🌎🌍🌏பக்தனின் லட்சணம்!🌎🌍🌏

 

🌎🌍🌏பக்தனின் லட்சணம்!🌎🌍🌏




உ லக மக்களுக்கு நன்கு அறிமுகமான நூல் பகவத்கீதை. போர்க்களத்தில் செய்வதறியாது திகைத்து நின்ற அர்ஜுனனுக்கு, பரந்தாமனால் போதிக்கப் பட்டது.

பொதுவாக உபதேசம் பெறுபவர் கீழேயும்; உபதேசிப்பவர் மேலேயும் அமர்வது வழக்கம். ஆனால், கீதோபதேசத்தில்... உபதேசம் பெறும் அர்ஜுனன் தேரில் அமர்ந்திருக்க, கண்ணனோ சற்றுக் கீழே அமர்ந்து உபதேசிக்கிறார்.

இன்றும்... மனதில் சாந்தி நிலவ வேண்டும் என்று விரும்புவோர், கீதை எனும் மாதாவிடமே தஞ்சம் புகுகிறார்கள். அவ்வளவு மகத்துவம் வாய்ந்தது கீதை.

'கீதா' எனும் இரண்டு எழுத்துகளைத் திருப்பிப் போட்டால், 'தாகி' என்று வரும். தாகி என்றால் தியாகம் என்று பொருள். ஸ்ரீராமகிருஷ்ணரும், 'கீதையின் சாரமே தியாகம்தான்' என்பார்.

இவ்வளவு பெருமைகள் நிறைந்த கீதையை பாராயணம் செய்ய ஆசைப்பட்டார் ஒருவர். அதுவும்... வீட்டில் வைத்து படிப்பதைவிட, ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று பாராயணம் செய்யலாம் என்று விரும்பினார் அவர்.




தமிழகத்தின் புண்ணியத் தலங்களில் ஒன்று ஸ்ரீரங்கம். அரசலாறு, காவிரி ஆகிய இரண்டு நதிகளுக்கு இடையே அமைந்திருக்கும் தீவில், யோக சயனத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீரங்கநாதன். இது... வடமொழி வேதம் திராவிட வேதம் இரண்டாலும் ஆராதிக்கப்படும் பொருள் தான்தான் என்றும், இடகலை - பிங்கலை ஆகிய நாடிகளின் மத்தியில் எழுந்தருளும் யோக மூர்த்தியும் தானே என்றும் பகவான் உணர்த்துவதுபோல் உள்ளது.

ஸ்ரீரங்கத்துக்கு இன்னும் பல சிறப்புகளும் உண்டு. கம்பநாட்டாழ்வார் இயற்றிய கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்பட்டதும் இங்குதான். வால்மீகி இயற்றிய ராம சரிதம், அவரது சீடர்களான லவ - குசரால், ஸ்ரீராமனின் முன் அரங்கேற்றம் செய்யப்பட்டதாம். கம்பராமாயணமோ, ஸ்ரீராமனால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதரின் முன் அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயிலில் இருக்கும் மேட்டு அழகிய சிங்கர், தன் தலையை ஆட்டி இந்த ராமாயணத்தைரசித்ததன் காரணத்தாலேயே, வால்மீகி ராமாயணத்தில் இல்லாத பிரகலாத சரித்திரத்தை, தனது ராமாயணத்தில் சேர்த்தார் கம்பநாட்டாழ்வார்!

இவ்வளவு சிறப்புகள் நிறைந்த ஸ்ரீரங்கம் கோயிலில் கீதை பாராயணம் செய்வது எவ்வளவு சிறப்பு?! ஸ்ரீரங்கத்தை அடைந்தார் பக்தர். சப்த பிராகாரங்கள் கொண்ட ஸ்ரீரங்கத்தில் ஏழு நாட்கள் வாசம் செய்வது விசேஷம்! இங்கே கருட மண்டபத்தின் ஓர் ஓரத்தில் யாருக்கும் தொந்தரவு தராத வகையில் பக்தர் அமர்ந்துகொண்டார். கீதையைப் பிரித்து பாராயணம் செய்ய ஆரம்பித்தார். அவருக்கு, வடமொழி அவ்வளவாகத் தெரியாது. எனினும், கீதை படிக்கும் ஆசை அவரை விடவில்லை! தவறான உச்சரிப்புடன் படித்தார். கோயிலுக்கு வந்த பண்டிதர்கள் சிலர் காதுகளைப் பொத்திக்கொண்டனர். சிலர், 'இப்படிப் படிப்பது பாவம்' என்று பயமுறுத்தினர். ஒருவாறாக அன்றைய பாராயணத்தை முடித்தார் பக்தர்.

மறுநாள், 'என்ன செய்யலாம்?' என்று யோசித்தவர், காவிரிக்கரைக்குச் சென்று படிக்கலாம் என முடிவெடுத்தார். காவிரிக் கரையில் வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து பாராயணத்தை ஆரம்பித்தார். சிறிது நாழிகை சென்றிருக்கும். சந்நியாசி ஒருவர் காவிரியில் நீராட வந்தார். அவ்வளவுதான்! பக்தருக்கு உதறல்
எடுக்க ஆரம்பித்தது. 'நாம் படிக்கும் லட்சணத்தைப் பார்த்துபண்டிதர்களே கோபப்பட்டார்கள். நம்முடைய போதாத காலம்..

நாம் இருக்கும் இடமாகப் பார்த்து இந்த சந்நியாசி வந்துவிட்டாரே!

என்ன செய்வது? பாராயணத்தைப் பாதியில் நிறுத்தவும் கூடாதே!" என்று கவலைப்பட்டார். சந்நியாசியோ நீராடுவது போல் இவரது பாராயணத்தையே கவனித்துக்கொண்டிருந்து, நேராக பக்தரிடம் வந்தார். "உனக்குத்தான் படிக்க வரவில்லையே, விட்டுவிட வேண்டியதுதானே! ஏன் தப்புத்

தப்பாக படிக்கிறாய்?" என்றார் கனிவுடன் "ஸ்வாமி... நீங்கள் சொல்வதும் சரி. ஆனாலும், மனசு கேட்கமாட்டேன் என்கிறதே. என்னால் கீதை பாராயணம் செய்யாமல் இருக்கமுடியவில்லை!" என்று கண்ணீர் மல்க கூறிய பக்தர், சந்நியாசியின் பாதங்களில் விழுந்தார்.

சாஷ்டாங்கமாக விழுந்தவர் சந்நியாசியின் பாதங்களை

வணங்கிவிட்டு எழுந்துப் பார்த்தால்... தனது கண்களையே நம்ப

முடியவில்லை பக்தருக்கு! ஆமாம், அங்கே சந்நியாசி இல்லை;

கீதையின் நாயகனாம் ஸ்ரீரங்கநாதனே தரிசனம் தந்தார்!

பகவானின் அருள் புன்னகை, 'பக்திக்கு ஆர்வமும், சிரத்தையும்தான் முக்கியம்; புலமை ஒரு பொருட்டல்ல' என்று உணர்த்துவது போல் இருந்தது பக்தருக்கு.

நாமும் இதைப் புரிந்துகொண்டால் வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே!

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘