🌏🌍🌎பெண்கள் 21 வகையான சாமுத்திரிகா லட்சணமும்...🌏🌍🌎

 

🌏🌍🌎பெண்கள் 21 வகையானசாமுத்திரிகா லட்சணமும்...🌏🌍🌎


பெண்களும் - சாமுத்ரிகா லட்சணமும் (வட இந்திய பகுப்புகள்)

சாமுத்ரிகா சாஸ்திரத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எப்படி ஒவ்வொரு மலருக்கும், குறிப்பிட்ட நறுமணம் உள்ளதோ, அதே போன்று பெண்களை உடலின் இயற்கை வனப்பு, அழகு, குண நலன்களை வைத்து வகைப்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள். இது உலகளாவிய சாஸ்திரம் என்பதில் எந்த ஐயமுமில்லை. இருப்பினும் அவரவர், சம்பிரதாயங்களை வைத்து, ஒவ்வொரு பிரிவினரும் இவ்வாறுதான் ஒரு பெண் இருக்க வேண்டும் என்று சாமுத்ரிகா சாஸ்திரத்திற்கு விளக்கங்களைக் கொடுத்துள்ளனர்.

வட இந்தியாவில் அறிஞர்கள் பெண்களை 64 வகையாகக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில், அவர்கள் 21 வகையை முக்கியமாகக் கருதுகின்றனர். இவர்களின் லட்சணங்களின் அடிப்படையில் அவர்கள் குணாதிசயங்கள் கீழ்க்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளன.

1. பத்மினி : இவர்கள் அழகானவர்களாகவும். கவர்ச்சியுடையவர்களாகவும் இருப்பர். இவர்கள் நடை கீரிப்பிள்ளை நடையைப் போன்று இருக்கும். இவர்கள் சரீரம் தாமரை நறுமணம் கொண்டதாக இருக்கும். சங்கு போன்ற கழுத்தும், தாமரை போன்ற முகமும் உள்ளவர்கள். இவர்களது மூக்கு, காது, உதடுகள் சிறுத்து இருக்கும். இவர்களுக்கு புத்திர பாக்கியம் குறைவாக இருக்கும். இவர்கள் குடும்பத்தில் ஈடுபாடும், கணவனிடத்திலும், பெரியோர்களிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வர்.

2. சித்ராணி: இவர்கள் தலை உருண்டையாகவும், கண்கள் துறுதுறுவென இருக்கும். இவர்கள் நடை


சாமுத்ரிகா லட்சணம்



யானையைப் போன்றும், குரல் மயிலினைப் போன்றும் இருக்கும். இவர்களின் அங்கங்கள் மென்மையானதாக இருக்கும். இவர்கள் நாணய முள்ளவர்கள். இவர்கள் பாசம் நிறைந்தவர்கள். தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர். இவர்கள் உழைப்பைக் காட்டிலும், அறிவை நம்புவர். நாணமுள்ள பெண்கள்.

3. ஹஸ்தினி: இவர்கள் கனத்த சரீரம் உடையவர்கள். இவர்கள் உதடுகள், மூக்கு, காதுகள், கழுத்து பருத்து இருக்கும். இவர்கள் கண்கள் சிறுத்தும், மஞ்சள் நிறத்துடனும் இருக்கும். இவர்கள் ஆண்கள் மனம் கோணாமல் நடப்பர். இவர்கள் நடை யானையை ஒத்ததாக இருக்கும். இவர்களுக்கு கூடலில் ஆர்வம் அதிகமிருக்கும். மற்ற ஆடவர் சேர்க்கையும் இருக்கலாம். இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் களாகவும், சண்டை போடுபவர்களாகவும் இருப்பர்.

4. ஷாங்கினி : இவர்கள் உயரமாக இருப்பர். நடக்கும் போது பூமி அதிர்வது போல் நடப்பர். பின்புறம் அதிகம் அசையும் படி நடப்பர். உருவம் ஒழுங்கற்று இருக்கும். இவர்கள் ஒழுக்கம் தவறி நடப்பதோடு, காம ஈடுபாடு அதிகம் இருக்கும். சிலருக்கு போதைப் பழக்க மிருக்கும்.

5. சத்மினி : இவர்கள் பதிபக்தி மிகுந்தவர்கள். இவர்கள் குரல் இனிமையாக இருக்கும். இவர்கள் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்வதோடு, கோழைத்தனமும், நாணமும் நிறைந்தவர்கள். எப்போதும் கலகலப்புடன் இருப்பர்.

6. மேத்ராயினி: இவர்கள் சிவந்த நிறமும், அழகும், கவர்ச்சியும், நிறைந்தவர்கள். இவர்கள் கவர்ச்சியில் அனைவரும் மயங்கினாலும், ஒழுக்கம் நிறைந்தவர்களாக இருப்பர். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை கொடூரமானவர்களாகவும், பலவீனமானவர்களாகவும் இருப்பதால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இராது.

7. காலா காரினி : இவர்கள் புருவங்கள் மற்றும் பற்கள் அழகற்று இருக்கும். இவர்கள் நடை எருமை போன்று, புழுதி கிளம்பும் படியாக இருக்கும். வஞ்சகம் நிறைந்தவர்கள். கணவனைக் கூட கொல்லத் துணிவர். மற்ற ஆடவர்களை சாமர்த்தியமாக தன் வசப்படுத்தி விடுவர்.


8.கிருஹஸ்தினி: இவர்கள் குடும்பப்பாங்கானவர்கள். இவர்கள் பதிபக்தி நிறைந்தவர்கள். அதிகம் பேசவோ மற்றவர்களை ஏமாற்றவோ மாட்டார்கள். இவர்கள் தன்னை அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இவர்கள் தீயவற்றில் இருந்து விலகியிருப்பவர்கள் மட்டுமல்லாமல், பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பர்.

9. அதூரா : இவர்கள் எதையும் விரைவில் செய்து முடிக்க வேண்டும் என நினைப்பர். இவர்கள் அழகு நிறைந்தவர்கள். இவர்கள் கணவனிடம் அன்பு கொண்டிருந்தாலும், காரணமின்றி திடீரென சண்டையிடுவர். இவர்கள் குணாதிசயங்களை புரிந்து கொள்வது கடினம்.

10. பயாதுரா : இவர்கள் எல்லோரிடத்திலும் எளிதில் பழகுவர். இவர்கள் பேச்சு மென்மையானதாக இருக்கும். இவர்கள் நல்ல நிறமுள்ளவர்கள். நாணத்துடன் மற்றவருடன் பழகுவர். இவர்களுக்கு மத நம்பிக்கை அதிகமிருக்கும்.

11.தாகினி : இவர்கள் வெளியில் சிரித்து, அன்புடன் பழகுவது போல் இருப்பினும், பேராசையும், ஏமாற்றுக் குணமும், கொண்டவர்கள். இவர்கள் கண்கள் சிவந்து காணப்படும். மற்றவர்களை இவர்கள் எளிதில் ஏமாற்றி விடுவர். இவர்கள் நடத்தையால் இவர்கள் கணவர்கள் துயரத்தை அனுபவிப்பர்.

12. ஹன்சினி : இவர்கள் நடை பெண் கீரி போன்று இருக்கும். இவர்கள் அழகும், அன்பும் நிறைந்தவர்கள். இவர்களிடம் போதுமான முதிர்ச்சியும், உண்மையான அன்பும் இருக்கும். இவர்களை அடைபவர்களை பாக்கியசாலிகள் எனலாம்.

13. பகு வர்ஷினி : இவர்கள் பொன் நிறமாக இருப்பர். இவர்கள் பதிபக்தி மிகுந்தவர்களாகவும், குடும்பத்தில் அர்ப்பணிப்பும் உள்ளவர்கள். இவர்கள் உண்மையையே பேசுவதால், சமூகத்தில் நன்மதிப்பு உண்டாகும்.





சாமுத்ரிகா லட்சணம்


14. கிரிபானி : இவர்களுக்கு வெட்கம், மானம் இவற்றில் நம்பிக்கை யிராது. பணத்திற்காக எதையும் செய்வர். இதனால் அவப் பெயரை சம்பாதிப்பர். கஞ்சத்தனம் மிகுந்தவர்கள். எதை வேண்டுமானாலும் யாரிடமும் பேசத் தயங்க மாட்டார்கள்.


15. காடினி : இவர்கள் வெளியில் இனிமையாகப் பேசினாலும். உண்மையிலேயே வாக்கு விஷம் நிறைந் திருக்கும். பொய் பேசுவதிலும், ஏமாற்றுவதிலும் கை தேர்ந்தவர்கள்.


16. பிரேமினி அழகும். புன்னகையும் நிறைந்தவர்கள். கணவனின் அன்பிற்குப் பாத்திரமானவர்கள். கவர்ச்சியான முகமும், நீண்ட கூந்தலும் உள்ளவர்கள். தன் அன்பிற்குப் பாத்திரமானவர்களுக்கு எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.


17. கிருஷ்தான்வி : இவர்கள் மெலிந்த சரீரம் உள்ளவர்கள். இயற்கையிலேயே கோபம் கொண்டவர்கள். இவர்கள் பேச்சில் நடுக்கமிருக்கும். இவர்கள் தானே புத்திசாலி என நினைக்கக் கூடியவர்கள்.


18. மத் மஸ்தினி : இவர்கள் ஆணவமும், செருக்கும் நிறைந்தவர்கள், இவர்கள் காமக் களியாட்டத்தில் ஆர்வம் உள்ளவர்கள். இவர்களிடம் நிலையற்ற தன்மை இருக்கும்.


19. குலசேதினி : இவர்கள் செல்லும் இடமெல்லாம் ஏழ்மையே இருக்கும். இவர்கள் பெற்றோர்களையோ, கணவரையோ, உடன் பிறப்புகளையோ மதிக்கமாட்டார்கள். பாபச் செயல்களில் துணிகரமாக ஈடுபடுவர். நடத்தையில் ஒழுக்கமிராது.


20. நாரகி: இவர்கள் கண்கள் சிறியதாக இருக்கும். இவர்கள் பாபச் செயல்களைச் செய்யத் தயங்கமாட்டார்கள். பொய் பேசுபவர்களாகவும், வலுச்சண்டை செய்பவர் களாகவும் இருப்பர்.


21. ஸ்வர்கினி : இவர்கள் ஆன்மிக சிந்தனையும், மத நம்பிக்கையும் உள்ளவர்கள். இவர்கள் பண்புடன் பழகுபவர்கள். சிறியவர்கள், பெரியவர்கள், யாரிடத்துப் மரியாதையுடன் பழகுவர். பேச்சில் மென்மையும் நாகரிகமும் பளிச்சிடும். சமூகத்தில் இவர்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கும்.


ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘