🌎🌍🌏தூக்கம் ஒரு மாமருந்து🌎🌍🌏

 

🌎🌍🌏தூக்கம் ஒரு மாமருந்து🌎🌍



ஓயாதோ என் கவலை? 
உள்ளே யானந்த வெள்ளம்
பாயாதோ? ஐயா பகராய், பராபரமே!
-தாயுமானவர்.

நித்திய நியமங்களில் நித்திரைக்கு நிரந்தர இடம் உண்டு. பிறந்த 3 குழந்தைகள் 18 மணி நேரமும் 6 வயது வரை 15 மணி நேரமும் சிறுவர்கள் 12 மணி நேரமும் பெரியவர்கள் 8 மணி நேரமும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 மணி நேரமும் உறங்கினால் நமது உயிர் பேட்டரி சார்ஜ் ஆகி ஆரோக்கியம் அழிவுபடாமல் உயர்த்திடப் படும்.

மன சஞ்சலம் தீர்க்கும் மருந்து உறக்கம்

 கவலைகளைக் கரைக்கும் மருந்து உறக்கம்

உடல் பிணிகளைப் போக்கும் மருந்து உறக்கம் 

தினம் புத்துணர்ச்சியைத் தரும் மருந்து உறக்கம் 

ஆழ்மனதை சுத்திகரிக்கும் மருந்து உறக்கம்.

உறக்கம் இல்லையேல்

நரம்பு தளர்வு ஏற்படும்

இன் சோம்னியா (Insomnia) நோய் ஏற்படும். 

அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படாது.

 கழிவு மண்டல நச்சுக்கள் உடலில் தேங்கும்.

 மனம் தறி கெட்டு பாயும்.

சுவாசக்காற்று, நீர், வெப்பத் தேவை போல் உறக்கம் அத்தியாவசியக் கலை. அதை அருமையாக அனுபவிப்பவர்கள் மிகக் குறைவு.

பகலில் தூங்கியே இரவுத் தூக்கத்தைத் தொலைத்து தொல்லைகளுக்கு ஆளாகுபவர்கள் நம்மில் பலர் உள்ளனர். தூக்க மாத்திரையின் துணையுடன் ஒப்புக்குத் தூங்குபவர் நம்மில் பலர் உள்ளனர்.

பகல் தூக்கம் பகட்டுத் தூக்கம்.
 இரவு தூக்கம் இன்பத் தூக்கம்.

நாம் படுக்கைக்கு சென்றவுடன் தூங்கும் தன்மையைப் பெற்றால் அதுவே வாழ்வின் மிகப் பெரிய அரிய பொக்கிஷமாகும். அதுவே ம நிம்மதிக்கு அத்தாட்சி, சான்றாகும்.

இரவுத் தூக்கத்தில் ஜீரண மண்டலம் தவிர மற்ற தசைநார்கள்இயக்கங்கள் முழு ஓய்வு எடுத்து அழிந்த திசுக்கள் புதுப்பித்தல், பராமரித்தநடைபெறுகிறது. உடலில் தேங்கும் கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப் படுகின்றன. செய்யப்படுகிறது. குறிப்பாக நரம்பு சோர்வு, நரம்பு தளர்ச்சி சரி

‘நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து 

நெகிழ்ந்து நெகிழ்ந்த அன்பே -

தவம் புரியேன் தவம் புரிந்தார் தமைப் போல நடித்தேன் 

தருக்குகின்றே ணுணர்ச்சியிலாச் சடம் போல விருந்தேன்""

வள்ளலார்.



சுகமான நித்திரை கிடைக்க சில முஸ்தீபுகள்: -

1) இரவில் தூக்கமாத்திரை, போதை வஸ்துகள் சாப்பிடக்கூடாது.

2) இரவு உணவை 7 மணி முதல் 8 மணிக்கு முடித்தல். 

3) கனி உணவாக சாப்பிடுதல் நல்லது.

4) உணவு முடித்து ஒரு மணி நேரம் கழித்து உறங்கச் செல்லுதல். (அரை மணி நேரம் குறுநடை செல்லலாம்.)

5) சளி, இருமல், சுவாசப்பிணிகள் இருப்பவர்கள் பால், தயிர். முட்டை உணவை இரவில் நிறுத்த வேண்டும். தூங்கும் குழந்தைகளை எழுப்பி பால் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

6) இரவில் படுக்கும் முன் சூடான காபி, டீ, பிற இதர குளிர் பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

(7) படுக்கும் முன் தியானம் செய்யலாம்.

8) அலுவலக வேலை, தீர்வு கிட்டாத வேலைகளைகூடாது. 

9) படுக்கும் முன் அரை டம்ளர் அளவு நீர் பருகலாம்.

10) கடவுள் சிந்தனை, மந்திரம் உச்சரிக்கலாம்.

11) மனதுக்கு பிடித்த இசை நல்லது.

 12) பல நேரம் தேவையற்ற இரைச்சல், ஒசை, எரிச்சல் தரும் சினிமாப் பாடல்கள் நல்ல தூக்கத்தில் முதல் தர எதிரியாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

13) தினசரிக் கவலைகளை இரவு 8 மணிக்குள் வெளியேற்றி விட வேண்டும். கரைத்து விட வேண்டும். தொலைத்து விட வேண்டும். வெளியே அனுப்பி விட வேண்டும்.அதை படுக்கைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

ஆடுதுறை இயற்கை மருத்துவ முகாம் நிகழ்வு:-

இரு வருடம் முன் 20வது ஒருவார ஆடுதுறை வாழ்வியல் முகாமில் 20 வயது இளைஞர் சரியான தூக்கம் இல்லாமல் பல்வேறு மன்உளைச்சலுடன் மாத்திரைகளுடன் பங்கு பெறுகிறார். முதல் நாள் நிம் மதியாகத் தூங்க வழி கேட்கிறார். இரவு 12 மணி வரை தூக்கம் வரவில்லை எனில் வந்து ஆலோசனை கேட்கவும் என பரிந்துரைக்கிறோம்.

அதன்பின் காலை முதல் எளிய பயிற்சிகள், யோகா, எழுந்த உடன் நீர் குடித்தல், மூலிகை பானம், காபி, டீ தவிர்த்தல், பழச்சாறு, மண் குளியல், இயற்கை உணவுகள், கண் பயிற்சிகள், தொட்டிக் குளியல் என பயிற்சி செ ய்தார். இரவு 8 மணிக்கே உறங்கி விட்டார். அவருக்கு ஒரே ஆச்சரியம்.

முகாமில் 7-ம் நாள் - வாழ்வில் முழுதுமாக தொடர்ந்து 7 நாட்கள் வி டாமல் நிம்மதியாக மாத்திரை இல்லாமல் இயல்பாக தூங்கியதாக மனதில் பூரிப்புடன் கூறினார் - புதுப்பிறவி எடுத்தது போல் உணர்வதாகவும் அப்பெருமை நல வாழ்வு முகாமைச் சாரும் என்கிறார். மன அழுத்தம் வி லகி இலேசாக இயல்பு நிலையில் கூத்தாடுகிறது என்கிறார். அது ஓர் அற்புத அனுபவம்.

“தன்னைத் தந்து என்னைத் தடுத்து ஆண்ட நின் கருணைக்கு என்னைக் கொண்டு என்ன பலன் எந்தாய் பராபரமே.

தாயுமானவ

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘