🌍🌏🌎மருத்துவ ஜோதிடம் ஹார்ட் அட்டாக் 🌍🌏🌎
🌍🌏🌎மருத்துவ ஜோதிடம் ஹார்ட் அட்டாக் 🌍🌏🌎
ஹார்ட் அட்டாக்
நு: ரையீரலில் பிரச்சினையைச் சந்தித்த ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கண்டோம். மனித உடலின் இயக்கத்திற்குக் காரணமான பகுதி இதயம். இதயம் சீராக இயங்கினால் மட்டுமே உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் இரத்தம் சீரான வகையில் சென்றுகொண்டிருக்கும். இந்த இரத்தத்தை சீரான வேகத்தில் உடலுக்குள் யாய்ச்சிக் கொண்டிருக்கும் ஒரு இயந்திரம்தான் இதயம் பேட்டரி, மின்சாரம் ஏதுமின்றி இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு pumping machine தான் இந்த இதயம். இதன் இயக்கம் நின்றுவிட்டால் மனிதனின் உயிர் பிரிந்துவிட்டது என்று பொருள். இந்த இதயத்தின் இயக்கத்தை சூரியன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.ஜாதகத்தில் எட்டாம் யாவாதிபதியாக சூரியன் அமைந்து, அந்த சூரியனோடு தீய கிரஹங்களின் இணைவு ஏற்படுவதோடு, லக்னமும், லக்னாதிபதியும் பலமிழந்து இருந்தால் அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எட்டாம் பாவாதிபதியாக சூரியன் வரும் என்பதால் இவர்கள் எல்லோருக்கும் மாரடைப்பு வந்துவிடும் என்று பொருள் கொள்ளக்கூடாது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னால் நாளிதழ்களில் வந்த செய்தியைப் யார்த்திருப்பீர்கள். மாநகரப் பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு பணியில் இருந்தபோதே திடீரென்று நெஞ்சுவலி வர, பயணிகளைக் காக்கும்பொருட்டு வண்டியை ஓரமாக நிறுத்திய அடுத்த நொடியே தனது இருக்கையில் அமர்ந்தவாறே உயிரை விட்டிருக்கிறார்.இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவரது வயது 29 என்பதே. ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் (கொழுப்பு) அளவு கூடுதல் போன்ற வியாதிகள் 50 வயதிற்கு
ஆனால் இன்றைய சூழலில் நடப்பது என்ன? சர்க்கரை வியாதி கிடையாது, இரத்தக்கொதிப்பு கிடையாது, நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்கிறார், ஆனாலும் திடீரென நெஞ்சுவலி வந்து உயிர் பிரிந்துவிடுகிறது. இதற்கான காரணங்கள் என்ன?இதுபற்றியெல்லாம் யோசிப்பதற்கும், அதற்கான தீர்வினை ஆராய்வதற்கும் நம் யாருக்கும் பொறுமை இல்லை என்பது வருத்தப்படவேண்டிய விஷயம்.
சரி, நாம் விஷயத்திற்கு வருவோம், இங்கேகொடுக்கப்பட்டுள்ளது நல்ல ஆரோக்கியமான நிலையில் இருந்து வந்த ஒரு இளைஞருடைய ஜாதகம் சென்னையைச் சேர்ந்த அவருக்கு மேலே குறிப்பிட்டுள்ளது போல சர்க்கரை வியாதி கிடையாது, ரத்தக் கொதிப்பு கிடையாது. சாதாரண காய்ச்சல், தலைவலியைத் தவிர வேறு எதற்காகவும் அவர் மருத்துவமனையின் பக்கம் சென்றது கூட கிடையாது. இதில் அவர் ஒரு டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் மட்டுமல்ல, நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைக் குவித்தவர் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்டவரின் உடல்வாகு குறித்து சொல்லவேண்டியதே இல்லை. நல்ல ஆஜானுபாகுவான உருவம். உடற்பயிற்சியினால் முறுக்கேறிய உடல். இந்நிலையில் தனது 37வது வயதில் கடந்த 03.04.2010 அன்று அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கும்போது வீட்டிலேயே பேண்டும், பனியனும் அணிந்தபின் மேல்சட்டை போட்டுக்கொண்டிருந்த அந்த நிலையிலேயே சடாரென்று உயிர் பிரிந்துவிட்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் அன்றைய தினம் அவரது சிறப்பான செயல்பாடுகளுக்காக அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் விழாவிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார். பாவம்! என்ன, ஏதென்று அறிந்துகொள்வதற்கு முன்னமேயே, தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அந்த மனிதர் உணர்ந்து கொள்வதற்கு
முன்னரே உயிர் பிரிந்து விட்டது. என்ன நேர்ந்தது அவருக்கு? சிம்பிளாக ஹார்ட் அட்டாக் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்.
இன்றைய உலகில் அவசர பாஸ்ட் புட் என்ற பெயரில் அவசர அவசரமாக எதை எதையோ சாப்பிடுகிறோம். அதுவும் அந்த மனிதர் அலுவலகப் பணி காரணமாக அவ்வப்போது சதா விமானத்தில் பயணித்துக்கொண்டே இருப்பவர். பிஸியான அந்த மனிதர் கடந்த ஒருசில வருடங்களாக தனது உணவுப் பழக்கத்தை சரியான முறையில் பராமரிக்க இயலவில்லை. ஆங்காங்கே கிடைப்பதைத் தின்றுகொண்டு வந்திருக்கிறார். முதல்நாள் இரவு என்ன சாப்பிட்டாரோ தெரியாது என்கிறார்கள் அவரது குடும்பத்தினர் கண்ட இடத்திலும் கண்ட எண்ணெயில் செய்த பண்டங்கள் கொழுப்புசத்து அதிகம் உள்ள தின்பண்டங்கள் என நாக்கிற்கு ருசியாக இருப்பதை சகட்டுமேனிக்கு தின்கிறோம். இரத்தத்தில் கலக்கின்ற இந்தக் கொழுப்பானது சடாரென்று இதயத்தில் அடைப்பை ஏற்படுத்திவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்
ஜாதக ரீதியாக பார்க்கும்போது அவருக்கு ராகு தசையி ராகு புக்தி நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. அவர குடும்ப ஜோதிடர்கூட அவரது ஆயுள் முடிந்துவிடும் என் எண்ணியிருக்கவில்லை. ராகு, சுக்ரனின் சாரம் பெற்றும், சுக்ர ஆறாம் இடத்தில் இருப்பதால் வேறுவகையான பிரச்சினைகளை சந்திக்கக்கூடும் என்று எண்ணி ஆரோக்கியத்தில் எச்சரிக்கைதேன என்று மட்டும் சொல்லியிருக்கிறார். சீரியஸான பிரச்சினைக் ஏதும் இல்லாததால் ஜாதகரின் குடும்பத்தாரும் அதை ஒரு பெ விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. நல்ல திடகாத்திரமா மனிதர் இயற்கையான முறையில் இவ்வாறு இறந்துபோவ என எவரேனும் கற்பனைசெய்து பார்த்திருக்கத்தான் முடியும்
உடம்பில் உள்ள கொழுப்புச் சத்துக்களுக்கான கிரஹம சுக்ரனைக் குறிப்பிடுகிறார்கள். ராகு ஒரு விஷயத்தை சடாரெ
நாம் ஆயிரம் காரணங்களைக் கண்டறிந்தாலும் பிறப்பையும், இறப்பையும் நிர்ணயிக்கும் சக்தி நம்மிடம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. பிறகு ஏன் இத்தனை ஆராய்ச்சி.. அவரவர் தன் இஷ்டத்திற்கு வாழ்ந்துவிட்டுப் போகலாமே என்று வீண்வாதமும் செய்யக்கூடாது. அதுவும் இன்றைய இயந்திரமயமான உலகில் நாம் உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிடுகிறோம். பெயர் தெரியாத வியாதிகள் பலவும் நமது உடலை ஆட்கொள்கின்றன. உடல்நிலை நன்றாக இருக்கும்போது யாரும் மருத்துவரை நாடிச் செல்வதில்லை. தங்கள் உடல்நிலையை பொதுப் பரிசோதனைக்கு (General checkup) பெருமளவில் யாரும் உட்படுத்திக்கொள்வதில்லை. அதே போல சுகமாக இருக்கும்போது யாரும் ஜோதிடரை அணுகுவதில்லை. யிரச்சினை என்று வந்தபிறகு ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு அலைகிறோம். அவ்வாறு இல்லாமல் ஓய்வாக இருக்கும்போது நன்கு கற்றுத்தேர்ந்த ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து அவரவருக்கு உரிய உடல்வாகினை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு தனது வாழ்க்கை முறையையும்,உணவு முறையையும் நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஜோதிடம் என்பது மூடநம்பிக்கையல்ல, ஜோதிடம் என்பதும் அறிவியல்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக