🌎🌍🌏கொங்கண நாயனார் சித்தர் ஜீவசமாதி திருப்பதி🌎🌍🌏
🌎🌍🌏கொங்கண நாயனார் சித்தர் ஜீவசமாதி திருப்பதி🌎🌍🌏
கே எஸ் பாலாஜி சமர்ப்பணம்
சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். இன்று சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும் மந்திரத்தை பார்க்கலாம்.
கொங்கண நாயனார்
"ஊத்தைச் சடலம்என்று எண்ணாதே இதை
உப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே
பார்த்த பேருக்கே ஊத்தையில்லை இதைப்
பார்த்துக்கொள் உன்றன் உடலுக்குள்ளே"
என்று உடலின் மேன்மையைத் திருமூலரைப் போன்றே உயர்வாகப் பாடியவர் கொங்கணச் சித்தர்.
இவர் கொங்கு நாட்டிலுள்ள ஊதியூர் மலையில் வசித்து வந்தார் அந்த மலைக்குக் 'கொங்கண கிரி' என்ற பெயர் உண்டென்பதால், இவர் 'கொங்கணவர்' என்று அழைக்கப்பட்டார்.
இவரது பாடல்களில் 'வாலை' என்ற குண்டலினியை முன்னிறுத்தியே பாடல்களைப் பாடி இருக்கிறார். 'கும்மியடியுங்கடி' என்ற தொடரைத் தம் பாடல்களில் பயன்படுத்தியிருப்பதால் இவர் எழுதிய நூல் 'வாலைக் கும்மி'
என்றே வழங்கப்படுகிறது. இந்நூல் 111 பாடல்களைக் கொண்டது.
இவர் போகச் சித்தரின் மாணவர் என்பதற்கும், சிவ வாக்கியருடன் சிவன் மலையில் தங்கி தவம் புரிந்ததற்கும் சான்றுகள் உள்ளன.
மேலும் இவர் அகத்தியரிடமும். போக முனிவரிடமும் பாடம் பயின்றுள்ளார்.
இவருடைய வரலாறு பின்வருமாறு:
ஒருநாள் கொங்கணச் சித்தர் யாசகம் கேட்க வெயிலில் சென்றதால் மிகுந்த களைப்புற்றார். அக்களைப்பு நீங்க, மரத்தடியில் தங்கி உறங்கி தியானம் செய்து கொண்டிருந்தார்.
ஓம்..
அப்போது அவர் தங்கியிருந்த மரத்தின் மேல் இருந்த கொக்கு எச்சமிட், அது இவர் மேல் பட்டு விட்டது. அதனால் கோபம் கொண்ட கொங்கணச்சித்தர் அந்தக் கொக்கைத் தன் கோபப் பார்வையால் பார்த்தார். உடனே அந்தக் கொக்கு எரிந்து சாம்பலானது. தன்மீது தற்பெருமை கொண்டார்.
ஒருமுறை வள்ளுவரின் வீட்டுக்கு யாசகம் கேட்கச் சென்றார். கொங்கணர். அப்போது வாசுகியம்மையார் தன் கணவர் வள்ளுவருக்கு மதிய உணவளித்துக் கொண்டு வேலையில் மும்முரமாக இருந்தார்.
யாசகம் கேட்டு வந்த கொங்கணச் சித்தரை வாசுகி அம்மையார் கவனிக்கவில்லை. யாசகம் இடுவதற்குச் சற்றுக் காலதாமதமாகி விடவே கோபம் கொண்டார் கொங்கணர். அந்தக் கோபத்தோடு வாசுகியம்மை யாரை நோக்குகிறார். தன் கற்புத் திண்மையால் "கொக்கென்று நினைத்து தாயோ கொங்கணவா!" என்று வாசுகியம்மையார் கூற, வெட்கப்பட்டுத் திரும்புகிறார் கொங்கணர். தம் தவ வலிமையை விட, கற்புக்கரசிகளின் கற்பு சிறந்தது என்பதையும் உணர்கிறார் கொங்கணவர்.
இறுதியில் இவர் திருப்பதியில் சித்தியடைந்தார்.
கொங்கணச் சித்தர் இயற்றிய 'வாலைக்கும்மி'யை அனைவரும் உரையுடன் கற்று இறையருளைப் பெறுவோமாக.
🌏🌍🌎கொங்கணர் சித்தர் மூல மந்திரம் 🌏🌍🌎
ஓம் ஸ்ரீம் நசீம்
ஸ்ரீ கொங்கண சித்த
சுவாமியே போற்றி...
குறிப்பு
திருப்பதியில் பெருமாள் சந்திரனுடைய கிரகத்தின் வடிவத்தில் அமர்ந்து உள்ளார் வெளிநாடு ஏற்றுமதி செய்பவர்கள் இறக்குமதி செய்பவர்கள் பௌர்ணமி அன்று திருப்பதியை வணங்கி அங்கு அமர்ந்துள்ள கொங்கணர் சித்தர் ஜீவசமாதி அவருடைய மூல மந்திரம் கூறி பெருமாள் உடைய அனுகிரகத்தை பெறுவீர்கள்..
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக