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
லட்சுமி யாலிங்கத வாமாங்கம்
பக்தனாம் வராத யகம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
ஆந்த்ர மலாதாரம் சங்க்
சக்ராப் ஜாயுத் தாரிணம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
ஸ்மரணாத் ஸர்வ பாபக்ணம்
கத்ருஜ விஷநாஸனம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
ஸிம்ஹ நாதனே மஹாதா
தித்தந்தி பயநாஸனம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
பிரஹ்லாத வரதம் ஸ்ரீஸம் தைத்யேஸ்வர
விதாரணம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
க்ரூரக்ரஹை பீடிதானம் பக்தனாம் அபயப்பிரதம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
வேத வேதாந்த யக்ஞேசம்
ப்ரஹ் மருத்ராதி வந்திகம்/
ஸ்ரீந்ரு ஸிம்ஹம் மஹாவீரம்
நமாமி ருண முக்தயே//
ய இதம்படதே நித்யம் ருணமோசன
ஸம்ஹிதம்/
அந்ருணி ஜாயதே ஸத்ய தனம்
சிக்ரம வாப்னுயாத்//
ஓம்..
பரிகாரம்-4
மேற்கண்ட லட்சுமி நரசிம்மர் துதியை படிப்பு குறைவு காரணமாகச் சொல்ல முடியாமல் உள்ளவர்கள் தினசரி காலையில் கீழே தரப்பட்டுள்ள வாக்கியத்தை, ஒன்பது முறை சொல்லி வணங்கலாம். 90 நாட்கள் சொல்ல வேண்டும்.
'லட்சுமி நரசிம்மரே! நான் பட்ட கடனை அடைக்கவும், எனக்கு வரவேண்டிய தொகை வரவும் அருள்புரிய வேண்டுகிறேன்.'
பரிகாரம்-5
மேற்கண்ட லட்சுமி நரசிம்மர் வணக்கத்தைச் சொல்வதோடு, உங்கள் பகுதியில் அமைந்துள்ள ஆலயங்களில் உள்ள நரசிம்மரை90 நாட்கள் வணங்கி வர, அவர் அருளால் கடனை அடைக்க வழிபிறக்கும்.
பரிகாரம்-6
உங்களுடைய கடனைத் திரும்பச் செலுத்தும்போது, அந்தக் கிழமையில் உள்ள 'குளிகன்' காலத்தில் முதன் முதலில் செலுத்துங்கள் தொடர்ச்சியாக கடனை அடைத்துக் கடன் சுமையைக் குறைத்துக் கொள்வீர்கள்.
பரிகாரம்-7
லட்சுமி நரசிம்மர் துதியைச் சொல்ல முடியாதவர்கள், அதனை ஒரு டேப்பில் அல்லது உங்கள் செல்போனில் பதிவு செய்து ஒன்பது முறை மனம் ஒன்றிக் கேளுங்கள். கடன் நிவர்த்தி பெறலாம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு கோடி ரூபாய் சொத்து கடனில் மூழ்கும் நிலையில் ஒருவர் ஜோதிடம் பார்க்க வந்தார். நான் அவரிடம் மேற்கண்ட பரிகாரத்தைச் செய்யச் சொன்னேன். கடனில் சொத்து மூழ்காமல் காப்பாற்றி அவர் இன்றும் நல்ல நிலையில் உள்ளார் என்ற விவரத்தை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம்..
கணித்தவர்:-
பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்
வாட்ஸ்அப் எண் +91 75 50 33 43 50.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக