🌎🌏🌍12 ராசிகள் 27 நட்சத்திரங்களுக்கு அவ யோகங்கள்🌎🌏🌍
🌎🌏🌍12 ராசிகள் 27 நட்சத்திரங்களுக்கு அவ யோகங்கள்🌎🌏🌍
1.கேந்திர, கோணாதிபதிகள் 6-8-12 இல் மறைவது நல்லதல்ல. தீய பலனையே தரும்
2. 6-8-12ஆம் அதிபதிகள் கேந்திரத்தில் நிற்பது நல்லதல்ல. தீய பலனையே தர நேரிடும்.
3.கிரகங்கள் ஒன்றுக் கொன்று 6-8 ஆக நிற்பது நல்லதல்ல.
4.குருவுக்கு 8ல் சூரியன், செவ்வாய் இருக்கலாகாது!
5.சனி, சூரியன், செவ்வாய் முதலானோர்க்கு 4 இல் ராகு (அ) கேது இருப்பது ஓர் அவயோகமாகும்.
6. சந்திரனுக்கு 7இல் பாவிகள் நிற்பதும்ஓர்அவயோகமாகும்.
7 சந்திரனுக்கு 7 இல் பாவிகள் நின்ற இராசிநாதர்கள் நிற்பதும் நல்லதல்ல
8.சுபர்கள் வக்ரமடைவது நல்லதல்ல தீய பலனையே தரும்
9.கேந்திர, கோணாதிபதிகள் வக்ரம் (அ) அஸ்தமயம்அடைவதும் நல்லதல்ல.
10.சூரியன், சனி ஆகிய இருவருக்கும் இருபுறமும் மற்றக்கோள்கள் நிற்பது நல்லதல்ல.
11. சுபர்களுக்கு இருபுறமும் பாவிகள் நிற்பது நல்லதல்ல.
12 சுபர்களுக்கு 10 இல் பாவிகள் நிற்பதும் நல்லதல்ல.அவயோகமே உண்டாகும்.
13.சுபர்க்கு கேந்திராதிபத்ய தோஷமும், பாவர்க்குக் கேந்திர தோஷமும் உண்டு.
14. சுக்கிரனுக்கு 6-8 இல் செவ்வாய் இருக்கலாகாது!
15. புதன், செவ்வாய் சேர்க்கை நல்லதல்ல.
16சூரியனுக்கு 6-8 இல் சந்திரன் இருப்பதும் நல்லதல்ல.
17.குரு-புதன் சேர்க்கை நல்லதல்ல இதுஓர்
அவயோகமாகும்.
18.குரு-சுக்கிரன் சேர்க்கையும் நல்லதல்ல.
19.சந்திரன், புதன் சேர்க்கையும் நல்லதல்ல.
20 சந்திரனுக்கு 7 இல் புதன் இருப்பது நல்லதல்ல
21சந்திரன் - சுக்கிர சேர்க்கையும் நல்லதல்ல.
22.சந்திரனுக்கு 3 இல் பாவிகள்சூரியன்
நிற்பது ஓர்அவயோகமாகும்
23.சந்திரனுக்கு 12 இல் நிற்பதுகொடிய
தரித்திரயோகமாகும்.
24சந்திரனுக்கு 8ல் பாவிகள் நிற்பது நல்லதல்ல
25 சந்திரன் நின்ற இராசிநாதன் குருவுக்கு 6-8-12 ல் நிற்க. குரு நின்ற இராசிநாதன் சந்திரனுக்கு 6-8-12 இல் நிற்பதுஒரு பெரிய அவயோகமாகும்.
26 2-9-11ஆம் வீடுகளில் அவற்றின் அதிபதிகள் தவிர மற்ற கிரகங்கள் நிற்பது ஓர் அவயோகமாகும்.
27. . 2ஆம் அதிபதி 3 ல் நிற்பதும் நல்லதல்ல.
28 சனி, செவ்வாய் சேர்க்கை நல்லதல்ல.
29பகை கோள்கள் கூடுவது நல்லதல்ல.
30சூரியனுக்கு 7 ல் ராகு இருப்பது நல்லதல்ல.
31. 1, 2, 3 ம் அதிபதிகள் மற்றக் கிரகங்களுக்கு இரண்டில் நிற்பது நல்லதல்ல.
32லக்னம் முதல் லக்னாதிபதி நின்ற இராசி வரை எண்ணிக் கண்ட தொகையை, லக்னாதிபதி முதலாக எண்ணி வரும்
.இராசி பாவர் வீடாக இருந்தால், அந்த ஜாதகர்க்குத் தன நாசமும், பொருட்சேதமும் வந்து சேரும்.
33.ஒரு கிரகம் நின்ற இராசிநாதன் அதற்கு 6-8-12 இல் நின்றாலும், (அ) லக்னத்துக்கு 6-8-12 இல் நின்றாலும் தீய பலனையே தரக் கூடும்.
34.ஒரு கிரகம் நின்ற இராசிநாதன் பகை, நீச்சமடைவதும்நல்ல தல்ல.
35.ஒரு ஜாதகத்தில் நான்குக்கு மேற்பட்ட கிரகங்கள் பகை. நீசமாக இருந்தால், அந்த ஜாதகத்தில் இராஜயோகங்களை அனுபவிக்க முடியாத படி தடைகள் உள்ள வந்து சேரும். தரித்திர யோகமே உண்டாகும் என அறியவும்.
36.ஒரு ஜாதகத்தில் பல விதமான இராஜயோக அடைவுகள் இருந்தாலும், நான்கு (அ) ஐந்து கிரகங்கள் கூடி ஒன்றுக் கொன்று பகையாக இருந்தால், அந்த ஜாதகர் இராஜ யோகத்தை அனுபவிக்கமுடியாதபடி, பலவிதமான சிக்கல்களும். தரித்திரமும் வந்து சேரும்.
37. அம்சத்தில் நான்கு (அ) ஐந்து கிரகங்கள் நீசமாக இருந்தாலும், இராஜயோகத்தை அனுபவிக்க முடியாத படி, பலவிதமான தடைகளும், தரித்திரமும், வந்து சேரும்!
குறிப்பு:- ஒரு கிரகத்தின் வலிமையை அறிய முற்படும் போது. இராஜயோக அடைவிற்கு அதன் இயற்கையான வலிமையுடன் 1/2 பலனைக் கூட்டிக் கொள்ளவும். யோகத்திற்குச் கால் பலனைக் கூட்டிக் கணக்கிடவும் அது போ தரித்திர யோகத்திற்கு அரை பலனையும், அவயோகத்திற் கால் பலனையும் அதன் இயற்கையான வலிமையிலிரு கழித்துக் கணக்கிட வேண்டும். இனி, ஒரு கிரகத்தின் வலிமை எவ்வாறு கண்டுப் பிடிப்பது என்பது பற்றி ஆராய்வோம்.
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக