🌏🌎🌍சிறுநீரக நோய்களுக்கான காரணங்கள் சில...🌏🌎🌍

 

🌏🌎🌍சிறுநீரக நோய்களுக்கான காரணங்கள் சில...🌏🌎🌍


எங்கே ஆணவம் இல்லையோ

அங்கே அருள் ஒளி வீசிடும்"

1) கழிவுகள் கழிவுகள் உடலில் தேங்கினால் நோய் வரலாம். 

2) உடலில் தேங்கினால் கிருமிகள் உருவாகலாம், பெருகலாம்.

3)சிறுநீர், மலம் வெளியேற்றம் தடைபட்டால் கழிவுகள் தேங்கும். 

4) மருந்து, மாத்திரை, இரசாயனக்கழிவுகள் தேங்கினால் சிறுநீரக நெப்ரான் செயல் குறையும். செயல் தடைபடும்.

5) நேற்றைய உணவுகளும், நீரும் இன்றைய மலமும், சிறுநீரும் ஆகும்.

 6) காலை எழுந்தவுடன் மலஜலம் வெளியேறினால் நோய் ஒன்றும் இல்லை.

7) கழிவு வெளியேறுதலில் சிக்கல் உருவானால்பிணிகவலைகள்குடியேறும்.

8) அனைத்து பிணிகளின் பிறப்பிடத்தின் தாய் சிறுநீர் தடைபடுதல். மலம் தடைபடுதல்

9)தேவையான நீரைத் தினசரி அருந்தினால் (3000 மி.லி) சிறுநீர் தடை

ஏற்படாது.

10) அமில உணவு (Acid food)களைக் குறைத்தால் மலம் தேங்காது. இலகுவாக வெளியேறும்

11) புலால் உணவுகள், உப்பு, காரம் மிகுந்த உணவுகள்.

12) Allkaline food- காரஉணவுகள் இயற்கை உணவுகள் கூட்டணி வைத்தால் ஒருவேளை அல்லது 30 விழுக்காடு சாப்பிட ஆரம்பித்தால் மலவெளியேற்றம் சிறுநீர் வெளி யேற்றம் இயல்பாகும். தடை ஏற்படாது. கனி உணவுகள் சிறப்பான உணவுகள். நல்ல ஆல்கலைன் உணவுகள்.

13) இரசாயன மருந்து கழிவுகளும், உணவுக் கழிவுகளும் உடலில், வயிற்றில், குடலில், மலக்குடலில் தேங்கும் சமயம் நோய்கள், கிருமிகள் பெருகி இரத்தம் அசுத்தம் அடைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. சிறுநீர் மஞ்சளாகிறது சிறுநீரகக் கற்கள் உருவாகி யூரிட்டர், யூரித்ரா வழியை அடைக்கின்றன. இயல்பு வாழ்வு, இயக்கம் முடங்க ஆரம் பிக்கிறது. சிறுநீரக நெப்ரான்களின் செயல்திறன் பாதிப் படைகிறது.

14) தொடர்ந்து உணவுக்கழிவுகள் தேங்கினால் மலச்சிக்கல் தொடர்ந்து நம்மிடம் அழையா விருந்தாளியாகக் குடியேறுகிறது. 

15) மலச்சிக்கல் தீர்ந்தால் அனைத்துப் பிணிகளும் விலகும்.




மலச்சிக்கல் விலக சுலப வழிகள்

முதல்வழி:- காலையில் குடிநீர் வழி:-

நமது உடலில் சிறுநீர் மஞ்சளாக வந்தால் மலம் சிக்கலானால் நமது உடலில் தண்ணீர் அளவு குறைகின்றது என அறியலாம். பலர் சிறுநீர் அடிக்கடி வெளியேறுவதைத் தவிர்க்க நம்மில் பலர் போதுமான நீர் அருந்தாமல் இருப்பதால் இப்பிரச்சனை உருவாகிறது.

நமது தினசரி கழிவுநீர் வெளியேற்றம் 2500 மி.லி. அதை ஈடுகட்ட 3000 மி.லிட்டர் நீரை தினமும் வெவ்வேறு சமயத்தில் குடித்துவர சிறுநீர் மஞ்சள் நிறத்தில் இருந்து வெளிர்நிறமாக மாறும்.

உடல், வயிற்றுசூடு மட்டுப்பட்டு மலம் வெளியேறும். குறிப்பாக காலை தூபி, டீக்குப் பதில் ஓரிரு டம்ளர் நீர் அருந்தினாலே மஞ்சள்நிற சிறுநீர் வெளிர்நிறமாகிவிடும். மலமும் சுலபமாக வெளியேறும். சிறுநீரில் உள்ள அதிக யூரியா, உப்பு, அமிலங்கள் நீர்த்து உடல்சூடு, பிளாடர், யூரித்ரா எரிச்சல் மட்டுப்படும். இது செலவில்லா சுலபவழி, வாழ்வில் அனைவரும் அருமையாகக் கடைப்பிடிக்கலாம்.

இரண்டாம் வழி:- கனிகள் வழி:-


இரண்டாம் வழி:- கனிகள் வழி:-

நமது உணவில் ஒரு வேளையாவது ஏற்புடைய காய்கறிகள் தனிகளை இணைக்கும் வழி. கனி காய்கறி கூட்டணி உணவுகளால் சிறுநீரகம் பாதுகாக்கப்படுவதுடன் உணவுக் கழிவுகள் காலையில் சுலபமாக வெளியேறும். மலவெளியேற்றத் தடைகள் சுலபமாக விலகும். சிறுநீர் எரிச்சல் மட்டுப்படும். மஞ்சள்நிற சிறுநீர் வெளிர்நிறத்திற்கும் மாறும். அத்திப்பழம், கொய்யா, பப்பாளி, வாழை, பேரீட்சை, மாதுளை, பேரிக்காய், அன்னாசி, வெள்ளரி பழம், நெல்லி எலுமிச்சை, தர்பூசணி சிறப்பான மருந்துணவுகள் வாழைத்தண்டுச் சாறு, முள்ளங்கி பச்சடி, நெருஞ்சில் சூப், குமரி லேகியம், வெள்ளரிப்பச்சடி, வெந்தியக்கீரைசாறு, இரவில் ஒரு டிஸ்பூன் முருங்கை கீரைப்பொடி அல்லது திரிபலா (கடுக்காய் + தான்றிக்காய் + நெல்லிக்காய் கூட்டணி) அல்லது நிலவாகை இவை களால் மலச்சிக்கல் சரியாகுவதுடன் சிறுநீர் வழி, கல்அடைப்பும் அதன் வழியும் சீர்செய்யப்படுகின்றன. கருணைகிழங்கு லேகியம் உதவிடும். வெண்பூசணி+தர்பூசணி கூட்டணியால் சிறுநீரி எரிச்சல் மட்டுப்படுகிறது. மலச்சிக்கல் மூன்றே நாளில் மறைகிறது. "If Elimination | Perfect them similation super" "கழிவுமண்டலம் சிறப்பாகச் செயல்பட வெள்ளரி, கடுக்காய் கூட்டணி அவசியம் தேவை.

தர்பூசணியால் மஞ்சள்நிற சிறுநீர் மாறும். முந்திரி பழத்தால் சிறுநீர் எரிச்சல் குறையும். எலுமிச்சையால் சிறுநீர் கடுத்தல் மறையும் நெல்லியால் நல்ல நலம் கிட்டும்.

மேலும், ஈரத்துணிப்பட்டி, மண்பட்டி, அஹிம்சை எனிமா, மூலினை பிரயோகங்களாலும் மலச்சிக்கல் விலகும். மலச்சிக்கல் அதிகமானா புரஸ்டேட் கிளான்ட், பிளாடர் அதிக அழுத்தம் அடைந்து சிறுநீரகத்த ஏற்படும். எனவே, மலச்சிக்கல் இல்லா வாழ்வு இனிமையான வாழ்வுக் வழிவிடும்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘